~ ~ ~ Velanai News ~ ~ ~ |
||||||||
வேலணை பெருங்குளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் புனர்நிர்மான திருப்பணியும், மகாகும்பாபிஷேகமும்.
அம்பிகையின் அடியவர்களே!
* உட்பிரகாரத்திலுள்ள சுற்றுக் கோயில்களை (பிள்ளையார், முருகன், கருமாரியம்மன், மகாலட்சுமி) பின்னகர்த்தி கருங்கல் கல்லினாலான திருப்பணிகள் (கடந்த பாரிய திருப்பணியின் போது (2014-2017) உள் வீதி அகலம் ஆக்கப்பட்டது. ஆனால் சுற்றுக் கோயில்களை பின்னகர்த்துவதற்கு பாலஸ்த்தாபனம் செய்து கும்பாபிஷேகம் செய்ய வேண்டும். இதற்கு கால தாமதம் ஆகும் என்பதால் சுற்றுக் கோயில்கள் பின்நகத்தப்படவில்லை) * வர்ணம் தீட்டுதல் (கிழக்கு வாசல் பெரிய கோபுரம் [2010], தெற்கு வாசல் கோபுரம், முற்றுமுழுதான ஆலயம்) * மகா கும்பாபிஷேகம் (1936, 1986, 1996, 2010 - ஆகம விதிப்படி 12 வருடங்களுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும். அந்தவகையில் 2023ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது) இவைகள் அனைத்தும் 2023 ஆண்டு மகோற்சவத்துக்கு முன் நிறைவேற்றப்பட வேண்டும். ஆகவே அம்பிகை அடியார்களே உங்களால் இயன்ற நிதி பங்களிப்பை பகுதி பகுதியாகவோ அல்லது முழுதாகவோ வழங்கி அம்மனின் திருப்பணியை நிறைவு செய்ய அம்பாளின் திருவருள் கிடைக்க வேண்டுகின்றோம். நன்றி.
__________________________________________________
உருவச்
சிலை திறப்புவிழா நிகழ்வு __________________________________________________ வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் 2022
__________________________________________________ வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் 2021
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோணா வைரசின் அதிகரித்த தாக்கம் காரணமாக வருடாந்த திருவிழாவானது வரையறுக்கப்பட்ட பத்தர்களின் பிரசன்னத்துடனேயே நடைபெறும். __________________________________________________
வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய மகோற்சவத்தை
இட்டு கனடாவில் விசேடபூசை
|
---|