Home

Aug 05, 2023

திருமதி இராஜேஸ்வரி திருநாவுக்கரசு

வேலணை கிழக்கு(பிறந்த இடம்), Swiss  (வயது 80)

தோற்றம் : 25 DEC 1943  

மறைவு : 05 AUG 2023

யாழ். வேலணை பெருங்குளம் முத்துமாரி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் நாட்டை வதிவிடமாகவும் கொண்ட திருமதி இராஜேஸ்வரி திருநாவுக்கரசு அவர்கள் (05-08-2023) இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலம் சென்ற திருநாவுக்கரசு(திருநா) அவர்களின் அன்பு மனைவியும்,  காலஞ்சென்றவர்களான சகாங்கேசு - சிவக்கோழுந்து அவர்களின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை - இளையபிள்ளை அவர்களின் அன்பு மருமகளும், சிறீகலா(Swiss), காலம் சென்ற திருமாறன்(France), ரதிகலா(Swiss), திருவானந்தன்(அப்பன்-Swiss) ஆகியோரின் அன்புத்தாயாரும், யோகரட்ணம்(யோகன் Swiss), சுதா(France), சீலன்(Swiss), பாமினி(Swiss) ஆகியோரின் அன்பு மாமியும், காலம் சென்ற சுப்பரமணியம், சின்னம்மா(Holland), காலம் சென்ற சின்னமணி, காலம் சென்ற சிவராஜா, தங்கலெட்சுமி(Canada) ஆகியோரின் அன்பு சகோதரியும், காலம் சென்ற அன்னலெட்சுமி, காலம் சென்ற பகவதி, சிவபாக்கியம்(சின்னக்கிளி-Sri Lanka), காலம் சென்ற கணபதிப்பிள்ளை, சிதம்பரநாதன்(Sri Lanka), காலம் சென்ற சித்திரவேல், கைலாசநாதன்(Swiss), காலம் சென்ற முருகானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனியுமாவார்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்.

நிகழ்வுகள்:
பார்வைக்கு
Aug 06, 2023;11:00 am - 06:00 pm
Aug 07, 2023;11:00 am - 06:00 pm
Aug 08, 2023;11:00 am - 06:00 pm
கிரியை/தகனம்
Aug 06, 2023; புதன் கிழமை
மதியம் 12:00 pm - 3:00 pm
இடம் - 51 MURTENSTRASSE, 3008 BERN

தொடர்புகளுக்கு:
Kala(மகள்-Swiss) - 079 229 32 53
Rathy(மகள்-Swiss) - 076 569 18 72
Thiruvananthan- Appan(மகன்-Swiss) - 079 352 78 61

 

July 17, 2023

வசந்தமலர் எரிக்யோன்

வேலணை கிழக்கு(பிறந்த இடம்), இந்தியா (வயது 61)

தோற்றம் :  

மறைவு : 17 JUL 2023

யாழ். வேலணை கிழக்கு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை வதிவிடமாகவும் கொண்ட சற்குணசிங்கம் பூபதி அவர்களின் அன்பு மகள் வசந்தமலர் அவர்கள் 17-07-2023 திங்கட்கிழமை அன்று இந்தியாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சற்குணசிங்கம் பூபதி அவர்களின் மூத்த மகளும், சுகந்தா (சுவிஸ்), தமிழ்செல்வன் (ஜெர்மனி), ஜெயச்செல்வன் (பிரான்ஸ்), விஜி(லண்டன்), தமிழ் மாறன்(லண்டன்), பிரியா(கனடா )
ஆகியோரின் அன்புச் சகோதரியுமாவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

Jun 16, 2023

திருமதி ஜெயராணிதேவி கந்தசாமி (ராணி)

வேலணை கிழக்கு(பிறந்த இடம்), பரிஸ், France (வயது 77)

தோற்றம் : 15 DEC 1945  

மறைவு : 16 JUN 2023

யாழ். வேலணை கிழக்குயாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயராணிதேவி கந்தசாமி அவர்கள் 16-06-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பு, தெய்வானைப்பிள்ளை(குகநாதன் ஸ்ரோர் அம்பலாங்கொடை) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தம்பு செல்லம்மா(கரம்பொன், ஊர்காவற்றுறை) தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற தம்பு கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும், இந்திராணி(கருணா), மகாராணி(மகா), காலஞ்சென்ற குகநாதன்(குகன்) மற்றும் றஜனி ஆகியோரின் பாசமிகு சகோதரியும், காலஞ்சென்றவர்களான தங்கவேற்பிள்ளை, ஆனந்தராஜா, சுந்தரம் மற்றும் செல்வேந்திரன், ராகினி, சற்குணதேவி, புஸ்பராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும், பிரசாந், பிருந்தா, அகல்யா, அபினயா, அகிலன், செல்ஷியா, சர்மியா ஆகியோரின் பெரியம்மாவும், வைதேகி, வைகரன், வாசுகி, சாந்தி, சாந்தன், சுரேஸ், சோபனா ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்


நிகழ்வுகள்:
பார்வைக்கு
Sunday, 18 Jun 2023; 3:00 PM - 4:00 PM
Monday, 19 Jun 2023; 3:00 PM - 4:00 PM
Tuesday, 20 Jun 2023; 3:00 PM - 4:00 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
Wednesday, 21 Jun 2023; 9:30 AM - 11:45 AM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்
Wednesday, 21 Jun 2023; 2:30 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு:
இந்திராணி(கருணா) - சகோதரி Mobile : +33651578260
மகாராணி(மகா) - சகோதரி Mobile : +4915739716700
றஜனி - சகோதரி Mobile : +447983457213

 

Jun 14, 2023

திருமதி பவளம் இராமச்சந்திரன்

வேலணை கிழக்கு(பிறந்த இடம்), Canada (வயது 89)

தோற்றம் : 09 FEB 1934  

மறைவு : 14 JUN 2023

யாழ். வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பவளம் இராமச்சந்திரன் அவர்கள் 14-06-2023 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமணி வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான விருத்தாசலம் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற இராமச்சந்திரன்(சந்திரா ஸ்ரோர்ஸ் உரிமையாளர் இரத்தினபுரி) அவர்களின் அன்பு மனைவியும், மனோரஞ்சிதம்(கனடா), மனோகரன்(டென்மார்க்), மனோதாசன்(கனடா), மனோதேவன்(கனடா), காலஞ்சென்ற மனோவதனா, மனோராதன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும், யோகநாதன்(கனடா), கமலவாணி(டென்மார்க்), வாசுகி(கனடா), யசோதா(கனடா), இராமநாதன்(கொழும்பு), கமலசொருபி(கனடா) ஆகியோரின் அருமை மாமியாரும், காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி, மார்க்கண்டு, மனோன்மணி மற்றும் சித்திரவடிவேல், சிவபாக்கியம் ஆகியோரின் ஆருயிர் சகோதரியும், காலஞ்சென்றவர்களான நகுலேஸ்வரி, திலகவதி, ஆறுமுகம், குமாரசாமி மற்றும் குணேஸ்வரி, காலஞ்சென்றவர்களான கந்தையா, ஐயம்பிள்ளை, சுப்பிரமணியம், வீரகத்திப்பிள்ளை, வேலாயுதப்பிள்ளை, கதிர்காமர், கமலம், செல்வம், சின்னம்மா, பாலாமணி, இராசமணி ஆகியோரின் மைத்துனியும், நிசாந்தன், பிரசாந்- கஸ்தூரி, யமுனா- அரவிந்தன், துசாந், சஞ்சீவ்- ஜனனி, சஞ்சியா- எரிக், சஞ்சியன், றஜிதா- கீர்த்தன், ரஜிதன், ரஜினா, ரஜிரா, கீர்திகன், ஹரிகரன், வைஸ்ணவி, கோகுலன் - திவ்வியா, கோகுலப்பிரியன் - நிமேஷா, கோகுலகர்சன், சோபியா, ஈர்த்தன், ஏவா ஆகியோரின் அன்புப் பேத்தியும், ஆரன், மாயா, தியா, ஆரியன், தேவி, அயன், ஆஸ்மன், தீரவ் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்


நிகழ்வுகள்:
பார்வைக்கு
Saturday, 17 Jun 2023; 5:00 PM - 9:00 PM
Sunday, 18 Jun 2023; 9:00 AM - 10:30 AM
St. John's Dixie Cemetery & Crematorium
737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5
கிரியை
Sunday, 18 Jun 2023 10:30 AM - 12:00 PM
St. John's Dixie Cemetery & Crematorium
737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5

தொடர்புகளுக்கு
யோகநாதன் - மருமகன்; Mobile : +14166696504
மனோகரன் - மகன் Mobile : +4523320825
மனோதாசன் - மகன் Mobile : +14164274766
மனோதேவன் - மகன் Mobile : +16477060320
இராமநாதன் - மருமகன் Mobile : +94777684067
மனோராதன் - மகன் Mobile : +14163176960

 

May 17, 2023

திருமதி கிருஷ்ணபிள்ளை கமலாம்பிகை (கமலம்)

வேலணை கிழக்கு(பிறந்த இடம்), பிரான்ஸ், வவுனியா

தோற்றம் :  

மறைவு : 17 MAY 2023

யாழ். வேலணை 4ம் வட்டாரம் அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும் பிரான்ஸ், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட அமரர் திரு கிருஷ்ணபிள்ளை அவர்களின் அன்பு மனைவி கமலாம்பிகை அவர்கள் இன்று புதன் கிழமை 2023-05-17 வவுனியாவில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற எண் சோதிடர் கிருஷ்ணபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும், நாதன் (பிரான்ஸ்), உதயம், சுசில், வட்ஷளா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத்தாயாருமாவார்.
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர் கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

May 16, 2023

திரு கனகரத்தினம் பாஸ்கரன் (ரவி)

வேலணை கிழக்கு(பிறந்த இடம்), கனடா (வயது 68)

தோற்றம் : 1955  

மறைவு : 16 MAY 2023

யாழ். வேலணை 2ம் வட்டாரம் அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும் கனடாவில் வசித்து வந்தவருமான திரு கனகரத்தினம் பாஸ்கரன் அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் (2023-05-16) கனடாவில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கனகரத்தினம்(ஆசிரியர்) - பாக்கியம் தம்பதிகளின் அன்புமகனும், ரேவதி அவர்களின் அன்புக் கணவரும், ஆதித், ஆரணி அவர்களின் அன்புத் தந்தையும், சிறிகரன் (ரகு), காலஞ்சென்ற கிரிதரன் (ராதா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

 

Apr 15, 2023

திருமதி தர்மலிங்கம் கிரிசாம்பாள்

புங்குடுதீவு 12ம் வட்டாரம்(பிறந்த இடம்), Drancy, France (வயது 61)

தோற்றம் : 20 APR 1961  

மறைவு : 15 APR 2023

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் கிரிசாம்பாள் அவர்கள் 15-04-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம் செல்லம் தம்பதிகளின் அன்பு மகளும், வேலணை 2ம் வட்டாரத்தைச் சேர்ந்த வேலாயுதபிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும், தர்மலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும், தர்சன், நிதர்சன், காலஞ்சென்ற கிருசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், சுவேதிகா, விதுஷானந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும், அனனியா அவர்களின் அன்பு அப்பம்மாவும், வரதாம்பாள், காலஞ்சென்ற திவ்யானந்தன், சச்சிதானந்தன், சதானந்தன், சிவானந்தன், ஞானம்பாள், அன்னாம்பாள், சுதானந்தன், யோகானந்தன், யோகம்பாள் ஆகியோரின் அன்புமிகு சகோதரியும், பாலசிங்கம், காலஞ்சென்ற பாக்கியலட்சுமி, இராசலட்சுமி, நல்லம்மா, இராசகோபால், பரமலிங்கம், பரமசிவம் ஆகியோரின் மைத்துனியும், சிவகுமார், தேவராணி, பிரேமலதா, சற்குணமணி, ஆனந்தி, குமரகுரு, பஞ்சலிங்கம், வானதி, பிரியா, கேதீஸ்வரன் ஆகியோரின் மைத்துனியும், பாக்கியம், காலஞ்சென்ற நவரத்தினம், சகாதேவன், காலஞ்சென்ற பத்மநாதன், மாலினி, ராகினி, மாலினி ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

 

Apr 08, 2023

திருமதி கதிரவேலு கோணேஸ்வரி

வேலணை கிழக்கு, (பிறந்த இடம்),  மன்னார்

தோற்றம் :  

மறைவு : 08 APR 2023

யாழ்.வேலணை பெருங்குளம் முத்துமாரிஅம்மன் கோவில், 3ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டு தற்போது மன்னாரை வசிப்பிடமாகவும் கொண்ட கோணேஸ்வரி அவர்கள் 08.04.2023 அன்று இறைவன் அடி எய்தினார்.

அன்னார் காலஞ்சென்ற கதிரவேலுவின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான வே.பி.கந்தையா இலட்சுமிபிள்ளை தம்பதியினரின் மூத்தமகளும், காலஞ்சென்ற முருகேசு அன்னமுத்து தம்பதியினரின் மூத்தமருமகளும், காலஞ்சென்ற பாஸ்கரன்(சுவிட்சலாந்து), மற்றும் ஸ்ரீரஞ்சினி(மன்னார்), மனோரஞ்சன்(லண்டன்), ஸ்ரீகரன்(சுவிட்சலாந்து) ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்ற ஸ்ரீதரன்(மன்னர்), மற்றும் சங்கமித்தை(சுவிட்சலாந்து), பிரேமளா(லண்டன்), கல்பனா(சுவிட்சலாந்து) ஆகியோரின் அன்பு மாமியாரும், மகேஸ்வரி(இந்தியா), சண்முகரத்திணம்(சுவிட்சலாந்து), தவமணி(கனடா)கமலாதேவி(கொழும்பு), சரவணநாதன்(கொழும்பு), சண்முகானந்தன்(சுவிட்சலாந்து) ஆகியோரின் பாசமிகு சகோதரியும், யசிந்திரன்,துவிகரன்,கோபிகரன்,சிந்துஜா, அனுசியா, தனுசிகா, அவினேஷன், திபியன், சயன் ஆகியோரின் பேர்த்தியும் ருவித்,பமிதா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிகரியைகள் 10-04-2023 திங்கட்கிழமை அன்று 9 மணியளவில் பெரியகடை மன்னாரில் உள்ள அன்னாரின் இல்லத்தில் ஈமக்கிரியைகள் இடம்பெற்று தகனக்கிரியைகளுக்காக வேலணை சாட்டி மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
ஸ்ரீ. ஸ்ரீரஞ்சினி(மகள்) +94716550935
க. ஸ்ரீகரன்(மகன்)
க. சரவணநாதன் (தம்பி) +94767844515

 

Mar 17, 2023

திரு சுப்பிரமணியம் வீரசிங்கம்

வேலணை கிழக்கு, (பிறந்த இடம்) முரசுமோட்டை,  Evry, France

தோற்றம் : 05 JUL 1942  

மறைவு : 17 MAR 2023

யாழ். வேலணை கிழக்கு 2ம் வட்டாரம் அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், முரசுமோட்டையை வதிவிடமாகவும், பிரான்ஸ் Evry ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் வீரசிங்கம் அவர்கள் 17-03-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பையா, இளையபிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும், காலஞ்சென்ற கனகரெத்தினம், அன்னலட்சுமி, பாலசிங்கம், காலஞ்சென்றவர்களான பாக்கியலட்சுமி, இரதினசிங்கம் மற்றும் சந்திரசேகரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், மலர்தேவி, சிறீதேவி, குமுதினி, குணசீலன், குணபாலன், தனபாலன் ஆகியோரின் அன்புத் தந்தையும், யோகராஜா, துரைராசசிங்கம், செல்வநாயகம், பிரதீபா, சுதர்சினி, ஜனிதா ஆகியோரின் அன்பு மாமனாரும், சிவபாக்கியம், காலஞ்சென்றவர்களான குலசேகரம்பிள்ளை, சற்குணவதி, பாலசிங்கம் மற்றும் பரமேஸ்வரி, நாகராசா, காலஞ்சென்றவர்களான இராசபூபதி, சாருதா, தெய்வேந்திரம், சந்திராதேவி மற்றும் கணேஸ் ஆகியோரின் மைத்துனரும், காலஞ்சென்றவர்களான சீதாலட்சுமி, மாசிலாமணி மற்றும் ஸ்ரீபதி, சுகந்தா ஆகியோரின் உடன்பிறவாத சகோதரரும், அகிலன், அனுசன், அனுசியா, சுரேகா, நிஷாந், தர்சிகா, கோபிகா, ரம்யா, நிகான்சன், நிரூபன், நிரூஜா, நிதின், கஜிஸ், அகீஸ், அதீஸ், அவின், அதீஸா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு

Monday, 20 Mar 2023 2:00 PM - 5:00 PM
MAISON FUNERAIRE DE COURCOURONNES 2 Imp. du Rondeau, 91080 Évry-Courcouronnes, France
Wednesday, 22 Mar 2023 2:00 PM - 5:00 PM
MAISON FUNERAIRE DE COURCOURONNES 2 Imp. du Rondeau, 91080 Évry-Courcouronnes, France
Thursday, 23 Mar 2023 2:00 PM - 5:00 PM
MAISON FUNERAIRE DE COURCOURONNES 2 Imp. du Rondeau, 91080 Évry-Courcouronnes, France
Friday, 24 Mar 2023 2:00 PM - 5:00 PM
MAISON FUNERAIRE DE COURCOURONNES 2 Imp. du Rondeau, 91080 Évry-Courcouronnes, France
Saturday, 25 Mar 2023 2:00 PM - 5:00 PM
MAISON FUNERAIRE DE COURCOURONNES 2 Imp. du Rondeau, 91080 Évry-Courcouronnes, France
Sunday, 26 Mar 2023 2:00 PM - 5:00 PM
MAISON FUNERAIRE DE COURCOURONNES 2 Imp. du Rondeau, 91080 Évry-Courcouronnes, France

கிரியை
Monday, 27 Mar 2023 7:00 AM - 10:00 AM
MAISON FUNERAIRE DE COURCOURONNES 2 Imp. du Rondeau, 91080 Évry-Courcouronnes, France

தகனம்
Monday, 27 Mar 2023 11:15 AM - 12:15 PM
Crematorium South Ile Courcouronnes 4 Imp. du Rondeau, 91080 COURCOURONNES, France

தொடர்புகளுக்கு
மலர் - மகள் Mobile : +33954852371; Phone : +33783644141
சிறீ - மகள் Mobile : +94242220459
செல்வநாயகம் - மருமகன் Mobile : +41812505708
குணசீலன் - மகன் Mobile : +447425260677
குணபாலன் - மகன் Mobile : +447404809260
தனா(குட்டி) - மகன் Mobile : +33667562712

 

Mar 12, 2023

திரு தம்பிப்பிள்ளை தர்மலிங்கம் (மனோகரன்)

வேலணை கிழக்கு, (பிறந்த இடம்), கிளிநொச்சி, மன்னார்

தோற்றம் : 07 MAR 1947  

மறைவு : 12 MAR 2023

யாழ். வேலணை கிழக்கை பிறப்பிடமாகவும், உருத்திரபுரம் கிளிநொச்சியை மாற்று முகவரியாகவும், மன்னாரை தற்காலிக முகவரியாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை தர்மலிங்கம் (மனோகரன்) அவர்கள் 12-03-2023 அன்று காலமானார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

Jan 19, 2023

முத்துக்குமார் ராணி்

வேலணை (பிறந்த இடம்), வேலணை

தோற்றம் :  

மறைவு : 19 JAN 2023

யாழ். வேலணை கிழக்கு அம்மன் கோயிலடி 4ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட காலஞ் சென்றவர்களான முத்துக்குமாரு பொன்னம்மா அவர்களின் அன்பு மகள் ராணி அவர்கள் 19-01-2023 வியாழக்கிழமை அன்று யாழ்ப்பானத்தில் காலமானார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

Dec 21, 2022

திருமதி பரஞ்சோதி கிருஸ்நாம்பிகை

வேலணை கிழக்கு, (பிறந்த இடம்), கொட்டடி, கந்தர்மடம்

தோற்றம் :  

மறைவு : 21 DEC 2022

யாழ். வேலணை கிழக்கு அம்மன் கோவிலடி 3ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் யாழ். கொட்டடி, கந்தர்மடத்தை வதிவிடமாகவும் கொண்ட பரஞ்சோதி கிருஷ்நாம்பிகை அவர்கள் 21-12-2022 புதன் கிழமை அன்று காலமானார்.
அன்னார் பரஞ்சோதி அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான திரு திருமதி நடராசா கிளி அவர்களின் மகளும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு:
சோபனா (மகள்) லண்டன்: +447446403846
பாலன் (சகோதரர்) பிரான்ஸ்: +33673903132
ஆனந்தன் (சகோதரர்) கனடா: +16478578601

 

Dec 10, 2022

திருமதி அங்கையா பராசக்தி

வேலணை கிழக்கு, (பிறந்த இடம்), சண்டிலிப்பாய்

தோற்றம் :  

மறைவு : 10 DEC 2022

யாழ். வேலணை கிழக்கு அம்மன் கோயிலடியை பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாயை வதிவிடமாகவும் கொண்ட அமரர் அங்கையா அவர்களின் அன்பு மனைவி பராசக்தி அவர்கள் 10-12-2022 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்து விட்டார்.
அன்னார் காலஞ்சென்ற சுப்பையா-தெய்வானைப்பிள்ளை ஆகியோரின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான பாலசிங்கம்(ஜோதிடர் சாத்திரியார்), சிவமணி, கிருஷ்ணகோபால் (திருமணத் தரகர்), இராசையா அவர்களின் அன்பு சகோதரியுமாவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு:
வரதன் (மகன்) : +94779413015
மீனா (மகள்) : +94752704108
ஜீவா (மகள்) : +94772143139

 

Nov 26, 2022

திரு சிவகுரு குகதாசன் (பொன்னம்பலம்)

வேலணை 2ம் வட்டாரம் (பிறந்த இடம்), நோர்வே

தோற்றம் :  

மறைவு : 26 NOV 2022

வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் நோர்வே நாட்டில் வசித்து வந்தவருமான அமரர் திரு சிவகுரு குகதாசன் அவர்கள் 26-11-22 அன்று நோர்வேயில் காலமானார்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

Nov 23, 2022

திருமதி கதிரேசு திலகவதி

வேலணை 4ம் வட்டாரம் (பிறந்த இடம்), கிளிநொச்சி

தோற்றம் :  

மறைவு : 23 NOV 2022

யாழ். வேலணை கிழக்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் கிளிநொச்சி கனகாம்பிக்கை குளத்தை வதிவிடமாகவும் கொண்ட அமரர் திரு கதிரேசு (அரசுக்கோ) அவர்களின் அன்பு மனைவியார் 23-11-2022 புதன்கிழமை அன்று கிளிநொச்சியில் காலமானார்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு:
கிருபானந்தன் - மகன் கிளிநொச்சி +94773980676

 

Nov 09, 2022

திருமதி துரைராசா புனிதவதி

வேலணை 2ம் வட்டாரம் (பிறந்த இடம்), கூமாங்குளம், வவுனியா

தோற்றம் : 24 APR 1950  

மறைவு : 09 NOV 2022

யாழ். வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா கூமாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட துரைராசா புனிதவதி அவர்கள் 09-11-2022 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சிவகுரு பாக்கியலக்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், நல்லதம்பி இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,துரைராசா அவர்களின் ஆருயிர் மனைவியும், சசிகலா, சரவணபவன், வசிகரன், விசிகரன், லக்சனா ஆகியோரின் அன்புத் தாயாரும், இளந்திரையன், செல்வி, சோபா, சுபா, துரைசிங்கம் ஆகியோரின் பாசமிகு மாமியாரும், அஜினன், அக்‌ஷயன், அபிநவன், செளமிகா, சஜினி, கஜின், ஆதிஷ், வைஷ்னவி, அதிசயன், அபிசயன், அஸ்விகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும், காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரி, புவனேஸ்வரி, சிற்றம்பலம் மற்றும் பகவதி, குகதாசன், கணேசலிங்கம், நடராசா, யோகேஸ்வரி, மாணிக்கவாசகர் ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான சொர்ணலிங்கம், யோகராஜா, பராசக்தி, அண்ணாத்துரை மற்றும் மணி, கோவிந்து, விஜயா, நவரட்ணராணி, இராஜேஸ்வரி, கமலேஸ்வரி, நாகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான போசராசா, சின்னகிளி மற்றும் சுதாமதி, வரதராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 13-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் வவுனியா கூமாங்குளம் தனிநாயகம் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் யாழ் வேலணை சாட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

வீட்டு முகவரி:
140/76, தனிநாயகம் வீதி,

கூமாங்குளம்,
வவுனியா.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
துரைராசா - கணவர் Mobile : +94242051554
கரன் - மகன் Mobile : +447947765783
வசி - மகன் Mobile : +33782137965
விசி - மகன் Mobile : +14163189496
திரை - மருமகன் Mobile : +94777159690
துரை - மருமகன் Mobile : +447578089381

 

Nov 02, 2022

திரு சுரேஸ்வர சர்மா

((குருக்கர், வேலணை பெருங்குளம் முத்துமாரி அம்மன் கோயில்)

தோற்றம் : 05 SEP 1978  

மறைவு : 02 NOV 2022

சாவகச்சேரியை பிறப்பிடமாகவும், யாழ்-வேலணை கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்டவரும், வேலணை பெருங்குளம் முத்துமாரி அம்மன் கோயிலின் பூசகருமான அமரர் திரு சுரேஸ்வர சர்மா குருக்கர் அவர்கள் 02-11-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்துவிட்டார் .
அன்னாரது ஆத்மா பெருங்குளம் முத்துமாரி அம்மனின் திருவடியை சேந்து சாந்திபெற வேண்டுகின்றோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

Oct 24, 2022

திருமதி முத்துக்குமார் பொன்னம்மாச்சி

மண்கும்பான் (பிறந்த இடம்), வேலணை கிழக்கு

தோற்றம் : 18 JUN 1920  

மறைவு : 24 OCT 2022

யாழ்.மண்கும்பான் பிறப்பிடமாகவும், வேலணை கிழக்கு 4 ம் வட்டாரத்தை வசிப்பிடமாகக் கொண்டவரும் திருமதி முத்துக்குமார் பொன்னம்மாச்சி அவர்கள் 24-10-2022 திங்கட்கிழமை இன்று இறைவனடி சேர்ந்துவிட்டார் .


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

 

 

 

 

Oct 21, 2022

திரு செல்வரெத்தினம் சுயந்தன் (குட்டி)

வேலணை 3ம் வட்டாரம் (பிறந்த இடம்), கொழும்பு

தோற்றம் : 14 OCT 1983  

மறைவு : 21 OCT 2022

யாழ். வேலணை கிழக்கு அம்மன் கோயிலடி 3ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்ட செல்வரத்தினம் சுயந்தன் (குட்டி) அவர்கள் 21-10-2022 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.


அன்னார் காலஞ்சென்ற செல்வரெத்தினம் முத்துலெச்சுமி அவவர்களின் அன்பு மகன்
ஆவார்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

 

 

 

 

Oct 15, 2022

திருமதி பாக்கியநாதன் இராஜேஸ்வரி (ராசாத்தி)

வேலணை 4ம் வட்டாரம் (பிறந்த இடம்), வவுனியா

தோற்றம் : 07 DEC 1960  

மறைவு : 15 OCT 2022

யாழ். வேலணை கிழக்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா தட்டான் குளத்தை வதிவிடமாகவும் கொண்ட பாக்கியநாதன் இராஜேஸ்வரி (ராசாத்தி) அவர்கள் 15-10-2022 அன்று காலமானார்.


அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம்-கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், பாக்கியநாதன் அவர்களின் அன்பு மனைவியும்
ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மகன்
தொடர்புகளுக்கு:
0776056717

 

Oct 03, 2022

திருமதி செளந்தரநாயகி சிவஞானம் (சிவயோகம்)

வேலணை 3ம் வட்டாரம் (பிறந்த இடம்), கிளிநொச்சி

தோற்றம் : 26 OCT 1937  

மறைவு : 03 OCT 2022

யாழ். வேலணை கிழக்கு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பெரியகுளம் கண்டாவளையை வதிவிடமாகவும் கொண்ட செளந்தரநாயகி சிவஞானம் அவர்கள் 03-10-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.


அன்னார், காலஞ்சென்றவர்களான காங்கேசு கதிராசி தம்பதிகளின் அன்பு மகளும்,காலஞ்சென்ற நாகலிங்கம் சிவாஞானம் அவர்களின் அன்பு மனைவியும்,பேரின்பராசா(இலங்கை), காலஞ்சென்ற சிவகரன்(இலங்கை), சிவமலர்(கனடா), சிவகுமார்(இலங்கை), சிவலோஜினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,மனோரதி(பிரான்ஸ்), சூரியகலா(இலங்கை), கேதீஸ்வரன்(கனடா), சாரதா(இலங்கை), இராசகுமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், சுந்தரலிங்கம், பத்பநாதன், நேசையா மற்றும் வீரலெட்சுமி(ஜேர்மனி), தவராசா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,துளசிகா(பிரான்ஸ்), கஜேந்தன்(பிரான்ஸ்), சிவலஷ்சி(கனடா), கயலஷ்சன்(லண்டன்), சிந்துஜா(இலங்கை), நிஷாந்தன்(இலங்கை), வித்தியானந்தன்(கனடா), விஜிகரன்(கனடா), வினோஜன்(கனடா), தர்சன்(இலங்கை), விதுசனன்(இலங்கை), அபிசாந்தன்(இலங்கை), நீரஜன்(பிரான்ஸ்), அனித்தா(பிரான்ஸ்), ஷயந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,அனிக்கா(கனடா), அதிரன்(கனடா), வருணன்(கனடா) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 04-10-2022 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பெரியகுளம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 96, பெரியகுளம்,
கண்டாவளை,
கிளிநொச்சி.
தகவல்: மகள், மருமகன், பேரப்பிள்ளைகள் (பிரான்ஸ்)
தொடர்புகளுக்கு:
பேரின்பராசா - மகன்Mobile : +94770454197
சிவமலர் - மகள்Mobile : +19054627301
சிவலோசினி - மகள்Mobile : +33983012585
சிவகுமார் - மகன்Mobile : +94774131415

Sep 12, 2022

திரு பொன் அமிர்தலிங்கம்

முன்னாள் வர்த்தகர்
வேலணை 4ம் வட்டாரம் (பிறந்த இடம்), கொழும்பு 15, சுண்டுக்குழி

தோற்றம் : 16 MAY 1947  

மறைவு : 12 SEP 2022

யாழ். வேலணை 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு 4ம் குறுக்குத்தெரு, கொழும்பு 15 பள்ளிவாசல் வீதி மோதரையை வதிவிடமாகவும், யாழ். சுண்டுக்குளியை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பொன் அமிர்தலிங்கம் அவர்கள் 12-09-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.


அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை, பராசக்தி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,வீரலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும், சித்திரபானு(டென்மார்க்), சுபாஜினி(சுவிஸ்), சுபாகரன்(லண்டன்), சுதாகரன்(பிரான்ஸ்), சுதாஜினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும், நிர்மலன், தனேஸ்வரன், நந்தினி, பவானி, செந்தூரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான சபாரட்ணம்(காந்தி- யாழ்ப்பாணம்), பொன் தியாகராஜா(பொன் அண்ணா- டென்மார்க்) மற்றும் பொன் சந்திரன்(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற அருளம்மா மற்றும் தவமணிதேவி(டென்மார்க்), விஜயலட்சுமி(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும், குருபாலன், காலஞ்சென்ற சிவபாலன், சிவராசா(கொலண்ட்), காலஞ்சென்ற பாலச்சந்திரன், விநாயகமூர்த்தி, சிவநேசன், உதயகுமார், ஆனந்தகுமார், செல்வகுமார்(லண்டன்), ஜெயலட்சுமி(ஜெயா- லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், அன்னலட்சுமி, இந்துராணி, இரத்தினாவதி, நாகசோதி, அமுதா, தவச்செல்வி, ராதை, ரஜினி, சித்திரா(லண்டன்), நித்தியானந்தரூபன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,அபிரா, அபிஷனா, அக்‌ஷனா, அபிஷேக், ஆதீஸ், அதிஸ்சன், பிரதீஷா, பிரகதீஷா, பிரதீஸன், விபுஸா, கிசோன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-09-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேலணை சாட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நிர்மலன் - மருமகன்Mobile : +4586520238
தனேஸ்வரன் - மருமகன்Mobile : +41326751092
சுபாகரன் - மகன்Mobile : +447445479067
சுதாகரன் - மகன்Mobile : +33659579476
சுதாஜினி - மகள்Mobile : +447908171108
பொன் சந்திரன் - சகோதரன்Mobile : +94772367690
மகிந்தன் - மருமகன்Mobile : +94766092931

Sep 06, 2022

திருமதி யோகேஸ்வரன்(ஈசன்) மோகனநாயகி (லலிதா)

புங்குடுதீவு(பிறந்த இடம்), வேலணை கிழக்கு

தோற்றம் : 13 AUG 1961  

மறைவு : 06 SEP 2022

யாழ் புங்குடுதீவு 9 ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், வேலணை கிழக்கு 4 ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட யோகேஸ்வரன் மோகனநாயகி (லலிதா) 06-09-2022 செவ்வாய் கிழமை இறைவனடி சேர்ந்து விட்டார்.


அமரர் ராசலிங்கம் சத்தியவதி அவர்களின் அன்பு மகளும், காலம்சென்ற கனகசபை அன்னம்மா அவர்களின் பாசமிகு மருமகளும், யோகேஸ்வரன் (ஈசன்) அவர்களின் அன்பு மனைவியும், சோபிகா, கஜன், தர்சன், துவாரகன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், கார்த்தீபன், பவித்ரா ஆகியோரின் மாமியாரும், நகுலேஸ்வரன், யோகேஸ்வரன், காலம்சென்ற ஏகனநாயகி ஆகியோரின் அன்பு சகோதரியும் இராசலட்சுமி , ராசினி, காலம்சென்ற இராசலிங்கம், சொர்ணலிங்கம் மற்றும் மல்லிகாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியுமாவார். அமரர் மதியாபரணம், செல்வராணி ஆகியோரின் சகோதரியும், லவுசிகன், மதுசிகா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார். அன்னாரது இறுதிக்கிரிகைகள் 07-09-2022 புதன்கிழமை காலை அவரது இல்லத்தில் நடைபெற்று மதியம் 12 மணியளவில் தகன கிரிகைக்காக சாட்டி இந்து மயானத்துக்கு அன்னாரது பூதவுடல் எடுத்து செல்லப்படும்.


இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு கொள்கின்றோம்.

தகவல் - குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
கஜன் - 0033605958246
தர்சன் - 0094770403563
துவரகன் - 0094772684987
கார்த்தீபன் - 0094760946183
மகீபன் - 0094775440536

Jun 24, 2022

திரு சபாரெத்தினம் (தேவராசா) சுந்தர் 

வேலணை கிழக்கு (பிறந்த இடம்), சுவிட்சர்லாந்து

தோற்றம் :   

மறைவு : 24 JUN 2022

யாழ்-வேலணை கிழக்கு அம்மன் கோவிலடி 3ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் சுவிற்சர்லாந்து பேர்ண் ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சபாரெத்தினம் (தேவராசா) சுந்தர் அவர்கள் 24-06-2022 அன்று சுவிசில் காலமானார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பார்வைக்கு:
28.06.2022 செவ்வாய்க்கிழமை முதல் 30.6.2022 வியாழக்கிழமை வரை 17.00 மணி முதல் 20.00 மணிவரை
இடம்:
Bremgarten Friedhof
Murtenstrasse 51
3008 Bern
ஈமக்கிரியைகள்:
01.07.2022 13.00 மணிமுதல் 15.30 மணிவரை நடைபெற்று அதனைத்தொடர்ந்து பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இடம்:
Bremgarten Friedhof
Murtenstrasse 51
3008 Bern

தொடர்புகளுக்கு:
சகோதரி வசந்தி 079 616 22 39
மருமகள் லிதியா 079 289 15 89

Apr 29, 2022

திரு சுப்பிரமணியம் உதயகுமார்

உதயாஸ் மணிக்கூட்டு நிறுவனம்- வவுனியா உரிமையாளர்
வவுனியா (பிறந்த இடம்), வேலணை கிழக்கு

தோற்றம் : 28 FEB 1968  

மறைவு : 29 APR 2022

வவவுனியா மரக்காரம் பளையைப் பிறப்பிடமாகவும், வேலணை கிழக்கு 3ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், வவுனியா குட்செட்றோட் தோணிக்கல்லை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் உதயகுமார் அவர்கள் 29-04-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,யோகராணி அவர்களின் அன்புக் கணவரும்,தனுஷன், சிந்துஜன், பிரகாஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்ற கனகரெத்தினம் மற்றும் முத்தம்மா, ஈசக்கிமுத்து, ராஜன், பார்வதி, காலஞ்சென்ற உதயகுலசிங்கம் மற்றும் ஞானம்மா, தேவிகா, உதயபாலன், உதயச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற சிவராமவதி, சிவசுந்தரம், காலஞ்சென்ற யோகராசா, இந்திராணி, காலஞ்சென்ற சிவராசா மற்றும் சண்முகரெத்தினம், பாஸ்கரன் மற்றும் தங்கம், திருஞானம், கெளரி, சிவனேசன், புஸ்பராணி, சிவா, அருட்செல்வர், மஞ்சுளா, கிர்த்திகா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,சித்திரவடிவேல், ஜெயஈஸ்வரி, காலஞ்சென்ற புஸ்பராசா, தவமலர், மங்களராணி, சுகந்தி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 01-05-2022 ஞாயிற்றுக்கிழமை மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தோணிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
யோகராணி - மனைவி Mobile : +94242221904
தனுஷன் - மகன் Mobile : +33758848534
சிந்துஷன் - மகன் Mobile : +94768442541
சிவசுந்தரம் - மைத்துனர் Mobile : +94779001683
சண்முகரெத்தினம் - மைத்துனர் Mobile : +41323853220

 

Apr 22, 2022

திருமதி மன்னபிரான் சந்திராதேவி

வேலணை கிழக்கு, (பிறந்த இடம்)

தோற்றம் :   

மறைவு : 22 APR 2022

யாழ்-வேலணயாழ்-வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும், விசுவமடு மேற்கை மாற்று முகவரியாகவும் கொண்ட மன்னபிரான் சந்திராதேவி அவர்கள் 22/04/2022 வெள்ளிக்கிழமை அன்று வேலனையில் காலமானார்.

அன்னார் மன்னபிரான் (செல்வம்) அவர்களின் அன்பு மனைவியும், றஜிதா - லண்டன், சுகந்தன் - லண்டன் ஆகியோரின் அன்புத் தாயாருமாவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

 

Apr 07, 2022

திரு விஸ்வலிங்கம் சிவம்

வேலணை கிழக்கு, (பிறந்த இடம்), கொழும்பு

தோற்றம் : 13 APR 1949  

மறைவு : 07 APR 2022

யாழ்-வேலணை அம்மன் கோயிலடி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் இந்தியா, கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் சிவம் அவர்கள் 07-04-2022 வியாழக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான திரு திருமதி விஸ்வலிங்கம் மனோன்மணி அவர்களின் புதல்வரும், தேவகி அவர்களின் அன்புக் கணவரும், ரஜீவ் - லண்டன், பிருந்தா - அவுஸ்தி ரேலியா, தீபா - பிரான்ஸ், நிறைஞ்சலா - பிரான்ஸ, Dr. நிரோஷன் - கொழும்பு ஆகியோரின் அன்புத் தந்தையும், அமரர் முத்துலிங்கம், அமரர் கைலாசபிள்ளை, தங்கலிங்கம், செல்வம் ஆகியோரின் சகோதரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

 

Mar 19, 2022

திருமதி நாகம்மா கணபதிப்பிள்ளை

வேலணை கிழக்கு, (பிறந்த இடம்), கொழும்பு

தோற்றம் :   மறைவு : 19 MAR 2022

யாழ்-வேலணை கிழக்கு  2 ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் , கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட நாகம்மா கணபதிப்பிள்ளை அவர்கள் 19-03-2022 சனிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.


அன்னார் காலஞ்சென்றவர்களான திரு திருமதி  கந்தையா (பிள்ளையாரப்பா)  தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற  கணபதிப்பிள்ளை அவர்களின்  அன்பு மனைவியும், குகநேசன், காந்திதாசன், சிவநேசன், இலங்கைநேசன், தேவநேசன், நிமலநேசன் ஆகியோரின் ஆகியோரின் அன்புத்தாயாருமாவார்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

           
தகவல்: குடும்பத்தினர்

 

Mar 16, 2022

திரு முத்துலிங்கம் ஜெயகரன் (கரன் ) 

வேலணை கிழக்கு (பிறந்த இடம்), லண்டன்

தோற்றம் :   

மறைவு : 16 MAR 2022

யாழ்-வேலணை அம்மன் கோயிலடி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட முத்துலிங்கம் ஜெயகரன் அவர்கள் 16-03-2022 புதன் கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான முத்துலிங்கம் பாக்கியம் அவர்களின் புதல்வரும், ஜெயமலர் - கொழும்பு,  காலஞ்சென்ற ஜெயரூபன்,  ஜெயதரன் - லண்டன் ஆகியோரின் சகோதரனும் ஆவார்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

            
தகவல்: குடும்பத்தினர்

 

Jan 24, 2022

திரு சுப்பையா கோபலபிள்ளை

(கிட்டினகோபால் - திருமண தரகர்) 

வேலணை கிழக்கு (பிறந்த இடம்), திருநெல்வேலி

தோற்றம் :    மறைவு : 24 JAN 2022

யாழ்-வேலணை கிழக்கு 2ம் வட்டாரம் செல்வநாயகம் வீதியை பிறப்பிடமாகவும், தற்போது திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா கோபலபிள்ளை அவர்கள் 24-01-2022 இன்று அதிகாலை காலமானார். 


அன்னாரின் இறுதிக்கிரிகைகள் நாளை 25-01-2022 அன்று நடைபெறும்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

                   
தகவல்: குடும்பத்தினர்

 

Jan 01, 2022

திரு சண்முகம் சிவலோகமூர்த்தி

வேலணை கிழக்கு (பிறந்த இடம்), வவுனியா

தோற்றம் :    மறைவு : 01 JAN 2022

யாழ்-வேலணை கிழக்கு அம்மன் கோவிலடி 4ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட காலஞ்சென்றவர்களான சண்முகம்-கனகம்மா தம்பதிகளின் புதல்வன் சிவலோகமூர்த்தி அவர்கள் 01-01-2022 சனிக்கிழமை அன்று வவுனியாவில் காலமானார். 


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 


தகவல்: குடும்பத்தினர்
 

Dec 14, 2021

திருமதி பாக்கியலெட்சுமி சரவணமுத்து

 வேலணை கிழக்கு (பிறந்த இடம்), இந்தியா

தோற்றம் :    மறைவு : 14 DEC 2021

யாழ்-வேலணை கிழக்கு 2ம் வட்டாரம் செல்வநாயகம் வீதியை பிறப்பிடமாகவும், இந்தியாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திருமதி பாக்கியலெட்சுமி சரவணமுத்து அவர்கள் 14-12-2021 செவ்வாய்க்கிழமை அன்று  சிவபதமடைந்தார். 


அன்னார் காலஞ்சென்ற திரு சரவணமுத்து அவர்களின் அன்பு மனைவியாரும், கமலேஸ்வரி - இந்தியா,  விவேகானந்தன்  (ஓய்வு நிலை கோட்டக் கல்வி அதிகாரி - சங்கானை) - லண்டன், கவிஞர் விபுலானந்தன் - லண்டன்,  யோகநாதன் (யோகன்) - ஜெர்மனி,  காலஞ்சென்ற விமலானந்தன் (அப்பு) ஆகியோரின் அன்புத் தாயாருமாவார்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

       
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கமலேஸ்வரி - மகள் Mobile : +919677149366; Phone : +918939506595 
விவேகானந்தன் - மகன் Mobile : +447984292968 
விபுலானந்தன் - மகன் Mobile : +447808271460 
யோகநாதன்(யோகன்) - மகன் Mobile : +491632317927

 

Nov 24, 2021

திரு குமாரசாமி குணாளன்

JKS mini mart

வேலணை 2ம் வட்டாரம், Chelles, France; Kenton, United Kingdom

தோற்றம் :  01 OCT 1971   மறைவு : 24 NOV 2021

யாழ். வேலணை கிழக்கு 2ம் வட்டாரம் கலைமகள் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Chelles, பிரித்தானியா லண்டன் Kenton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி குணாளன் அவர்கள் 24-11-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.


அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், சிவபாதலிங்கம் மகுடராணி தம்பதிகளின் அன்பு மருமகனும், சுலக்ஸனா அவர்களின் பாசமிகு கணவரும், யெசிக்கா, யெனிஷா, யெதுஷன் அகியோரின் பாசமிகு தந்தையும், குமுதினி, குணசீலன், குணாளினி, குணநிஜி ஆகியோரின் பாசமிகு சகோதரரும், சிறிதரன், ஶ்ரீஸ்கந்தராஜா, ஆதித்தன், அன்பரசி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும், இலக்கியா, சங்கீதா, அஜித், ஜனனி, ஜாதவன், ஜானார்த்தன், அக்‌ஷயா, அஜய் ஆகியோரின் பாசமிகு பெரியமாமாவும், அபிஷா, அனோஸ் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுலக்ஸனா - மனைவி Mobile : +447427173975
சிறிதரன் - அத்தான் Mobile : +33761019495
ஶ்ரீஸ்கந்தராஜா - மைத்துனர் Mobile : +33782377626
ஆதித்தன் - மைத்துனர் Mobile : +447966185812
குணசீலன் - சகோதரன் Mobile : +447576730159
குணாளினி - சகோதரி Mobile : +447775096656
குணநிஜி - சகோதரி Mobile : +447903085333

பார்வைக்கு:
Saturday, 04 Dec 2021 4:00 PM - 7:00 PM
Sunday, 05 Dec 2021 2:00 PM - 5:00 PM
Om Funeral Care Ltd 445 Kenton Rd, Harrow HA3 0XY, UK
கிரியை:
Monday, 06 Dec 2021 12:00 PM - 3:00 PM
Oshwal Ekta Centre 366A Stag Ln, London NW9 9AA, UK
தகனம்:
Monday, 06 Dec 2021 4:00 PM - 5:00 PM
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK

 

Nov 17, 2021

திரு ஐயாத்துரை ஸ்ரீதரன் (தவம்)

 வர்த்தகர் - ஆதவன் ஸ்ரோர்

வேலணை கிழக்கு (பிறந்த இடம்), மன்னார்

தோற்றம் :  23 DEC 1958   மறைவு : 17 NOV 2021

யாழ். வேலணை கிழக்கு அம்மன் கோயிலடி 4ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் மன்னாரை வதிவிடமாகவும் கொண்ட திரு ஐயாத்துரை  ஸ்ரீதரன் அவர்கள் 17-11-2021 புதன் கிழமை இன்று காலமானார்.


அண்ணார் காலஞ்சென்ற திரு ஐயாத்துரை இராசலெச்சுமி தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற கதிரவேலு கோணேஸ்வரி அவர்களின் அன்பு மருமகனும், ஸ்ரீரஞ்சினி அவர்களின் அன்புக் கணவரும், ஜசிந்திரன் - மன்னார், துவாகரன் - லண்டன், கோபிகாரன் - மன்னார் ஆகியோரின் அன்புத் தந்தையாரும், காலஞ்சென்ற தருமராசா, கலா,  சாந்தி,  வரதன் - சுவிஸ், வசந்தி - சுவிஸ், ஆனந்தன் - மன்னார் ஆகியோரின் அன்புச் சகோதரனுமாவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

 

Nov 15, 2021

திரு சோமசுந்தரம்  சிவபாதம்

வேலணை கிழக்கு (பிறந்த இடம்), வவுனியா

தோற்றம் :   

மறைவு : 15 NOV 2021

யாழ். வேலணை கிழக்கு 3ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட திரு சோமசுந்தரம் சிவபாதம் அவர்கள் 15-11-2021 திங்கள் கிழமை அன்று வவுனியாவில் காலமானார்.


அன்னார் காலஞ்சென்றவர்களான திரு-திருமதி சோமசுந்தரம் சிந்தாமணி அவர்களின் அன்பு மகனும், நிர்மலன் - டென்மார்க்,  நிர்மலா - பிரான்ஸ்,  யோகன் - நியூசிலாந் ஆகியோரின் அன்புச் சகோதரனுமாவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

 

Oct 15, 2021

திருமதி சற்குணசிங்கம் பூபதி

வேலணை கிழக்கு (பிறந்த இடம்), இந்தியா

 
தோற்றம் : 22 MAY 1943   மறைவு : 15 OCT 2021

யாழ். வேலணை கிழக்கு 3ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் இந்தியாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி  சற்குணசிங்கம் பூபதி அவர்கள் 15-10-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற சற்குணசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், வசந்தா - இந்தியா, சுகந்தா - சுவிஸ்சர்லாந், தமிழ்செல்வன் - ஜெர்மனி, ஜெயசெல்வன் - பிரான்ஸ், விஜி - லண்டன்,  தமிழ்மாறன் (அப்பன்) - லண்டன், பிரியா - கனடா ஆகியேரின் அன்புத் தாயாருமாவார்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

 

Oct 14, 2021
திருமதி தனேந்திரன் லீலாதேவி 

வேலணை கிழக்கு (பிறந்த இடம்),  கொட்டடி

தோற்றம் : 14 APR 1957   மறைவு : 14 OCT 2021

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கொட்டடி சீனிவாசகம் வீதியை வதிவிடமாகவும் கொண்ட தனேந்திரன் நீலாதேவி அவர்கள் 14-10-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை, கண்மணி தம்பதிகளின் பாசமிகு மகளும், நாகலிங்கம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,தனேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும், லாவண்யா, துரிதா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும், ரமேஸ்(இத்தாலி), பிரபாகரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற பாலச்சந்திரன், கமலாதேவி, விஜயலட்சுமி, புஸ்பராணி, காலஞ்சென்ற செல்லராணி, உதயராணி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,காலஞ்சென்ற குணரெட்ணம், பத்மநாதன், இரத்தினசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும், கெளசி, ஹிசாந்(ஏஞ்சல் பாடசாலை), அதிஷ்ரா, டினுசன், ஹரிஸ், ஜஸ்வின், மித்திரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 18-10-2021 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வில்லுன்றி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தனேந்திரன் - கணவர்

 

Sep 29, 2021

திரு ஆறுமுகம் சொக்கலிங்கம்

ஓய்வுபெற்ற கூட்டுறவு ஊழியர்

வேலணை, (பிறந்த இடம்), வட்டக்கச்சி, கிளிநொச்சி

தோற்றம் : 25 JUN 1948   மறைவு : 29 Sep 2021

யாழ். வேலணை அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதியை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சொக்கலிங்கம் அவர்கள் 29-09-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி பத்மாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும், சூரியகுமாரி(வசந்தா) அவர்களின் பாசமிகு கணவரும், விஜிதரன்(பிரான்ஸ்), றஜீவன்(வைத்தியர்- போதனா வைத்தியசாலை யாழ்ப்பாணம்), பாணுகா ஆகியோரின் பாசமிகு தந்தையும், கிருத்திகா(PG in Dance classic Paris, Kalakshetra India), கிறிஸ்பினி(Commercial Bank கொமர்சியல் வங்கி- சாவகச்சேரி) ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற நவரத்தினம்(பொலிஸ் உத்தியோகத்தர்), சந்திரசேகரம்(ஓய்வுபெற்ற ஆசிரியர்), காலஞ்சென்றவர்களான சுந்தரமூர்த்தி(தபால் ஊழியர்- வேலணை), சுப்பிரமணியம்(சோதி- வர்த்தகர், கொழும்பு) மற்றும் செல்லத்துரை (முன்னாள் சர்வோதய விண்ணப்பாளர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், உதயன், புனிதம், சாரதா, கலா, கண்ணா, வவா, வசந்தன், சசி, றஞ்சன், மணி ஆகியோரின் அன்பு மைத்துனரும், சங்கவி, சரண்யன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-10-2021 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 26 கட்சன் வீதி,
வட்டக்கச்சி,
கிளிநொச்சி.
தகவல்: கண்ணா மச்சான் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
வசந்தா - மனைவி; Mobile : +94770796369
விஜிதரன் - மகன் Mobile : +33651430990
றஜீவன் - மகன் Mobile : +94777521450
கண்ணா - மைத்துனர் Mobile : +41791994349
உதயன் - மைத்துனர் Mobile : +4740627577

 

Sep 19, 2021

திரு பேரின்பநாயகம் சிவநேசன்

வேலணை (பிறந்த இடம்) பரிஸ், France

தோற்றம் :  28 OCT 1966    மறைவு : 19 Sep 2021

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பேரின்பநாயகம் சிவநேசன் அவர்கள் 19-09-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பேரின்பநாயகம், பூபதி தம்பதிகளின் பாசமிகு மகனும், பவானி அவர்களின் பாசமிகு கணவரும், ஹரி, ரிசி ஆகியோரின் பாசமிகு தந்தையும், சிவராணி அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 01-10-2021 வெள்ளிக்கிழமை அன்று தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 


தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்:
பார்வைக்கு:
Thursday, 30 Sep 2021 11:00 AM - 12:00 PM
Cimetičre Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு:
பூபதி - தாய்
சிவராணி - சகோதரி

 

Sep 10, 2021

திரு முருகேசு நவசிவாயம்

தோற்றம் :   மறைவு : 10 Sep 2021

யாழ். வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும்  3ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும்   அமரர் திரு முருகேசு நவசிவாயம் அவர்கள் 10-08-2021 வெள்ளிக்கிழமை அன்று வேலணையில் அன்று காலம் காலமானார்.   அன்னார்  காலஞ்சென்றவர்களான முருகேசு - அன்னமுத்து தம்பதியரின் மூத்தமகனும், காலஞ்சென்றவர்களான இராசதுரை தம்பதியினரின் அன்பு மருமகனும், சின்னமணி அவர்களின் அன்புக்கணவரும், காலஞ்சென்றவர்களான சிவநேசன், நந்தினி, சிவபாலன், மற்றும் மகாதேவி (யாழ்), சிவராசா (புங்குடுதீவு) ஆகியோரின் அன்புத் தந்தையாரும் ஆவார்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

Sep 02, 2021

திருமதி  தர்மகுலசிங்கம் சதானந்தலஷ்மி

தோற்றம் :   

மறைவு : 02 Sep 2021

யாழ். மானிப்பாயை பிறப்பிடமாகவும், வேலணை கிழக்கு 2 ம் வட்டாரத்தை வாழ்விடமாகவும்  இலக்கம் 7 பாரதி ஒழுங்கை கூமாங்குளம் வவுனியாவை நிரந்தரமுகவரியாகவும், கொழும்பு4 தற்போதைய முகவரியாகவும் கொண்ட திருமதி  தர்மகுலசிங்கம் சதானந்தலஷ்மி அவர்கள் இன்று (02/09/2021) அதிகாலை கொழும்பில்  காலமானார்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

Aug 31, 2021

திருமதி கந்தசாமி செல்லம்மா

தோற்றம் :  22 Apr 1950   

மறைவு : 31 Aug 2021

யாழ். வேலணை கிழக்கு 4ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் தேவிபுரம் "அ"பகுதி பாரதி வீதி புதுக்குடியிருப்பை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி செல்லம்மா அவர்கள் 2021.08.31 அன்று காலம் காலமானார். 
அன்னார் காலஞ்சென்ற இராமநாதி நாகம்மாவின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற கந்தசாமியின் அன்புமனைவியும், காலஞ்சென்ற சோமசுந்தரம், கந்தசாமி, பாலசிங்கம், வீரசிங்கம் ஆகியோரின் தங்கையும் ஆவார். கமலாதேவி, புஸ்பாதேவி , விமலாதேவி , சந்திரகுமார், உதயகுமார், சூரியகுமார், காலஞ்சென்ற செல்வகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

 

Aug 28, 2021

திரு தம்பிப்பிள்ளை சித்திரவேல்  

வேலணை கிழக்கு (பிறந்த இடம்), குருநாகல்

(ஓய்வு பெற்ற RDO, இலங்கை செஞ்சிலுவை சங்கப் பிராந்திய நிர்வாக உயர் நிலை பிரதிநிதி,

CARE INTERNATIONAL  பிராந்திய  நிர்வாக உயர் நிலை பிரதிநிதி)

தோற்றம் :    மறைவு : 28 Aug 2021

யாழ். வேலணை கிழக்கு பெருங்குளம் முத்துமாரி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகக் கொண்டவரும், குருநாகலில் வசித்து வந்தவருமாகிய தம்பிப்பிள்ளை சித்திரவேல் அவர்கள் இன்று (28/08/2021) சனிக்கிழமை காலமானார்.
அன்னார்,  காலம் சென்றவர்களான தம்பிப்பிள்ளை - இளையபிள்ளை அவர்களின் அன்பு மகனும், புஸ்பா(ஓய்வு நிலை ஆசிரியர்) அவர்களின் அன்புக் கணவரும், பிரசான்(பிரித்தானியா), கிசானி, வினோ அவர்களின் அன்பு அப்பாவும், காலஞ்சென்றவர்களான அன்னலெட்சுமி, பகவதி மற்றும் சிவபாக்கியம்(சின்னக்கிளி-இலங்கை), காலஞ்சென்றவர்களான  திருநாவுக்கரசு, கணபதிப்பிள்ளை மற்றும் சிதம்பரநாதன்(இலங்கை), கைலாசநாதன்(சுவிஸ்), காலம் சென்ற முருகானந்தன் ஆகியோரின் அன்புச்சகோதரனும் ஆவார்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

Aug 17, 2021

திருமதி ஆறுமுகம் நகுலேஸ்வரி  

வேலணை கிழக்கு (பிறந்த இடம்), கொழும்பு, யாழ்ப்பாணம்

தோற்றம் :   

மறைவு : 17 Aug 2021

யாழ். வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்ததை பிறப்பிடமாகவும் கொழும்பு,  யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் நகுலேஸ்வரி அவர்கள் 17-08-2021  செவ்வாய் கிழமை அன்று சிவபதமடைந்தார். அன்னார்  புங்குடுதீவு ஊரதீவு ஆறுமுகம் அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

 

Aug 08, 2021

திரு விசுவலிங்கம் பரமலிங்கம்

வேலணை கிழக்கு (பிறந்த இடம்), கொழும்பு, கனடா

முன்னாள் கணக்காளர்- வேலணை முத்துமாரி அம்மன் கோவில்

தோற்றம் :  28 Dec 1928  

மறைவு : 08 Aug 2021

யாழ். வேலணை கிழக்கு 3ம் வட்டாரம் அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், தற்போது கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் பரமலிங்கம் அவர்கள் 08-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் சின்னம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,தயாநிதி(கனடா), தவராஜா(கனடா), கவிதாசன்(சுவிஸ்), கலாநிதி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான லட்சுமிப்பிள்ளை, அன்னலட்சுமி மற்றும் குணசிங்கம்(கனடா), காலஞ்சென்ற சிவபாக்கியம், மகாலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற சீவரட்ணம் மற்றும் சிறீஸ்கந்தராஜா(கனடா), புஸ்பராணி(கனடா), காலஞ்சென்ற பிரமிளா(றமி) மற்றும் அபிராமி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான செல்லம்மா, கனகலிங்கம், இராசலட்சுமி மற்றும் நாகம்மா, சொர்ணமணி, பூபதி, கந்தசாமி, காலஞ்சென்றவர்களான கந்தையா, இரத்தினம், சடாசிவம் மற்றும் முத்துலட்சுமி, மரகதம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ஜீவதர்சினி- சிறீராஜ், தார்மீகன்- கோகிலகௌரி, குகதர்ஷினி- நவபாலன், கார்த்திகா- கிஷோ, ஐங்கரன்- சபிதா, பிரதீப், பிரணவன், நிருபன், கபினா, கபிலன், கபிஷா, கவித், கஜலக்‌ஷன்- அபிநயா, குகலக்‌ஷன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும், அபிலாஷ், சாருதி, தானியா, திவேனா, அபினாஷ், அபிரா, ஹர்ஷினி, அனுஷிகா, ஆதீசன், இனியா, சபரீசன், ஆரியன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

Zoom Meeting Link: Click Here
Meeting ID: 891 4413 9753
Passcode: 620054

தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Sunday, 15 Aug 2021 6:00 PM - 9:00 PM
Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
கிரியை
Monday, 16 Aug 2021 8:00 AM - 10:00 AM
Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
தகனம்
Monday, 16 Aug 2021 10:00 AM
Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர் Mobile : +14166748659 
தவராஜா(காந்தன்) - மகன் Mobile : +14164574390 
தயாநிதி - மகள் Mobile : +12899802180 
கவிதாசன்(ரகு) - மகன் Mobile : +41763834282 
கலாநிதி - மகள் Mobile : +19059153394 Phone : +16478365316

 

Aug 03, 2021

திரு இராமநாதன் கந்தசாமி

சில்வியா ஸ்டோர்ஸ் உரிமையாளர்- கொழும்பு

புங்குடுதீவு 10ம் வட்டாரம் (பிறந்த இடம்) வேலணை 3ம் வட்டாரம், கொழும்பு

தோற்றம் :  01 Apr 1939    மறைவு : 03 Aug 2021

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை கிழக்கு 3ம் வட்டாரம், கொழும்பு கிராண்பாஸ்வீதி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராமநாதன் கந்தசாமி அவர்கள் 03-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமநாதன் நாகம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றாவர்களான குலசேகரம்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற லீலாவதி அவர்களின் பாசமிகு கணவரும்,சசிகுமார்(ஜேர்மனி), சசிகலா(நோர்வே), சாந்தநிதி(லண்டன்), காலஞ்சென்ற சந்திரகுமார், சரண்யா(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சோபனா(ஜேர்மனி), மதியழகன்(நோர்வே), காந்தரூபன்(லண்டன்), சாந்தினி(கொழும்பு), ரவீந்திரன்(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,கனகாம்பிகை(சுவிஸ்), அம்பிகாவதி(நோர்வே), இரத்தினசிங்கம்(சுவிஸ்), சரோஜினிதேவி(இலங்கை), தவமணி காந்தி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை, இரத்தினசிங்கம் மற்றும் பரமேஸ்வரி(சுவிஸ்), கனகலிங்கம்(இலங்கை), திருநாவுக்கரசு(இலங்கை), புனிதவதி(இலங்கை), இந்திராணி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,தம்பிஐயா(கனடா), காலஞ்சென்ற சிவபாலன் ஆகியோரின் சகலனும்,கெளசிகா, டிலக்ஸனா, லதீசன், நிருசன், விதுஜா, விரிஷா, கனிஸ்கா, துஷாந்த், டவிஷா, மேனுஜன் ஆகியோரின் அன்பு பாட்டனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
சசிகுமார் - மகன் Mobile : +498382280425; Phone : +491724681959
சசிகலா - மகள் Mobile : +4799859025; Phone : +4722723950
சாந்தநிதி(பாவா) - மகள் Mobile : +447541267827; Phone : +442083956260
சரண்யா - மகள் Mobile : +94778676677; Phone : +94112454723

 

July 23, 2021

திரு  சித்திரவடிவேல்  கிருபாகரன் (கிருபன்) 

வேலணை கிழக்கு (பிறந்த இடம்),  வவுனியா

தோற்றம் : 28 Aug 1982  

மறைவு : 23 July 2021

வேலணை கிழக்கு வேலணை4ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட அமரர் திரு சித்திரவடிவேல்  கிருபாகரன் அவர்கள் (கிருபன்) 23.07.2021 இன்று காலமானார்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 

July 17, 2021

திருமதி மங்கையர்க்கரசி செல்லையா

வேலணை கிழக்கு (பிறந்த இடம்), வெள்ளவத்தை

தோற்றம் : 26 July 1928   

மறைவு : 17 July 2021

யாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட மங்கையர்க்கரசி செல்லையா அவர்கள் 17-07-2021 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அமிர்தலிங்கம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அருமை மகளும், அம்பலவாணர் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,அம்பலவாணர் செல்லையா(இளைப்பாறிய அதிபர், முன்னாள் வேலணை கிராமசபை தலைவர்) அவர்களின் அன்பு மனைவியும்,இராசம்மா, சின்னம்மா, இராசையா, சரஸ்வதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,கமலாதேவி(பெறாமகள்), லோகநாயகம்(பெறாமகன்), கிருபாதேவி, ஜெயச்சந்திரன், மனோகரன், காலஞ்சென்ற இராதாகிருஷ்ணன் மற்றும் வரதராஜன், சுகுமாரன், நளினி, சுதாகரன், சாந்தினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,தம்பிராசா, தர்மபுத்திரி, திருச்செல்வம், ஆனந்தலீலா, வாமகேசி, சந்திரா, சுபாஷினி , தவபாலசிங்கம், இளஞ்செழியன் ஆகியோரின் மாமியாரும்,யோகச்சந்திரன், ஜெகன்மோகன், கலைச்செல்வன், கலைச்செல்வி, பிரியங்கா, காயத்திரி, வைதேகி, கார்த்திகா, காருண்யா, லாவண்யா, ரம்யா, வினுஜன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,கவிதா, ராகவன், ஆதவன், வினோத், வசீகரி, மதுரி, திவ்யா, கீர்த்தனா, திவாகரன், அர்ஜூன், அரவிந்த், யதுகுலன், சுபதா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,பிரெண்டன், லோகன், மகிமா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில் 20-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:30 மணிமுதல் பி.ப 01:30 மணிவரை வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் இந்து பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வரதன் - மகன் Mobile : +94777896276 
மனோ - மகன் Mobile : +94778889230 
சுதா - மகன் Mobile : +447713299864 
நளினி - மகள் Mobile : +447459349083 
சுகுமாரன் - மகன் Mobile : +16478085734 
ஜெயச்சந்திரன் - மகன் Mobile : +33633252814

 

July 08, 2021

திரு செல்லத்துரை தணிகாசலம் (தவம்)

வேலணை கிழக்கு (பிறந்த இடம்), வெள்ளவத்தை

தோற்றம் : 25 FEB 1951   மறைவு : 08 JUL 2021
யாழ். வேலணை கிழக்கு செல்வநாயகம் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை ஸ்டேஷன் வீதியை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை தணிகாசலம் அவர்கள் 08-07-2021 வியாழக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், வேலணை கிழக்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கு.சி செல்லத்துரை கனகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், கொழும்பைச் சேர்ந்த காலஞ்சென்ற ராஜசேகரம், பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும், கல்பனாதேவி அவர்களின் அன்புக் கணவரும், சுகீதன், அகலியா, இந்துஜா, அனோதன் ஆகியோரின் அன்புத் தந்தையும், சந்திராவதி, இந்திராவதி, தனேஸ்வரன், ஜெகதீஸ்வரன், தெய்வேந்திரன், ஞானேந்திரன், ரவீந்திரன், குலேந்திரன், வனஜா, உதயா ஆகியோரின் அன்புச் சகோதரரும், உதயகுமார், காலஞ்சென்ற விக்கினேஸ்வரராஜா, கீதா, தெய்வகலா, கலைவாணி, கௌசல்யா, சாந்தி, சுதாமதி, குகனேசன், மனோரஞ்சன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், காலஞ்சென்ற விஜயசேகரம், ஜீவராணி, காலஞ்சென்றவர்களான ரவிச்சந்திரன், சித்திரானந்தன் மற்றும் உதயநாத் ஆகியோரின் அன்பு மைத்துனரும், இராசையா, உதயசந்திரிகா ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 11-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08.30 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்சாலை 2வது மாடியில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனை தொடர்ந்து பி.ப 02:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 05:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அரச சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு அன்னாரின் இறுதிக்கிரியை நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுகீதன் - மகன் Mobile : +94777886570
இந்துஜா - மகள் Mobile : +94771445563
அனோதன் - மகன் Mobile : +94775353665
சந்திரா - சகோதரி Mobile : +94772454037
இந்திரா - சகோதரி Mobile : +447867335877
தனேஸ்வரன் - சகோதரன் Mobile : +16479289146
ஜெகதீஸ்வரன் - சகோதரன் Mobile : +94758636828
தெய்வேந்திரன் - சகோதரன் Mobile : +447845060187
ஞானேஸ்வரன் - சகோதரன் Mobile : +447443472892
ரவீந்திரன் - சகோதரன் Mobile : +94773432422
குலேந்திரன் - சகோதரன் Mobile : +447869114220

 

Jun 25, 2021

திருமதி சந்திராதேவி சிறிபதி

வேலணை கிழக்கு (பிறந்த இடம்), Fredericia, Denmark

தோற்றம் : 02 July 1957  

மறைவு : 25 JUN 2021

யாழ். வேலணை கிழக்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Fredericia வை வதிவிடமாகவும் கொண்ட சந்திராதேவி சிறிபதி அவர்கள் 25-06-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் 
காலஞ்சென்றவர்களான சுப்பையா, இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், சுந்தரம் சிவயோகம் தம்பதிகளின் அன்பு மருமகளும், சிறிபதி அவர்களின் அன்பு மனைவியும், சுயன்ந்(Soeren), நிசாந்(Dennis), வினோத் ஆகியோரின் அன்புத் தாயாரும், சிந்துஜா, கிரிசானா ஆகியோரின் அன்பு மாமியும், நாகராசா மற்றும் காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, இராசபூபதி, தெய்வேந்திரம், சாரதாதேவி மற்றும் கணேஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற சீதாலக்சுமி மற்றும் வீரசிங்கம், காலஞ்சென்ற மாசிலாமணி மற்றும் சுகந்தமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும், சச்சிதானந்தன், குணமணி(சந்திரா), இராஜகுலேந்திரன், தமிழ்ச்செல்வி ஆகியோரின் சம்பந்தியும்,காலஞ்சென்ற வேலணையூர் பொன்னண்ணா அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும், சாத்விகா, சங்கவி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Martine Christoffersens Vej 42,
7000 Fredericia,
Denmark.

தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்:
பார்வைக்கு
Sunday, 27 Jun 2021 3:30 PM - 4:30 PM
Kolding Sygehus Kapel Kapelvej 2, 6000 Kolding, Denmark
கிரியை
Wednesday, 30 Jun 2021 10:00 AM - 1:00 PM
Vestre cemetery and crematorium Silkeborgvej 40, 8700 Horsens, Denmark
தொடர்புகளுக்கு
சுயன்ந் (Soeren) - மகன் Mobile : +4540411132 
நிசாந் (Dennis) - மகன் Mobile : +4561467011 
வினோத் - மகன் Mobile : +4528680019 
சிறிபதி - கணவர் Mobile : +4522453366 
தாசன் பொன்னண்ணா - மருமகன் Mobile : +4540418792

 

Jun 16, 2021

திரு கதிரவேலு பாஸ்கரன் 

வேலணை(பிறந்த இடம்), சுவிஸ்

தோற்றம் : 13 MAY 1963   மறைவு : 16 JUN 2021

வேலணை கிழக்கு 3 ம் வட்டாரம் பெருங்குளம் முத்துமாரியம்மன் கோவிலடியைச் சேர்ந்த கதிரவேலு பாஸ்கரன் இன்று 16/06/2021 காலை சுவிட்சர்லாந்தில் இறைவன் அடி எய்தினார்.

அன்னார் கதிரவேலு கோணேஸ்வரி தம்பதியினரின் மூத்த மகனும் சங்கமித்திரையின் அன்புக் கணவரும் பொன்வடிவேலு சரோஜினிதேவி (மன்னார்)அவர்களின் மருமகனும் ஶ்ரீரஞ்சினி (மன்னார்), மனோரஞ்சன் (லண்டன் ), ஶ்ரீகரன் (சுவிட்சர்லாந்து) ஆகியோரின் தமையனும் ஶ்ரீதரன் (தவம்) பெரியகடை மன்னார்), பிரேமிளா (லண்டன்), கல்பனா (சுவிட்சர்லாந்து) மற்றும் தமிழ்வாணன் (லண்டன்), திங்கள்(மன்னார்), தமிழ்வேந்தன்(லண்டன்), தமிழ்நேசன் (மன்னார்), தமிழ்ஈழன்(கனடா), தமிழ்மகள்(ஜேர்மன்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

அன்னாரின் ஈமை கிரிகைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிய தரப்படும்.

தகவல்: குடும்பத்தினர்

 

Apr 18, 2021

திருமதி முருகானந்தா பகீரதிதேவி

வேலணை கிழக்கு(பிறந்த இடம்) , கொழும்பு, யாழ்ப்பாணம்

தோற்றம் : 07 JUL 1952   மறைவு : 18 APR 2021
யாழ். வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பாமன்கடை லேன் வெள்ளவத்தையை தற்காலிக வதிவிடமாகவும், யாழ்ப்பாணம் 2ம் குறுக்குத் தெருவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட முருகானந்தா பகீரதிதேவி அவர்கள் 18-04-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா நாகரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம் பங்கயவள்ளி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் முருகானந்தா அவர்களின் அன்பு மனைவியும், ஆரணி(லண்டன்) அவர்களின் பாசமிகு தாயாரும், சோமசுந்தரம் சஞ்சீவன்(லண்டன்) அவர்களின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான சறோஜினிதேவி, பிருதுவிதேவி, பரராசசேகரம் மற்றும் கலாநிதிதேவி, இலட்சுமிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும், சிவனடியான், காலஞ்சென்ற ஜெயராசா, சோதிலிங்கம், லோகாயோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும், தர்மிளா, அகிலன், நிதீபன், கோபிராம் ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும், ஷஷ்வின்(லண்டன்), தருணிகா, மாதுளன், அனிக்கா, ஷாமளன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-04-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு பின்னர் வில்லூன்றி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
டாக்டர் கலாநிதி - சகோதரி Phone : +94212224198
ஆரணி சஞ்சீவன் - மகள் Mobile : +447456229888
சிவனடியான் - மைத்துனர் Mobile : +94774318593
தர்மிளா கஜந்திரன் - சிறிய மகள் Mobile : +4748362590
அகிலன் சிவனடியான் - சிறிய மகன் Mobile : +447950513294

 

Apr 01, 2021

திரு செல்லையா இராசலிங்கம்  (நாகையா)

வேலணை மேற்கு(பிறந்த இடம்), முரசுமோட்டை, Evry - France

தோற்றம் : 01 MAY 1937   மறைவு : 01 APR 2021
யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், முரசுமோட்டை 1ஆம் யூனிற்றை வதிவிடமாகவும், பிரான்ஸ் Évry ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா இராசலிங்கம் அவர்கள் 01-04-2021 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற செல்லையா, தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்வராசா, முத்துப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும், பதிவிரதாசிரோன்மணி(இராசத்தி) அவர்களின் அன்புக் கணவரும், பகீரதி(சசி எவ்றி தமிழ்ச்சோலை ஆசிரியை), சாந்தரூபி(சுதா), சாந்தினி(உஷா), நவசீலன்(ராசன்), தவச்செல்வன்(குட்டித்தம்பி) ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்றவர்களான நவரட்னம்மா, நகாரத்தினம், பாக்கியம், யோகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும், விவேகனாந்தராசா(ஆனந்தன்), சத்தியகுமார்(ராசன்), சண்முகனாந்தவேல்(அப்பு), சுகிர்தா, தர்சினி(சுரேகா) ஆகியோரின் மாமானாரும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி, வைத்திலிங்கம், சபாரட்ணம் மற்றும் செளவுந்தரம் மற்றும் பராசக்தி, காலஞ்சென்றவர்களான நவரட்ணசிங்கம், நித்தியலட்சுமி, மற்றும் மகேஸ்வரி, பாலசுப்பிரமணியம்(பூபாலசிங்கம்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும், காலஞ்சென்ற காசிலிங்கம், மற்றும் மனோன்மணி, கந்தசாமி, காலஞ்சென்ற  முத்துலிங்கம் மற்றும் இராஜேஸ்வரி ஆகியோரின் சகலனும், விவேசன், கபிலன், அபிரா, சனோஜன், அங்கீரா, அட்சயன், அட்சிகா, அபிசிகா, அங்கவி, அருசன், அகானா, ஆரணா, அதிகன், ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். கொரோனா நோய்த் தொற்றினை கருத்தில் கொண்டு ஈமைக்கிரியை, தகனம் ஆகியன அரசாங்கத்தின் கொரோனா விதிகளுக்கு அமைய உறவினர்களுடன் மட்டுமே நடைபெறும் என்பதை மிகவும் மனவருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.


தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
ஆனந்தன் - மருமகன் Mobile : +33783071985
சசி - மகள் Mobile : +33651366190
சுதா - மகள் Mobile : +33652602211
ராசன் - மருமகன் Mobile : +33760251347
அப்பு - மருமகன் Mobile : +33630111681
சீலன் - மகன் Mobile : +33646640859
செல்வன்(குட்டித்தம்பி) Mobile : +33625445389

 

Mar 08, 2021

Mr Shanmugalingam Muthuthamby

Velanai East(Born) Colombo, Mississauga - Canada

தோற்றம் : 07 OCT 1948   மறைவு : 08 MAR 2021
Shanmugalingam Muthuthamby was Born in Velanai East lived in Colombo and Mississauga and  passed away peacefully on Monday 8th March 2021. Loving Son of Late Muthuthamby Sinniah Late Chellema. Loving Husband of Vasantha(Mississauga, Canada). Loving Brother of Manonmany (Switzerland), Thinamany (Canada), Late Tharmalingam, Thavamani (France), Suntharalingam (Sri Lanka), Jayamani (Denmark). Loving Brother in law of Late Thanabalasingam, Navaratnam (Switzerland), Gopalu (Canada), Lakshmi (Sri Lanka), Malarmagal (Canada), Devi (Sri Lanka). Loving Father of Thurga(Canada), Biranavan (Vijay) (Canada). Loving Father in law of Mayuran(Canada). Loving Grand Father of Akshu(Canada), Ayuth(Canada). Loving Co-parents in laws of Kanthasamy, Lalitha(Sri Lanka). This notice is provided for all family and friends.
Limited crowd. Please call contacts provided below for visitation time confirmation.

Informed by: Family
Events:
Viewing: Sunday, 14 Mar 2021 11:30 AM - 2:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
Rituals: Sunday, 14 Mar 2021 2:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
Contacts:
Tharshi Mobile : +16474007600
Ramya Mobile : +16472800991

 

Feb 26, 2021

திரு விநாயகமூர்த்தி நாகேஸ்வரன்  (பவா)

தோற்றம் : 18 MAR 1972   மறைவு : 26 FEB 2021
யாழ். கரவெட்டி கரணவாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா கற்குழியை வதிவிடமாகவும் கொண்ட விநாயகமூர்த்தி நாகேஸ்வரன் அவர்கள் 26-02-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற விநாயகமூர்த்தி, புஸ்பராணி தம்பதிகளின் அன்பு மகனும்,  வேலணை கிழக்கு அம்மன் கோவிலடி 3ம் வட்டாரத்தை சேந்த திரு திருமதி தம்பிஐயா செல்வவதி  ஐயாப்பா அவர்களின் கடைசி மருமகனும், சிவனேஸ்வரி(விஜி) அவர்களின் அன்புக் கணவரும்,வைஸ்ணவி, பிரியங்கன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 28-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் இறம்பைக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
பவி - சகோதரர் Mobile : +94770569596 
ராசு Mobile : +94775033419  Mobile : +94714755816

 

Feb 12, 2021

திரு பொன்னையா இராசரெத்தினம்

வேலணை(பிறந்த இடம்)

தோற்றம் : 23 NOV 1949   மறைவு : 12 FEB 2021
யாழ். வேலணை பெருங்குள முத்துமாரி அம்மன் கோவிலடி 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா இராசரெத்தினம் அவர்கள் 12-02-2021 வெள்ளிக்கிழமை அன்று வேலணையில் இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா அன்னலெட்சுமி தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான குணரெட்ணம் இராசமணி தம்பதிகளின் மூத்த மருமகனும், காலஞ்சென்ற உதயராணி(சதா) அவர்களின் பாசமிகு கணவரும், ஜெகன்(லண்டன்), யுகன்(இலங்கை), சுதன்(லண்டன்), நிஷாந்தினி(சுவிஸ்), நிஷான்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான செல்வரெத்தினம், சந்திரமதி மற்றும் யோகரெத்தினம்(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான நவரெத்தினம், லோகநாயகி(ராதா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், திலீபா, பிருந்தா, காந்தரூபன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும், ஜெயராதா(பிரான்ஸ்), ஜீனா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும், லெட்சுமி(பிரான்ஸ்), கிளி(இலங்கை), மகேந்திரன்(இலங்கை), காலஞ்சென்ற கண்ணன், ரமணி(ஜேர்மனி), கலா(சுவிஸ்), செல்வி(பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனரும், அஷாயினி, இவன்யா, கார்த்திக், சுஜய், திபிஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 14-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் 3ம் வட்டாரம் வேலணை கிழக்கில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
ஜெகன் - மகன் Mobile : +447930125693   
யுகன் - மகன் Mobile : +94774063556   
சுதன் - மகன் Mobile : +447592110057   
நிஷாந்தினி - மகள் Mobile : +41791583068   
யோகரட்ணம் - சகோதரர் Mobile : +33160788722   
ஜெயராதா - பெறாமகள் Mobile : +33652425053

 

 Dec 12, 2020

திரு மாணிக்கவாசகர் சத்தீயசீலன் (சீலன்)

முன்னாள் கொள்வனவு உத்தியோகத்தர்- வேலனை பலநோக்கு கூட்டுறவுச்சங்கம்

மண்டைதீவு 8ம் வட்டாரம்(பிறந்த இடம்) திருநாவற்குளம்

தோற்றம் : 26 SEP 1959   மறைவு : 12 DEC 2020
யாழ். மண்டைதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா திருநாவற்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கவாசகர் சத்தீயசீலன் அவர்கள் 12-12-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர்(வேலணை) அன்னலட்சுமி(மண்டைதீவு) தம்பதிகளின் அன்பு மகனும், வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தைச் சேர்ந்த பத்மநாதன்(தம்பு) நடராசதேவி(மாசிலா) தம்பதிகளின் அன்பு மருமகனும், சுகந்தினி அவர்களின் பாசமிகு கணவரும், மேனகன்(பிரியங்கா நகை மாளிகை), ததுசன்(வயம்ப பல்கலைக்கழகம்), ரோசனா(றுகுணு பல்கலைக்கழகம்), கயானா(வ/இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம்), கோபியன்(வ/தமிழ் மத்திய மகா வித்தியாலயம்) ஆகியோரின் அன்புத் தந்தையும், சத்தியா, ரூபி, அகிலசீலன்(அகிலன்-பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், பாலகிருஸ்ணன், கமலநாதன்(அவுஸ்திரேலியா), மதிவதனா(பிரான்ஸ்), ஜெயந்தி(ஆசிரியை- வவுனியா), ஜெயந்தன்(பிரான்ஸ்), சுமதி(பிரான்ஸ்), ரமணி(கனடா), ரதினி(சட்டத்தரணி) ஆகியோரின் அன்பு மைத்துனரும், லோகநாதன், சிவமலர்(பிரான்ஸ்), இன்பராஜன்(பிரான்ஸ்), முரளிதரன்(கனடா), சேரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகலனும், சுபாங்கினி அவர்களின் அன்புச் சிறியத் தந்தையும், அஞ்சனா(பிரான்ஸ்), நிருஜனா(பிரான்ஸ்), மரிஷன்(பிரான்ஸ்), சாருகன்(பிரான்ஸ்), கேசகி(கனடா), மிதுலன்(கனடா), மகிரா, துசானீ ஆகியோரின் பாசமிகு பெரியத் தந்தையும், அசோக், சங்கித்தன், ரக்சிகா, சாருகான், கிஷானி(பிரான்ஸ்), கேசனா(பிரான்ஸ்), காணியா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 13-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பத்தினியார் மகிழங்குளம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
மேனகன் - மகன் Mobile : +94763863980
ததுசன் - மகன் Mobile : +94772823731
சத்தியா - சகோதரி Mobile : +94778817624
ரூபி - சகோதரி Mobile : +94763550136
அகிலசீலன் - சகோதரர் Mobile : +33619033212
ரதினி Mobile : +94714005663
ரமனி Mobile : +16478940156 
சுமதி Mobile : +33612125008
ஜெயந்தன் Mobile : +33658218184

 

 Oct 23, 2020

திருமதி அமராவதி சண்முகம்

புங்குடுதீவு(பிறந்த இடம்), யாழ்ப்பாணம், Markham - Canada

தோற்றம் : 18 MAY 1927   மறைவு : 23 OCT 2020
யாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவு  யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அமராவதி சண்முகம் அவர்கள் 23-10-2020 வெள்ளிக்கிழமை அன்று Markham இல் இறைவனடி சேர்ந்தார். 
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை பெரியநாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சதாசிவம் மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சதாசிவம் சண்முகம் அவர்களின் பாசமிகு மனைவியும், குணமலர், இரஞ்சிதமலர்(லஷ்மி), வசந்தமலர், சிவகுமாரன்(ஐக்கிய அமெரிக்கா), ஜெயமலர், ஜெயக்குமாரன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு அன்னையும், குமாரசாமி, நடராஜா, பாலஸ்காந்தன், சந்திரிக்கா(ஐக்கிய அமெரிக்கா), உமாகாந், வாகினி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், காலஞ்சென்றவர்களான கனகசபை, சின்னத்துரை, கனகம்மா, கண்ணையா, இராசம்மா, யோகம்மா, சண்முகம், சதாசிவம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும், காலஞ்சென்றவர்களான கைலாயபிள்ளை, மாணிக்கவாசகர் மற்றும் மூத்ததம்பி(கனடா), கமலாதேவி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும், தர்ஷினி- மோகன், ஜனகன், ஜனந்தன் -ஆரதி, மகின் -கிறிஸ்ரின், Dr. தனு- சுஜீவ், சரண், அகிலன், வைஷ்ணவி- பற்றிக்(Pat), விபூசன், ஜெயகாந், யாதவ், ரம்யா, சௌமியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும், டிலன், டரன், சகான், நீல், அருண், நிஷான் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார். 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை குறைந்த உறுப்பினர்கள் மாத்திரம் கலந்துக்கொள்ள முடியும்.

தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு: Wednesday, 28 Oct 2020 6:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை: Thursday, 29 Oct 2020 2:00 PM - 4:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்: Thursday, 29 Oct 2020 4:30 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு: 
வீடு Phone : +19054728703 
குமாரசாமி- குணமலர் - மருமகன் -மகள் Mobile : +14167264277   
லஷ்மி- நடராஜா - மகள்- மருமகன் Mobile : +14166168751   
பாலஸ்காந்தன் -வசந்தமலர் - மருமகன் -மகள் Mobile : +16476691651   
சிவகுமாரன் -சந்திரிக்கா - மகன் - மருமகள் Mobile : +13309223529   
உமாகாந்- ஜெயமலர் - மருமகன் -மகள் Mobile : +16479093044   
ஜெயக்குமாரன் -வாகினி - மகன் - மருமகள் Mobile : +16303003892

 

 Sep 22, 2020

திரு சுபாஸ்கரன் நாகராஜா (சுபாஸ்)

வேலணை கிழக்கு(பிறந்த இடம்), பிரான்ஸ், கனடா

தோற்றம் : 30 DEC 1967    மறைவு : 22 SEP 2020
யாழ். வேலணை கிழக்கு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும், கனடாவை தற்போது வதிவிடமாகவும் கொண்ட சுபாஸ்கரன் நாகராஜா அவர்கள் 22-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், கனடாவை வதிவிடமாக கொண்ட நாகராஜா பஞ்சரெட்ணம் தம்பதிகளின் ஏக புத்திரரும், காலஞ்சென்ற தளையசிங்கம், மகேஸ்வரி(ராசாத்தி- இந்தியா) தம்பதிகளின் அன்பு மருமகனும், ரஜனி(ராஜி) அவர்களின் அன்புக் கணவரும், தேவசாந், சுதர்சியா, அஸ்விதா ஆகியோரின் பாசமிகு தந்தையும், சுபாஷினி, சுபோதினி, காலஞ்சென்ற சுதர்சினி ஆகியோரின் அன்புச் சகோதரரும், பேரின்பராஜா(கனடா), சந்திரகுமார்(கனடா), அயந்தினி(இந்தியா), பாஸ்கரன்(கனடா), பிரசாந்தினி(பிரான்ஸ்), திவாகரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், சசிகரன்(இந்தியா), வனஜாவதி(கனடா), கோகுலரூபன்(பிரான்ஸ்), பிரியதர்ஷினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும், டியூக்சிகா, ஜிவாகர், லதுஷன், லக்‌ஷிகா, அபினா, அஜினா, மஹதி, தனுஷன், அக்‌ஷயா, அஜிசன் ஆகியோரின் அன்பு மாமனாரும், டிலக்‌ஷனா, டிலக்‌ஷன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், விதுர்ஷியா அவர்களின் அன்புப் பெரியப்பாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு: Saturday, 26 Sep 2020 6:00 PM - 9:00 PM Sunday, 27 Sep 2020 8:00 AM - 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை: Sunday, 27 Sep 2020 9:00 AM - 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்: Sunday, 27 Sep 2020 11:00 AM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு:
ரஜனி - மனைவி Mobile : +19052942667
சுபோ - சகோதரி Mobile : +14166668953
நாகராஜா - தந்தைMobile : +19055541171
சுபா - சகோதரி Mobile : +19054722534

 

 Sep 18, 2020

திரு சங்கரப்பிள்ளை இராசையா
தோற்றம் :   மறைவு : 18 SEP 2020
யாழ். வேலணை கிழக்கு வேலணை 2ம் வட்டாரம் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம்  ஈச்சாமோட்டை விதானையார் ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் சங்கரப்பிள்ளை இராசையா (ஓய்வு நிலை பாடசாலை அதிபர் ) அவர்கள் தனது 97வது வயதில் நேற்று 18/09/2020 வெள்ளிக்கிழமை   இறைவனடி சேர்ந்துள்ளார் .அன்னாரின் ஆத்மா சாந்தி பெற இறைவனை வேண்டுவதுடன் அன்னாரின் இழப்பால் துயருற்று இருக்கும்  குடும்ப உறவுகளின் துயரிலும் பங்கெடுத்துக் கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 20/09/2020 ஞாயிற்றுக்கிழமை  காலை 9மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பின்  கொழும்புத்துறை துண்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 

 Sep 14, 2020

திருமதி கோபாலப்பிள்ளை மகாலஷ்சுமி  (சின்னமணி)

வேலணை கிழக்கு(பிறந்த இடம்), கொக்குவில்

தோற்றம் : 24 DEC 1951   மறைவு : 14 SEP 2020
யாழ். வேலணை கிழக்கு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வதிவிடமாகவும் கொண்ட கோபாலப்பிள்ளை மகாலஷ்சுமி அவர்கள் 14-09-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான காங்கேசு சிவக்கொழுந்து தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான செல்லையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கோபாலப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,ஜெயந்தி(இலங்கை), ஜெயக்குமார்(ஜேர்மனி), ஜெயசுதா(கனடா), ஜெயசங்கர்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், ராஜேஸ்வரி(சுவிஸ்), ராஜலட்ஷ்சுமி(பிரான்ஸ்), காலஞ்சென்ற சிவராசன்(இலங்கை), தங்கலட்ஷ்சுமி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,கமலேஸ்வரன்(இலங்கை), சுபாஷினி(ஜேர்மனி), ஜெயக்குமார்(கனடா), வித்தியா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான சிங்கராஜா, மங்கையர்க்கரசி, திருநாவுக்கரசு மற்றும் பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,சங்கவி, சம்பவி(இலங்கை), ஆகாஷ், அபினாஷ், இனியவள், ஈழவன்(ஜேர்மனி), வைஷ்ணவி, விசிஷாத், வினித்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-09-2020 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேலணை சாட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
ஜெயந்தி - மகள் Mobile : +94776629992   
கமலேஸ் - மருமகன் Mobile : +94778417579   
ஜெயக்குமார் - மகன் Mobile : +4917622963267   
ஜெயசுதா(சுதா) - மகள் Mobile : +16472672349   
ஜெயக்குமார்(விந்தன்) - மருமகன் Mobile : +14165575513   
ஜெயசங்கர்(சங்கர்) - மகன் Mobile : +4917621751446

 

Sep 13, 2020

திருமதி சிவசம்பு சிவபாக்கியம்

வேலணை கிழக்கு(பிறந்த இடம்), கொழும்பு, யாழ்ப்பாணம்

தோற்றம் : 14 DEC 1935   மறைவு : 13 SEP 2020
யாழ். வேலணை கிழக்கு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசம்பு சிவபாக்கியம்  அவர்கள் 13-09-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், சின்னப்பு தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சிவசம்பு அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான மனோன்மணி, திருநாவுக்கரசு, கனகாம்பிகை, பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், புனிதவதி, காலஞ்சென்ற கேதீஸ்வரன், பேரின்பவதி, சிவகுமாரன், செந்தில்ராஜன், உமேசர், ஜெயகௌரி ஆகியோரின் அன்புத் தாயாரும், யோகராசா அவர்களின் அன்புச் சின்னம்மாவும்,
 காலஞ்சென்ற சுந்தரலிங்கம், விக்கினராஜா, சறோஜா, உஷா, சுமித்திரா, கதிர்காமநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும், ஸ்ரீதயாபரன், நிர்மலா, சிவபரன், பரிமளா, கிருபாகினி, பிரதீஸ், சுகிதரன், கஜவர்னா, பிரகாஸ், விவிதா, அமிதன், சிகாஷ், லாவன்ஜா, சயந்தன், சுகிர்தன், அபர்னா, கெவின், மனோச் ஆகியோரின் அன்புப் பேத்தியும், சிறியன், சிறியா, அட்சயன், அபிசனா, ஆதிரா, அபிதா, நிவிதா, கெளசியன், காவியன், காவிஜா, கம்சிகா, தனுஸ்கா, அனிக்கா, அமுதினி  ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 15-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 06:00 மணிவரை கொழும்பு ஜெயரட்ண மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு, 16-09-2020 புதன்கிழமை அன்று ஜெயரட்ண மலர்ச்சாலையில் ந.ப 12:00 மணிமுதல் பி.ப 02:30 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று, அதனைத்தொடர்ந்து பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 
தகவல்: மகன்- சிவகுமாரன்
தொடர்புகளுக்கு
புனிதவதி - மகள் Mobile : +94719034070   
குமார் - மகன் Mobile : +33695863593   
உமேஸ் - மகன் Mobile : +33617850265   
கௌரி - மகள் Mobile : +33783805124   
செந்தில்ராஜன் - மகன் Mobile : +49172866308

 

 Sep 08, 2020

திருமதி பாலசிங்கம் சற்குணவதி (செல்லம்மா)

வேலணை(பிறந்த இடம்), Evry - France

தோற்றம் : 12 JAN 1945   மறைவு : 08 SEP 2020
யாழ். வேலணை பெருங்குள முத்துமாரி அம்மன் கோவிலடி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Evry ஐ வதிவிடமாகவும் கொண்ட பாலசிங்கம் சற்குணவதி அவர்கள் 08-09-2020 செவ்வாய்க்கிழ்மை அன்று பிரான்ஸில் இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா லெட்சுமி தம்பதிகளின் ஆசை மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தங்கம்மா தம்பதிகளின் அருமை மருமகளும், பாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், சிறிதரன்(பிரான்ஸ்), ரவீந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்றவர்களான நவரெட்ணம், சீவரெட்ணம், சின்னமணி, செல்வரெட்ணம், கைலாசபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும், ஜெகதா, மயூரி ஆகியோரின் பாசமிகு அத்தையும், காலஞ்சென்ற கனகரெட்ணம், அன்னலெட்சுமி, வீரசிங்கம், காலஞ்சென்றவர்களான பாக்கியலெட்சுமி, இரத்தினசிங்கம் மற்றும் சந்திரசேகரம் ஆகியோரின் அருமை மைத்துனியும், காலஞ்சென்றவர்களான சிவகங்கை, பாக்கியலெட்சுமி மற்றும் மனோரஞ்சிதம், காலஞ்சென்ற நாகரெத்தினம், முத்துலெட்சுமி, உதயராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும், காலஞ்சென்றவர்களான குலசேகரம்பிள்ளை, பாலசிங்கம் ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரியும், சிவபாக்கியம், காலஞ்சென்ற பரமேஸ்வரி மற்றும் பரமேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகலியும், ஆரணி, அம்சிகா, ஆருஜா, ராகுல், ரெயா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    

தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு: Friday, 11 Sep 2020 12:30 PM - 4:00 PM; Monday, 14 Sep 2020 12:30 PM - 4:00 PM
Joffre-Dupuytren Hospital (AP-HP) (Hôpital Joffre-Dupuytren AP-HP)
1 Avenue Eugčne Delacroix, 91210 Draveil, France
தகனம்:  Tuesday, 15 Sep 2020 11:00 AM - 12:00 PM
Pompes Funčbres et Marbrerie Roger MARIN
2 Impasse du Rondeau, 91080 Courcouronnes, France
RED'D' Évry-Courcouronnes, Bus 401 Direction- St Michel Sur Orge (Rue Berlioz) Arret- Louis Bourdet

தொடர்புகளுக்கு
சிறிதரன் - மகன் Mobile : +33641727013  Mobile : +33767563586   
ரவிந்திரன் - மகன் Mobile : +33669786565 

 

Apr 26, 2020

திரு குழந்தைவேலு தங்கராசா

முன்னாள் சிங்கப்பூர் மெடல் ஸ்ரோர்ஸ் உரிமையாளர்- வெலிகம
வேலணை கிழக்கு(பிறந்த இடம்) வேலணை 5ம் வட்டாரம்,  Scarborough - Canada

தோற்றம் : 04 DEC 1930   மறைவு : 26 APR 2020
யாழ். வேலணை கிழக்கு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை வடக்கு சோலாவத்தை 5ம் வட்டாரம், கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குழந்தைவேலு தங்கராசா அவர்கள் 26-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்ளான குழந்தைவேலு சின்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்ளான நடராஜா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், தில்லையம்மா அவர்களின் அன்புக் கணவரும், சௌந்தரராஜா(கனடா), மேகலா(கனடா), சற்குணராஜா(சுவிஸ்), ஜெயகலா(கனடா), ரூபகலா(கனடா), தர்மராஜா(கனடா), ஜீவகலா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், ஸ்ரீசுசிகலா, ரமணி(சுவிஸ்), பாலமுரளி, அரியரட்ணம், நந்தினி, ஞானதரன் ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற செல்வநாயகம்(வேலணை), தியாகராஜா(கனடா), காலஞ்சென்ற ஆனந்தராஜா(கிளிநொச்சி), சிவராஜா(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், இந்திரபூபதி, நாகேஸ்வரி, வள்ளியம்மை, சுசீலாதேவி, காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், இராமநாதன், சபாநாதன் ஆகியோரின் அருமை மைத்துனரும், காந்திமதி, காலஞ்சென்ற குணலக்சுமி ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரரும், ராகுலன், ராகவி, ஆரணி, ஆரங்கன், பிரணவி, பிரணவன், அரூஷன், அஸ்வினா, ஆரன், அக்‌ஷயன், அஞ்சனா, அனோஜன், அனிஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டின் தற்போதைய நிலைமை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை குடும்பத்தினரோடு மட்டுமே நடைபெறும்.

தகவல்: மனைவி, மக்கள், மருமக்கள்
பார்வைக்கு: Wednesday, 29 Apr 2020 6:00 AM - 7:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1
கிரியை: Wednesday, 29 Apr 2020 7:00 AM - 8:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1
தகனம்: Wednesday, 29 Apr 2020 8:30 AM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 5G0

தில்லையம்மா - மனைவி Phone : +14164910271 
சௌந்தன் - மகன் Mobile : +14162943401   
சற்குணம் - மகன் Mobile : +41786329090   
ராஜ் - மகன் Mobile : +14165001980 

 

 Apr 20, 2020

திரு நல்லையா வரதராஜன்

வேலணை(பிறந்த இடம்), பிரான்ஸ்

தோற்றம் : 14 OCT 1954   மறைவு : 20 APR 2020
யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட நல்லையா வரதராஜன் அவர்கள் 20-04-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான எட்வேட் நல்லையா இராசையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மூத்ததம்பி செல்லப்பா மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும், அருந்தவஈஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும், கோபி, விக்டர், வரணியா ஆகியோரின் அன்புத் தந்தையும், வரதராணி அவர்களின் அருமைச் சகோதரரும், பாரதிதாசன் அவர்களின் அன்பு மைத்துனரும், மயூரன், திவ்யா, திவாஸ்கர் ஆகியோரின் தாய் மாமனும், இமான்(Iman), ரெமி(Remy), லுட்மிளா(Ludmila), றொக்கி ஆகியோரின் அன்பு மாமனாரும், சிரேயா, ரன்விர், சைன், லியானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
ரதி - மனைவி Mobile : +33652245927  Mobile : +33954612135   
கோபி - மகன் Mobile : +33617881618   
வவா - சகோதரி Mobile : +492131275485 

 

 Apr 19, 2020

திருமதி அன்னலட்சுமி சபாரத்தினம்

வேலணை(பிறந்த இடம்), பேர்ண் - சுவிஸ்

தோற்றம் : 24 APR 1930   மறைவு : 19 APR 2020
யாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவுயாழ். வேலணை அம்மன் கோவிலடி 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிபிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி சபாரத்தினம் 19-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சபாரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும், கிருபாநாதன், யோகரட்னம், கதிர்காமநாதன், ஜீவமலர் ஆகியோரின் அன்புத் தாயாரும், நாகலட்சுமி, சிறிகலா, மலர்விழி, சாந்தகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற பகவதி(ஆசிரியை), சிவபாக்கியம்(சின்னக்கிளி-ரீச்சர்), காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, கணபதிப்பிள்ளை மற்றும் சிதம்பரநாதன்(ஓய்வுபெற்ற விலைக்கட்டுப்பாட்டு அதிகாரி), சித்திரவேல்(ஓய்வுபெற்ற செஞ்சிலுவைச் சங்க அதிகாரி), கைலாசநாதன், காலஞ்சென்ற முருகானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான இரத்தினம்(ஆசிரியர்), மாணிக்கவாசகர்(ஆசிரியர்) மற்றும் இராஜேஸ்வரி, காலஞ்சென்ற பாக்கியலட்சுமி, கனகசுந்தரி, புஷ்பா, ரமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும், கிருஷாந், விஜி, விதுஷா(ஜேர்மனி), நிதர்சன், நிஷாந், அனுஜன், பிரியங்கா(சுவிஸ்), ஆர்த்தி, உதித்(சுவிஸ்), சஜீவன், சஜிதா, உபாசகி, யுவாசகா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 23-04-2020 வியாழக்கிழமை அன்று நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு: Tuesday, 21 Apr 2020 10:00 AM - 7:00 PM Wednesday, 22 Apr 2020 10:00 AM - 7:00 PM
Bremgarten cemetery
Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
கிரியை Thursday, 23 Apr 2020 1:00 PM - 3:00 PM
Bremgarten cemetery
Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
தொடர்புகளுக்கு:
கிருபாநாதன் - மகன் Mobile : +4917673579776   
யோகரட்னம் - மகன் Mobile : +41786756946   
சிறிகலா - மருமகள் Mobile : +41792293253   
கதிர்காமநாதன் - மகன் Mobile : +41786357179   
ஜீவமலர் - மகள் Mobile : +41779014505   
சாந்தகுமார் - மருமகன் Mobile : +41779972216  
 

Mar 16, 2020

திரு குழந்தைவேலு ஆனந்தராசா

(ஆனந்தன்/ஐங்கரன் மாமா)

வேலணை கிழக்கு(பிறந்த இடம்),  கிளிநொச்சி

தோற்றம் :   மறைவு : 16 MAR 2020
யாழ். வேலணை வேலணை கிழக்கை பிறப்பிடமாகவும் இல 953 திருநகர்வடக்கு கிளிநொச்சியை (கப்டன் பாணன் வீதி) நிரந்தர முகவரியாகவும் வசிப்பிடமாகவும கொண்டவரும் ஜங்கரன் அரைக்கும் ஆலையின் உரிமையாளருமான அமரர் குழந்தைவேலு ஆனந்தராசா (ஆனந்தன்/ஐங்கரன் மாமா) அவர்கள் 16-03-2020 இன்று அமரத்துவம் அடைந்துள்ளார் என்ற துயர செய்தியை அறியத்தருகின்றோம்.
அன்னார் வேலணையை சேர்ந்த அமரர்களான திரு திருமதி குழந்தைவேலு சின்னம்மா தம்பதியரின் அன்பு மகனும் கிளிநொச்சியை சேர்ந்த அமரர் பரமநாதன் திருமதி ப.ஆச்சிமுத்து தம்பதியரின் அன்பு மருமகனும் , வள்ளியம்மா அவர்களின் அன்புக் கணவரும் , மோகனராசா (லண்டன்), தட்சாயினி (ஆனந்தி - கிளிநொச்சி ), அமரர் குகராசா(மாவீரர் பாணன்), அரவிந்தராசா (லண்டன்), தர்சினி (தங்கம் -நெடுங்கேணி) ஆகியோரின் அன்புத் தந்தையாரும் தயாளினி (லண்டன்), புஸ்பகரன் (கிளிநொச்சி), சரஸ்(லண்டன்), யசோதரன்(நெடுங்கேணி) ஆகியோரின் மாமனாரும் தங்கராசா, (கனடா), அமரர் செல்வநாயகம், தியாகராசா (கனடா), சிவராசா (கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

அமரர் குழந்தைவேலு ஆனந்தராசா அவர்களின் இறுதிக் கிரிகைகள் 17-03-2020 செவ்வாய்க்கிழமை மாலை 3.00 மணிக்கு நடைபெற்று திருநகர் வடக்கு இந்து மயாணத்தில் தகனம் செய்யப்படும் .

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

 

Feb 26, 2020

திருமதி ஆறுமுகம் மனோன்மணி்

வேலணை கிழக்கு(பிறந்த இடம்), கனடா, பிரான்ஸ், வேலணை

தோற்றம் :   மறைவு : 26 FEB 2020
யாழ். வேலணை கிழக்கு வேலணை 2ம் வட்டாரத்தைச் சேர்ந்தவரும் கனடா மற்றும் பிரான்ஸ் தேசங்களில் வசித்து வந்தவரும் இறுதி நாட்களாக வேலணையில் வசித்து வந்தவருமான அமரர் திருமதி ஆறுமுகம் மனோன்மணி அவர்கள் இன்று காலை 26-02-2020 காலமானார்.
இறுதி நிகழ்வுகள் வேலணை கிழக்கு 2ம் வட்டாரம் அன்னாரின் இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

 

Jan 23, 2020

திரு சிவகரன் சிவஞானம்

வேலணை கிழக்கு(பிறந்த இடம்), கொழும்பு, யாழ்ப்பாணம்

தோற்றம் : 05 APR 1960   மறைவு : 23 JAN 2020
யாழ். வேலணை அம்மன் கோவிலடி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு 13 கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகரன் சிவஞானம் அவர்கள் 23-01-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம் சிவஞானம், சிவயோகம் தம்பதிகளின் அன்பு மகனும், இராசலிங்கம் சந்திரா தம்பதிகளின் அன்பு மருமகனும், சூரியகலா அவர்களின் அன்புக் கணவரும், சிவலக்‌ஷி(கனடா), கஜலக்‌ஷன்(லண்டன்), சிந்துஷா, அரவிந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும், பேரன்பராசா, சிவமலர்(கனடா), சிவகுமார், சிவலோஜினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், சந்திரகாந் அவர்களின் அன்பு மாமனாரும், துளசிகா, கஜந்தன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், வித்தியானந்தன், விஜிகரன், வினோஜன், நீரஜன், அனிதா, சுஜந்தன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும், தர்ஷணன், வினுஷணன், அபிஷாத் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும், மனோரதி, கேதீஸ்வரன், சாரதா, ராஜ்குமார், மதியழகன், அன்பழகன், சிவகலா ஆகியோரின் அன்பு மைத்துனரும், அனிகா அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார். 
அன்னாரின் பூதவுடல் 26-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று பொரளை ஜெயரத்ன சுப்ரீம் இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு ந.ப 12:00 மணி தொடக்கம் பி.ப 02:00 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சூரியகலா - மனைவி; Mobile : +94755705636   
லக்‌ஷி - மகள்; Mobile : +14164748548  

 Jan 19, 2020

திருமதி பஸ்மராணி இராசரெத்தினம்

வேலணை கிழக்கு(பிறந்த இடம்), கொழும்பு, யாழ்ப்பாணம்

தோற்றம் : 09 APR 1964   மறைவு : 19 JAN 2020
யாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பஸ்மராணி இராசரெத்தினம் அவர்கள் 19-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரெத்தினம் பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் மணியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற இராசரெத்தினம் அவர்களின் அன்பு மனைவியும், தயானா(பிரான்ஸ்), தயாநிதி(இலங்கை), கயனிகா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும், ஜெகதீஸ்வரன்(பிரான்ஸ்), சயந்தன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான சிவபாதலிங்கம், புஸ்பராஜா, சந்திரபாலன் மற்றும் கேதீஸ்வரி(பிரான்ஸ்), பூபலிங்கம்(பிரான்ஸ்), புஸ்பராணி(லண்டன்), சரோஜினி(பிரான்ஸ்), யோகராணி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும், மஞ்சுளா(கனடா), இந்திராணி(இலங்கை), புஸ்பராணி(இலங்கை), காலஞ்சென்றவர்களான ராஜ்குமார், யோகராணி மற்றும் மோகன்(லண்டன்), சிங்கராசா(பிரான்ஸ்), அருள்லிங்கம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும், டயான், டனோஜன், டனீசன், ஆகித்தியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-01-2020 புதன்கிழமை அன்று கொக்குவில் பொன்னையா தெருவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருவுடல் தகனம் செய்யப்படும். 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
ஜெகன் - மருமகன் Mobile : +33139841936  Mobile : +33622254537;
சயந்தன் Mobile : +94756483378;
பூபாலன் - சகோதரர் Mobile : +33781233171;
கேதீஸ்வரி - சகோதரி Mobile : +33651088236
aa

Aug 28, 2019

திரு இரத்தினம் பகீரதன் (அப்பன்)

கட்டுவன்(பிறந்த இடம்)
Bromley - United Kingdom

தோற்றம் : 16 MAY 1972   மறைவு : 28 AUG 2019
யாழ். கட்டுவன் வளமாரியைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Bromley ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் பகீரதன் அவர்கள் 28-08-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் இரத்தினம் பகவதி(ஓய்வுபெற்ற ஆசிரியர்கள்) தம்பதிகளின் அருந்தவப் புதல்வரும், கர்ணிகா, மிதுலன், லோஜிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும், மாலினி(மாலா), ராஜினி(ராசி), சிவாஜினி(ராசாத்தி), சுகந்தினி(குஞ்சு) ஆகியோரின் அன்புச் சகோதரரும், மதியழகன்(மதி), அருள்ராஜா(பாரி), சிவகோபிகிருஷ்ணா(கோபி), விக்னேஸ்வரன்(விக்கி) ஆகியோரின் அன்பு மைத்துனரும், மயூரன், மிதுஷன், இலக்கியா, ஆகாஷ், அஸ்வினி, மயூராம், ஹரிஸ்ராம், அஸ்வின், அபிஷன், அஜன் ஆகியோரின் ஆசை மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை: Monday, 09 Sep 2019 9:00 AM - 12:00 PM
St Laurence Catford
37 Bromley Rd, London SE6 2TS, UK
தகனம்: 09 Sep 2019 1:00 PM
Hither Green Crematorium
Verdant Lane, London SE6 1TP, UK

Aug 19, 2019

திருமதி நல்லம்மா கணபதிப்பிள்ளை

வேலணை(பிறந்த இடம்)
கொக்குவில் Scarborough - Canada

தோற்றம் : 01 NOV 1930   மறைவு : 19 AUG 2019
யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட நல்லம்மா கணபதிப்பிள்ளை அவர்கள் 19-08-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்நதார். அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கதிரவேலு மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி தம்பாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு பெறாமகளும், கணபதிப்பிள்ளை அவர்களின் ஆருயிர் மனைவியும், குமாரவேல்(கனடா), குகதாஸ்(பிரான்ஸ்), குணேஸ்வரி(கனடா), யோகதாஸ்(பிரான்ஸ்), கலைச்செல்வி(கனடா), கண்ணதாஸ்(கனடா), முரளிதாஸ்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், சறோயினிதேவி(கனடா), மேரி இவோன்(பிரான்ஸ்), தர்மகுலசூரியன்(கனடா), பத்மாவதி(பிரான்ஸ்), ஸ்ரீதர்(கனடா), சாந்தினி(கனடா), கலைமதி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், மனோன்மணி, பகவதி, காலஞ்சென்றவர்களான நடராஜா, சாம்பசிவம், கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும், வாஹீசன், Dr. Anitha, சிந்தியா, தாட்ஷாயினி, வெங்கடேஷ், மிதுலா, வியாஷர், சுபாங்கி, ராகவி, துவாரகன், சாய்ஹரன், சாய்ஷரன், கிற்ஸ்ரி, Dr. Inderjit, றியாம் ஆகியோரின் அன்புப் பேத்தியும், Jasmin, Hanna, Mila, Ajayan, Suriya ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு: Wednesday, 21 Aug 2019 5:00 PM - 9:00 PM Thursday, 22 Aug 2019 7:00 AM - 7:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை: Thursday, 22 Aug 2019 7:30 AM - 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்: Thursday, 22 Aug 2019 10:00 AM - 10:30 AM
St. John's Norway Cemetery & Crematorium
256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada
தொடர்புகளுக்கு
குமாரவேல் - மகன் Mobile : +14162921444
செல்வி - மகள் Mobile : +16475720245
கண்ணன் - மகன் Mobile : +16472299730
முரளி - மகன் Mobile : +16478089902
யோகதாஸ் - மகன் Mobile : +33662019986

July 21, 2019

திரு கந்தசாமி சந்திரகுமார்

தோற்றம் :   மறைவு : July 21, 2019
வேலணை கிழக்கு 3 வட்டாரத்தை பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி சந்திரகுமார் 21 /07 / 19 இன்று காலமானார் . அன்னார் கந்தசாமி லீலாவதி ஆகியோரின் மகனும் சசிகுமார் , சசிகலா , சாந்தநிதி( பாப்பா ) , சரண்யா ஆகியோரின் அன்பு சகோதரனுமாவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


July 07, 2019

திருமதி சிவமணி சபாரட்ணம் 

தோற்றம் : 01.12.1937   மறைவு : 07.07.2019

Mar 06, 2019

திரு இராசையா ராசநாதன்

வேலணை கிழக்கு(பிறந்த இடம்)
London, United Kingdom பிரான்ஸ்
 

தோற்றம் : 14 JUL 1962   மறைவு : 06 MAR 2019
யாழ். வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன், பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா இராசநாதன் அவர்கள் 06-03-2019 புதன்கிழமை அன்று பிரான்ஸில் சிவபதம் எய்தினார். அன்னார், காலஞ்சென்ற இராசையா, புனிதவதி(பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பூபாலசிங்கம், இராஜேஸ்வரி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும், புஸ்பகலா அவர்களின் அன்புக் கணவரும், லவன்(லண்டன்), சஞ்சயன், ஜனிதா, ஜனனி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், தனபாலன் அவர்களின் பாசமிகு மாமனாரும், புஸ்பராணி(இந்தியா), யோகராணி(பிரான்ஸ்), காலஞ்சென்ற வடிவாம்பிகை, சோமநாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், கமலநாதன்(இந்தியா), செல்வகுமார்(பிரான்ஸ்), கனகலோஜினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், புஸ்பநேசன்(ஜெர்மனி), புஸ்பகரன்(பிரான்ஸ்), புஸ்பாலினி(பிரான்ஸ்), புஸ்பதீபன்(பிரான்ஸ்), புஸ்பலோஜினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு அத்தானும், சசிகரன்(சுதா- பிரான்ஸ்), முகுந்தன்(ரூபன்- லண்டன்), பிரதீபா(பிரான்ஸ்), தனுஷாந்தி(இலங்கை) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும், அதீஸ் அவர்களின் அன்புத் தாத்தாவும்,ஜெயகயன், கமலகயன், சரண்ராஜ், பிரசாந்த், வினோசாந்த், சிந்தியா, நிருசாந்த், நிவேசாந்த், பிருந்துஜன், மானுயா, அனுயன், ஜீவிதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,செளமிகா, சூரியன், அக்‌ஷயன், தஷ்வின், தஷானா, தவினா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை: 18 Mar 2019 10:00 AM - 10:30 AM
Institut médico-légal
2 Place Mazas, 75012 Paris, France
தகனம்: Monday, 18 Mar 2019 1:00 PM - 2:30 PM
Pčre Lachaise Cemetery
16 Rue du Repos, 75020 Paris, France
தொடர்புகளுக்கு:
புஸ்பகலா(கலா ) - மனைவி Phone : +33987138290
ஜனனி - மகள் Mobile : +33758876694
குமார் - மச்சான் Mobile : +33662775086
சோமநாதன்(சோமேஸ்) - சகோதரர் Mobile : +33626698924
சசிகரன்(சுதா) - சகோதரர் Mobile : +33767555966
முகுந்தன்(ரூபன்) - சகோதரர் Mobile : +447958547392
இராசாத்தி - சகோதரி Mobile : +919840213774
இராஜேஸ்வரி - மாமி Mobile : +94773760562

Feb 24, 2019

திரு யோகராஜா

தோற்றம் :   மறைவு : Feb 24, 2019
யாழ்/வேலணை கிழக்கு 2 ம் வட்டாரத்தை சேந்த திரு யோகராஜா அவர்கள் 24-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று வவுனியாவில் இறைபதம் அடைந்தார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

Jan 28, 2019

திருமதி செல்லத்துரை கனகம்மா
வேலணை கிழக்கு(பிறந்த இடம்)
கொழும்பு

தோற்றம் : 09 DEC 1924   மறைவு : 28 JAN 2019
யாழ். வேலணை கிழக்கு செல்வநாயகம் வீதி 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை பெரேரா வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை கனகம்மா அவர்கள் 28-01-2019 திங்கட்கிழமை அன்று கொழும்பில் காலமானார். அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி செல்லத்துரை(முன்னாள் உரிமையாளர்- உதயா ஸ்ரோர்ஸ், வெலிகம) அவர்களின் அன்பு மனைவியும், சந்திராவதி, இந்திராவதி(லண்டன்), தணிகாசலம், தனேஸ்வரன்(கனடா), ஜெகதீஸ்வரன், தெய்வேந்திரன்(லண்டன்), ஞானேந்திரன்(லண்டன்), ரவீந்திரன், குலேந்திரன்(லண்டன்), வனஜா(கனடா), உதயா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், உதயகுமார்(சுவிஸ்), காலஞ்சென்ற விக்கினேஸ்வரராஜா, கல்பனா, கீதா(கனடா), தேவகலா, கலைவாணி(லண்டன்), வசந்தி(லண்டன்), சாந்தி, சுதாமதி(லண்டன்), குகநேசன்(கனடா), மனோரஞ்சன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், காலஞ்சென்றவர்களான செல்லம்மா, கந்தையா ஆகியோரின் அன்புச் சகோதரியும், சரஸ்வதி அவர்களின் அன்பு மைத்துனியும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், கதிரவேலு, கற்பகம், சின்னம்மா, பொன்னுத்துரை, சிவசம்பு, குழந்தைவேலு, பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும், துளசிகா- ஜலதீபன், றஜிகா- சிந்துஜன், அனுசியா- ரஜீவன், சுகிர்தன், அகல்யா, இந்துஜா, அனோதன், சரண்யா, வினோத், சிவலக்‌ஷன், இளமாறன், துவாரகன், ஜனனி, சமீரா, கஜானன், மிதுலா- அகிலன், லக்‌ஷயன், மதுலா, திரிஷா, நிவேந், சகானா, கீர்த்தனா, கஜேந்திரன், நிரோஜி, செந்துசன், மதுசன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும், விபிக்கா, நமிஷ, கியோன், லிசானா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். அன்னாரின் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக 30-01-2019 புதன்கிழமை அன்று காலை 08:00 மணிமுதல் மாலை 07:00 மணிவரை பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு 31-01-2019 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தணிகாசலம்(தவம்) Mobile : +94766300872;
தனேஸ்வரன்(தனேஸ்) Mobile : +16479289146;
ஜெகதீஸ்வரன்(ராசன்) Mobile : +9475863628;
தெய்வேந்திரன்(தேவன்) Mobile : +447845060187;
ஞானேந்திரன்(ஞானேஸ்) Mobile : +447443472892;
ரவீந்திரன்(ரவி) Mobile : +94773432422;
குலேந்திரன்(குலம்) Mobile : +447869114220;
வனஜா(வஷா) Mobile : +16477178740

Jan 04, 2019

திரு கந்தையா கனகரட்ணம்

தோற்றம் :   மறைவு : Jan 04, 2019
யாழ்-புங்குடுதீவை பிறப்பிடமாகவும் வேலணை கிழக்கு, கனடா(Toronto) ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு கந்தையா கனகரட்ணம் (முன்னைநாள் அதிபர் - வேலணை மேற்கு நடராஜா வித்தியாலயம்; உபஅதிபர் - கோண்டாவில் கிழக்கு மகாவித்தியாலயம்) அவர்கள் 4-01-2019 அன்று இறைபதம் எய்தினார.

அன்னார் பூதவுடல் OGDEN FUNERAL HOMES இல் ஞாயிறு (மாலை 4:00 PM - 8:00 PM )பார்வைக்காக வைக்கப்பட்டு மறுநாள் திங்கள் காலை 9:00 AM - 11:00 AM மணிவரை கிரிகைகள் நடைபெற்று தொடர்ந்து St. James Cemetery  இல் ஈமக்கிரிகைகள் நடைபெறும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

Viewing Hall: OGDEN FUNERAL HOMES
4164 Sheppard Avenue East (Midland Ave/ Sheppard Ave E)
Viewing Time: Sunday (Jan 06, 2019) 4:00 PM - 8:00 PM
Monday (Jan 07, 2018) 9:00 AM - 11:00 AM


Cemetery & Cremation Place: St. James Cemetery
635 Parliament St, Toronto

Dec 18, 2018

திருமதி சரஸ்வதி இராசையா

தோற்றம் :   மறைவு : Dec 18, 2018
யாழ். வேலணை கிழக்கு 4ம் வட்டாரம் அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும் வவுனியாவில் வசித்தவரும்,  தற்போது யாழ்ப்பாணத்தில் வசித்த திருமதி சரஸ்வதி இராசையா அவர்கள் (18-12-2018) செவ்வாய்க்கிழமை இன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்று தகனக்கிரிகைக்கு வேலணை சாட்டி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Nov 29, 2018

திரு காங்கேசு சிவராசா

தோற்றம் :   மறைவு : Nov 29, 2018
யாழ். வேலணை கிழக்கு 4ம் வட்டாரம் அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும் தற்போது வவுனியாவில் வசித்தவரும் திரு காங்கேசு சிவராசா அவர்கள் (29/11-2018) வியாழக்கிழமை இன்று வவுனியாவில் காலமானார். அன்னாரின் இறுதிக்கிரிகைகள் வேலணையில் நடைபெற்று தகனக்கிரிகைக்கு வேலணை சாட்டி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 

Sep 04, 2018

திருமதி மார்க்கண்டு சுசீலாதேவி (மகேஸ்)

தோற்றம் : 9 யூலை 1948   மறைவு : 4 செப்ரெம்பர் 2018
யாழ். வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு சுசீலாதேவி அவர்கள் 04-09-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பேரம்பலம் சிவபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற மார்க்கண்டு அவர்களின் பாசமிகு மனைவியும், யசோதா(கனடா), யதீசன்(பிரான்ஸ்), வனஜா(வவுனியா), ராதிகா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்ற சிவனேஸ்வரி அவர்களின் அன்புச் சகோதரியும், சசிகரன்(சுதா- பிரான்ஸ்) அவர்களின் பாசமிகு பெரியம்மாவும், மகேந்திரன்(கனடா), மைதிலி(பிரான்ஸ்), ஞானேஸ்வரன்(வவுனியா), நிமலநேசன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான பாக்கியலட்சுமி, மனோன்மணி, நாகரட்ணம், இராசையா, புவனேஸ்வரி, இராசம்மா, மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும், துவாரகா, மதுரிகா(கனடா), யதுர்சன், விதுர்சன், நிதுர்சன்(பிரான்ஸ்), அஸ்விகன், அஸ்விகா(வவுனியா), நிவேதிகா, ஆர்த்திகா, அபிநயன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-09-2018 வியாழக்கிழமை அன்று வவுனியா தரணிக்குளத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மகேந்திரன்(மருமகன்) — கனடா; செல்லிடப்பேசி: +19057927977
யதீசன்(மகன்) — பிரான்ஸ்; தொலைபேசி: +33170242952; செல்லிடப்பேசி: +33620764438
ஞானேஸ்வரன்(மருமகன்) — இலங்கை; தொலைபேசி: +94769062725; செல்லிடப்பேசி: +94772427880
நிமலநேசன்(மருமகன்) — கனடா; தொலைபேசி: +19052165124; செல்லிடப்பேசி: +16478028729
சுதா(பெறாமகன்) — பிரான்ஸ்; செல்லிடப்பேசி: +33767555966

Aug 14,  2018

திரு அப்புத்துரை நோதனராஜா

(வினோத்)

தோற்றம் : 29 டிசெம்பர் 1967   மறைவு : 14 ஓகஸ்ட் 2018
யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அப்புத்துரை நோதனராஜா அவர்கள் 14-08-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்புத்துரை பூபதி தம்பதிகளின் அன்பு மகனும், இராஜதுரை வள்ளிநாயகி(பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மருமகனும், அனுஷா அவர்களின் அன்புக் கணவரும், நிக்‌ஷன் அவர்களின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான அம்பிகைராசா, வில்வராசா மற்றும் தேவானந்தராசா(ஆனந்தன்), உருத்திரதேவி, திருதேவி, சரோசினி தேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும், கமலாதேவி, வீரலெட்சுமி, சாந்தினி, கிருஷ்ணமூர்த்தி, சிறிஸ்கந்தராசா, காலஞ்சென்ற பரமநாதன், வனுஷா(விஜி), காலஞ்சென்ற கிருஷா, தனுஷா, மயூரன், சைலஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும், இளந்திரியன், குணசீலன், உமாகாந்தி, விஜேந்திரன் ஆகியோரின் அன்புச் சகலனும், சுதர்சன், திவ்யா, விஜிதா, வினோஜா, அர்ச்சனா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், நிசாந்தி, நிசாந்தன், சிறிராம் ஆகியோரின் அன்பு மாமாவும், விஷ்ணுப்பிரியா, மானுஷா, ஓவியா, கீர்த்திகா, அக்‌ஷயா, அஜித்தா, சஞ்ஜய், வியோனா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல் : அனுஷா(மனைவி)
தொடர்புகளுக்கு:
நிக்‌ஷன் — பிரித்தானியா; செல்லிடப்பேசி: +447491060924
தேவானந்தராசா — சுவிட்சர்லாந்து; செல்லிடப்பேசி: +41796591250
உருத்திராதேவி — சுவிட்சர்லாந்து; செல்லிடப்பேசி: +41793430929

July 26,  2018

திரு வேலணையூர் பொன்னண்ணா

(தியாகராஜா பொன்னையா)

தோற்றம் : 26 மே 1939   மறைவு : 26 யூலை 2018
யாழ். வேலணை கிழக்கு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Billund ஐ வதிவிடமாகவும் கொண்ட வேலணையூர் பொன்னண்ணா அவர்கள் 26-07-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திருத்தொண்டர் தில்லையம்பலம் செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும், தவமணிதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும், காலஞ்சென்ற சபாரத்தினம், அமிர்தலிங்கம்(பிரான்ஸ்), பாலச்சந்திரன்(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், கலைவாணி(லண்டன்), கமலவாணி(டென்மார்க்), கலைதாசன்(டென்மார்க்), கலைவேந்தன்(லண்டன்), ஸ்ரீவாணி(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், அருளானந்தசிவலிங்கம்(லண்டன்), மனோகரன்(டென்மார்க்), கிருஸ்ணராணி(டென்மார்க்), நளாயினி(லண்டன்), சுதன்(டென்மார்க்) ஆகியோரின் அருமை மாமனாரும், காலஞ்சென்ற அருளம்மா, வீரலட்சுமி, விஜயலட்சுமி, காலஞ்சென்றவர்களான இரத்தினம், பராசக்தி, செல்வராசா, குமாரசாமி மற்றும் இராசமணி(பிரான்ஸ்), புவனேஸ்வரி(கனடா), கமலாம்பிகை(வேலணை), செல்லத்துரை(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், ஜீவா- கோவிதா, ஜிவிரா- நிமலராஜ், சஞ்ஜீவ்- ஜனனி, ஜீவன், சஞ்சியா- ஏறிக், சஞ்சயன், அபிநயா, அஸ்மிலா, அனுநிதா, அஜிநயா, சயானா, அனிசன், அஸ்விதா, அசாந், ஓவியா ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஆதவி, தியா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Fyrrevćnget 311,
7190 Billund,
Denmark.


தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 29/07/2018, 03:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Grindsted Sygehus Kapel Solvej, 7200 Grindsted, Denmark.
கிரியை
திகதி: புதன்கிழமை 01/08/2018, 09:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Billund Idrćtscenter, Kćrvej 501, 7190 Billund, Denmark
தகனம்
திகதி: புதன்கிழமை 01/08/2018, 02:30 பி.ப
முகவரி: Horsens Krematorium, Silkeborgvej 40, 8700 Horsens, Denmark

தொடர்புகளுக்கு:
மனைவி — டென்மார்க்; செல்லிடப்பேசி: +4575338742
கலைவாணி — பிரித்தானியா; செல்லிடப்பேசி: +447882848340
கமலவாணி — டென்மார்க்; தொலைபேசி: +4560955860
கலைதாசன் — டென்மார்க்; தொலைபேசி: +4540418792
கலைவேந்தன் — பிரித்தானியா; செல்லிடப்பேசி: +447930543057
சிறிவாணி — டென்மார்க்; தொலைபேசி: +4530440580

July 04,  2018

திருமதி யோகராசா புவணேஸ்வரி

தோற்றம் : 03 யூலை 1942   மறைவு : 04 யூலை 2018
வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் தற்போது வவுனியாவில் வசித்துவந்தவருமான அமரர் திருமதி யோகராசா புவணேஸ்வரி அவர்கள் (நால்வர் மடத்தம்மா) இன்று 04/07/2018 காலை இறைபதமடைந்து விட்டார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

More

May 29,  2018

திரு இளையதம்பி சுந்தரலிங்கம்
(உரிமையாளர், நிர்மலா ஸ்ரோர்ஸ்- திருகோணமலை, நிர்மலா ஜுவலரி- யாழ்ப்பாணம்)

தோற்றம் : 23 ஒக்ரோபர் 1947   மறைவு : 29 மே 2018
யாழ். வேலணை கிழக்கு அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, யாழ். கோண்டாவில், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி சுந்தரலிங்கம் அவர்கள் 29-05-2018 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவசம்பு(செல்லத்துரை), சிவபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும், புனிதவதி அவர்களின் ஆருயிர்க் கணவரும், ஸ்ரீதயாபரன், நிர்மலா, சிவபரன், பரிமளா, கிருபாகினி, பிரதீஸ், சுகிதரன், கஜவர்னா ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற இராசரத்தினம், இராஜலட்சுமி, துரைராஜா, பூமணி, காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், சித்திரவடிவேல் மற்றும் உதயராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற கேதீஸ்வரன், பேரின்பவதி, சிவகுமாரன், செந்தில்ராஜன், உமேசர், ஜெயகௌரி ஆகியோரின் அன்பு மைத்துனரும், கனகரஞ்சிதன், வசந்தகுமார், ஜெகதீபன், சுஜித்தா, பிருந்தா, சுரேகா, தர்சனா ஆகியோரின் பாசமிகு மாமனாரும், கௌசிகன், காவியா, காவியன், நிவிதா, அபிதா, அக்ஷ்சயன், அபிஷனா, ஆதிரா, கம்சிகா, தனுஷ்கா, அனிக்கா, ஸ்ரீயன், ஸ்ரீயா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 30-05-2018 புதன்கிழமை மற்றும் 31-05-2018 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 01-06-2018 வெள்ளிக்கிழமை மற்றும் 02-06-2018 சனிக்கிழமை அன்று பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 03-06-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பொரளை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


வீட்டு முகவரி:-
No 59/3, Walls Lane,
Colombo - 15.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
புனிதவதி — இலங்கை; தொலைபேசி: +94112527437; செல்லிடப்பேசி: +94775393557
ஸ்ரீ தயாபரன் — ஐக்கிய அமெரிக்கா; செல்லிடப்பேசி: +1818609133286
சிவபரன்- பரிமளா — பிரான்ஸ்; செல்லிடப்பேசி: +33758299334
கிருபாகினி — பிரித்தானியா; செல்லிடப்பேசி: +447838016219
சுகிதரன்- நிர்மலா — சுவிட்சர்லாந்து; செல்லிடப்பேசி: +41764143721
கஜவர்னா — சிங்கப்பூர்; செல்லிடப்பேசி: +6591475591
கஜவர்னா — இலங்கை; செல்லிடப்பேசி: +94766562579

May 27,  2018

திரு தவநேசன்

   
தோற்றம் :   மறைவு : 27 மே 2018
வேலணை கிழக்கு அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும் கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி (பழனியப்பா மகள்) ஆசிரியையின் அன்புக் கணவர் தவநேசன் அவர்கள் 27-05-2018
செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் சிவபதம் அடைந்தார்.
அவர்களின் இறுதிக்கிரியைகள் 28.5.2018 நடைபெற்று அன்று தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

May 11,  2018

திருமதி செல்லையா மனோன்மணி

தோற்றம் :   மறைவு : 11 மே 2018
யாழ். வேலணை கிழக்கு அம்மன் கோவிலடி 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் கொழும்பை தற்காலிகமாக வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி செல்லையா மனோன்மணி (சந்தனம்) அவர்கள் 11-05-2018 இன்று சனிக்கிழமை கொழும்பில் இறைபதம் அடைந்தார்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 

April 20,  2018

திருமதி திலகவதி சித்திரவடிவேல்

தோற்றம் : 20 ஏப்ரல் 1946   மறைவு : 20 ஏப்ரல் 2018
வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும். உருத்திரபுரம் 8ஆம் வாய்க்கால் மற்றும் மன்னார் மூர்வீதி ஆகியவற்றை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னம்மா என அழைக்கப்படும் திருமதி திலகவதி சித்திரவடிவேல் நேற்று (20.04.2018) வெள்ளிக்கிழமை காலமானார்.
அன்னார் வேலணை கிழக்கைச் சேர்ந்த நாகமணி சித்திரவடிவேலின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை - சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகமணி - வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்றவர்களான இராசலெட்சுமி, ஐயாத்துரை, தனஞ்சயன், மாணிக்கம் மற்றும் தர்மலிங்கம் (மனோகரன்), பரமநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி, மார்க்கண்டு மற்றும் பவளம், மனோன்மணி, சிவமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும், ஸ்ரீகரன்(செல்லா), நிசாந்தினி (சுவிஸ்), ஸ்ரீராசன். தர்சினி ஆகியோரின் அன்புத் தாயாரும், கவிதா, ரவிச்சந்திரன், பிரேமாவதி, ஆனந்தராசன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும், கிருத்திகா, சத்விகா, சர்னிகா, மதுசன், யுவிந்தன், துவிசனா, லோசனா ஆகியோரின் அன்புப்பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (22.04.2018) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 12.30 மணியளவில் அவரது மன்னார் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல்மன்னார் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்
.

தகவல் குடும்பத்தினர்.
0774621361, 0777065287

Feb 26,  2018

திருமதி சின்னராசா பராசக்தி

தோற்றம் : 10 யூன் 1928   மறைவு : 26 பெப்ரவரி 2018
யாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னராசா பராசக்தி அவர்கள் 26-02-2018 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா மாணிக்கம் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சின்னராசா அவர்களின் பாசமிகு மனைவியும், விஜயலட்சுமி(சுவிஸ்), திருவிளங்கம்(லண்டன்), திருச்செல்வம்(சுவிஸ்), திருக்குமார்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம், தேவராசா, சின்னம்மா, பாக்கியலெட்சுமி, நகுலேஸ்வரி(நீலா- கல்வியங்காடு) ஆகியோரின் பாசமிகு சகோதரியும், சாந்தலிங்கம்(சுவிஸ்), வரதலெட்சுமி(லண்டன்), தேவராணி(சுவிஸ்), சிவனேஸ்வரி(ரதி- சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற நகுலேஸ்வரி, நாகம்மா, காலஞ்சென்ற கேசவநாதன், குலசிங்கம்(கல்வியங்காடு), காலஞ்சென்றவர்களான நமசிவாயம், அன்னலட்சுமி, சேனாதிராசா மற்றும் இராசலெட்சுமி, சரஸ்வதி, பாக்கியலெட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும், காஞ்ஜிவன்- ஆர்த்திகா(சுவிஸ்), கபிலன்- சுஜித்தா(லண்டன்), கார்த்திகா- மகிந்தன்(லண்டன்), நிருத்திகா- ஞானபரன்(லண்டன்), கெளசிகா(லண்டன்), சிந்தூரி- கவிந்தன்(சுவிஸ்), சிந்துஜன்(சுவிஸ்), சுவஸ்திகா(சுவிஸ்), யஸ்மிதா, சுஸ்மிதா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும், தனிசா, ஆயிசா, அர்ணீஸ், நவ்வியா, லெனிசா, லிசான் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்:குடும்பத்தினர்
நிகழ்வுகள்:
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 28/02/2018, 02:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி: Bremgartenfriedhof, Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 01/03/2018, 02:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி: Bremgartenfriedhof, Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
கிரியை
திகதி: வெள்ளிக்கிழமை 02/03/2018, 01:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Bremgartenfriedhof, Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
தகனம்
திகதி: வெள்ளிக்கிழமை 02/03/2018, 03:00 பி.ப
முகவரி: Bremgartenfriedhof, Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
தொடர்புகளுக்கு
மகள் — சுவிட்சர்லாந்து; தொலைபேசி: +41319211593; செல்லிடப்பேசி: +41796292723
செல்வம்(மகன்) — சுவிட்சர்லாந்து; தொலைபேசி: +41318620138
குமார்(மகன்) — சுவிட்சர்லாந்து; செல்லிடப்பேசி: +41788869106
மகன் — பிரித்தானியா; தொலைபேசி: +442035836293

Feb 22,  2018

செல்வி லக்‌ஷி சசிகுமார்

மலர்வு : 3 யூலை 2005   உதிர்வு : 22 பெப்ரவரி 2018
சுவிஸ் Basel ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட லக்‌ஷி சசிகுமார் அவர்கள் 22-02-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
சசிகுமார்(நயினாதீவு / வேலணை), பக்தமீரா(உசன்) தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், லவ்சிகா அவர்களின் அன்புச் சகோதரியும், முத்துலட்சுமி(கனடா/வேலணை), காலஞ்சென்றவர்களான ஏகாம்பரம், தாமோதரம்பிள்ளை சின்னதங்கம் ஆகியோரின் அன்புப் பேத்தியும், தயாபரன் அம்பிகா(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகளும், சதீஸ்குமார் நிவேதிகா(கனடா) தம்பதிகளின் அன்புப் பெறாமகளும், சசிகலா, ஆனந்தன்(கனடா), விஜயகலா, ததீஸ்வரன்(இந்தியா), சந்திரகலா, தவேந்திரன்(சுவிஸ்), மேனகா, பிரதீபன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மருமகளும், கர்ஷான், காவித்யன் ஆகியோரின் உடன் பிறவா சகோதரியும், திருஷா, அருண், மேகவி, ஆதுஷன், தர்சிகா, சிவிகா, யாழவன், சஜீத், ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: சசிக்குமார், பக்தமீரா
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 24/02/2018, 04:00 பி.ப — 07:00 பி.ப
முகவரி: UKBB Spitalstrasse 33, 4056 Basel, Switzerland
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 25/02/2018, 03:00 பி.ப — 07:00 பி.ப
முகவரி: UKBB Spitalstrasse 33, 4056 Basel, Switzerland
கிரியை
திகதி: புதன்கிழமை 28/02/2018, 10:00 மு.ப — 01:30 பி.ப
முகவரி: Friedhof Hörnli, Hirtenweg 10, 4125 Riehen, Switzerland

Feb 13,  2018

திரு கதிரேசு சித்திரவடிவேல்

பிறப்பு : Oct 04, 1948   இறப்பு : Feb 13, 2018
யாழ்/ வேலணை கிழக்கு 3 ம் வட்டாராம் அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும், பிரான்ஸ் வதிவிடமாகவும் கொண்ட திரு கதிரேசு சித்திரவடிவேல் (சிங்கப்பூர் சீமான்) அவர்கள் 13 -02 -2018 செவ்வாய்க்கிழமை இன்று பிரான்சில் காலமானார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்கின்றோம்.
More

July 20,  2017

திருமதி குணரத்தினம் சரஸவதி (சரசக்கா)

பிறப்பு :   இறப்பு : July 20, 2017
வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட அமரர் திருமதி குணரத்தினம் சரஸவதி(சரசக்கா) அவர்கள் 20/07/2017 வியாழக் கிழமை அன்று காலமானார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

July18,  2017

திருமதி சிவலோகநாதன் காமாட்சிப்பிள்ளை

பிறப்பு : 14 ஓகஸ்ட் 1946   இறப்பு : 18 யூலை 2017
யாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட சிவலோகநாதன் காமாட்சிப்பிள்ளை அவர்கள் 18-07-2017 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் குணபூசணம் தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற பரஞானசம்பந்தபிள்ளை, சௌந்தரநாயகி அம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும், சிவலோகநாதன் அவர்களின் அன்பு மனைவியும், சஞ்சீவி அவர்களின் அன்புத் தாயாரும், நயோமி பண்டாரா அவர்களின் அன்பு மாமியாரும், யோகநாதன்(ஆசிரியர்- பாலா மாஸ்டர்), காலஞ்சென்ற அரசன் பாலசிங்கம், பாலா செல்வம்(பாலா செல்வம் உரிமையாளர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல் : குடும்பத்தினர்
நிகழ்வுகள்:
பார்வைக்கு:
திகதி: ஞாயிற்றுக்கிழமை 23/07/2017, 02:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
கிரியை:
திகதி: திங்கட்கிழமை 24/07/2017, 08:30 மு.ப — 10:30 மு.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
தகனம்:
திகதி: திங்கட்கிழமை 24/07/2017, 11:00 மு.ப
முகவரி: Forest Lawn Mausoleum, 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada

தொடர்புகளுக்கு:
சஞ்சீவி(மகன்) — கனடா; செல்லிடப்பேசி: +14165741669
பாலா மாஸ்டர் — கனடா; செல்லிடப்பேசி: +14164188425
பாலா செல்லம் — கனடா; செல்லிடப்பேசி: +14162619019

July 08,  2017

திரு கதிரவேலு நவரத்தினம் (தம்பு)

பிறப்பு :   இறப்பு : July 08, 2017
வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தை சேர்ந்த அமரர் கதிரவேலு நவரத்தினம் (தம்பு )அவர்கள் இன்று காலமானார்.
அன்னார் காலம் சென்றவர்களான திரு திருமதி கதிரவேலு நாகம்மா தம்பதியரின் அன்பு மகனும் நாவற்குழி பாடசாலை ஒழுங்கையைச் சேர்ந்த திரு திருமதி தம்பிராசா இராசமலர் தம்பதியரின் மருமகனும்.விஜயலட்சுமியின் அன்புக்கணவரும், தர்சிகா (Nation travels and tours) பிருந்தா டினோசிகா (மாணவி வேலணை மத்திய கல்லூரி) ஆகியோரின் அன்பு தந்தையாரும் காலம் சென்றவர்களான சிவசுப்பிரமணியம் மணிமேகலை மற்றும் சீவரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் தற்காலிக முகவரியில் (கந்தையா வீதி வேலணை கிழக்கு 2ம் வட்டாரம்) 10/07/2017 திங்கள் கிழமை நடைபெற்று தகனக்கிரிகைக்கு வேலணை சாட்டி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும் .
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

June 29,  2017

திருமதி முத்தையா நகுலேஸ்வரி

பிறப்பு :   இறப்பு : June 29, 2017
வேலணை கிழக்கு 3ம் வட்டாரதில் பிறந்து 4ம் வட்டாரத்தில் வாழ்ந்து வந்த திருமதி முத்தையா நகுலேஸ்வரி அவர்கள் 29/06/2017 அன்று காலமானார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

March 02,  2017

திரு முத்துலிங்கம் ஜெயரூபன்

பிறப்பு : 31 ஒக்ரோபர் 1968   இறப்பு : 2 மார்ச் 2017
யாழ். வேலணை கிழக்கு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Clayhall ஐ வதிவிடமாகவும் கொண்ட முத்துலிங்கம் ஜெயரூபன் அவர்கள் 02-03-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துலிங்கம் பாக்கியலக்‌ஷ்மி தம்பதிகளின் அன்பு மகனும், பரஞ்சோதி கிருஷ்ணாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும், சோபனா அவர்களின் அன்புக்கணவரும், றேணுசா, கிருத்திகா ஆகியோரின் அன்புத் தந்தையும், ஜெயமலர், ஜெயகரன், ஜெயதரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், நிரஞ்சனா, சர்மிளா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
அருளாணந்தசிவலிங்கம்(மாமா) — பிரித்தானியா; செல்லிடப்பேசி: +447411366056
ரமேஸ் — பிரித்தானியா; செல்லிடப்பேசி: +447539874133

Feb 11, 2017

திரு சதாசிவம் கைலாயபிள்ளை

(ஓய்வுபெற்ற அதிபர்- வேலணை கிழக்கு மகா வித்தியாலயம்)

மண்ணில் : 17 யூலை 1924   விண்ணில் : 11 பெப்ரவரி 2017
யாழ். வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை வடக்கு சோளாவத்தையை வசிப்பிடமாகவும், சுண்டுக்குழி கச்சேரி கிழக்கு ஒழுங்கையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சதாசிவம் கைலாயபிள்ளை அவர்கள் 11-02-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பாபிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற இராசலெட்சுமி(ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும், ஜெயதேவி(ஓய்வுபெற்ற பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர்), சத்தியதேவி, காலஞ்சென்ற சிறிதேவி, நிர்மலாதேவி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற சண்முகம், மாணிக்கவாசகர்(ஓய்வுபெற்ற ஆசிரியர்), மூத்ததம்பி(கனடா), கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும், ஜெகநாதன்(ஓய்வுபெற்ற பிரதி விவசாயப் பணிப்பாளர்) குமாரதாஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற அன்னலெட்சுமி, சொர்ணலெட்சுமி, செல்வலெட்சுமி(கனடா), சண்முகவடிவு ஆகியோரின் அன்பு மைத்துனரும், பிருந்தாபன்(பரி. யோவான் கல்லூரி), கோகுல்(பிரான்ஸ்), நிவேத்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-02-2017 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் நடைபெற்று பின்னர் பி.ப 12:00 மணியளவில் வேலணை சாட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
ஜெகநாதன்(மருமகன்), ஜெயதேவி(மகள்) — இலங்கை; செல்லிடப்பேசி: +94770377390
குமாரதாஸ்(மருமகன்), நிர்மலாதேவி(மகள்) — பிரான்ஸ்; தொலைபேசி: +33177203914
சத்தியதேவி(மகள்) — இலங்கை; செல்லிடப்பேசி: +94775283011

Feb 03,  2017

திரு கந்தையா அன்னலிங்கம்

பிறப்பு : 2 சனவரி 1937   இறப்பு : 3 பெப்ரவரி 2017
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், வேலணை கிழக்கு 4ம் வட்டாரம் அம்மன் கோவிலடியை வசிப்பிடமாகவும், வவுனியாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கந்தையா அன்னலிங்கம் அவர்கள் 03-02-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சண்முகம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், பேரின்வபதி அவர்களின் அன்புக் கணவரும்,கிருஷ்ணராஜா, தேவராஜா, சகுந்தலா, தர்மராசா, சுதாகரன், கெளசலா, றிச்சலா ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்றவர்களான செல்லையா, அன்னபூரணம், மற்றும் கனகம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரரும், சர்மிலா, விஜிதா, உதயரஞ்சன், காஞ்சனா, கேதீஸ், சத்யசீலன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும், அக்‌ஷை, அஸ்வீன், டிலக்ஸன், வினு, டர்வின், கேனுஜா, அவிஷ்னா, அபிஷிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-02-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பகல் 12:00 மணிக்கு அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வவுனியா பூந்தோட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: ஆர். கேதீஸ்(மருமகன்)
தொடர்புகளுக்கு:
கேதீஸ்(மருமகன்) — பிரித்தானியா; செல்லிடப்பேசி: +447776602321
தேவராஜா(மகன்) — இலங்கை; செல்லிடப்பேசி: +94771013247
தர்மராசா(மகன்) — இலங்கை; செல்லிடப்பேசி: +94776056717
கிருஷ்ணராஜா(சிறி- மகன்) — இலங்கை; செல்லிடப்பேசி: +94778902414

Dec 09,  2016

திருமதி ஞானாம்பிகை சுப்பிரமணியம்

(உரிமையாளர்- மெட்ரோ சிம்புளோன் ஞானமணி பல்பொருள் வாணிபம், திரான்சி ஞானமணி பல்பொருள் வாணிபம்)

அன்னை மடியில் : 12 சனவரி 1935   ஆண்டவன் அடியில் : 9 டிசெம்பர் 2016
யாழ். வேலணை மேற்கு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 2ம் வட்டாரத்தை வாழ்விடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ஞானாம்பிகை சுப்பிரமணியம் அவர்கள் 09-12-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி பொன்னம்பலம் சுந்தரம்(உரிமையாளர்- சுபாஷ் ஹோட்டல்) அவர்களின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகசபை பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சுப்பிரமணியம்(கல்பொத்தா ஸ்ட்ரோஸ்- கொழும்பு) அவர்களின் அன்பு மனைவியும், சந்திரலீலா(இலங்கை), இந்திரகுமாரி(இலங்கை), சிவநாதன்(தம்பியண்ணா-பிரான்ஸ்), சசிகலாதேவி(பிரான்ஸ்), யோகராசா(யோகன்- பிரான்ஸ்), கோசலாதேவி(சுவிஸ்), விஜயகுமாரி(பிரான்ஸ்), ஜெயராஜா(ஜெயா-பிரான்ஸ்), கமலநாதன்(லெப்டினன் ஜீவா- சாள்ஸ் அன்டனி சிறப்புப் படையணி) ஆகியோரின் அன்புத் தாயாரும், சண்முகலிங்கம்(வவுனியா) அவர்களின் அன்புச் சகோதரியும், சிறீஸ்கந்தராசா(பிரான்ஸ்), புலேந்திரன்(இலங்கை), வசந்தகுமாரி(பிரான்ஸ்), மகாலிங்கம்(பிரான்ஸ்), கேமசுபோதினி(பிரான்ஸ்), குகேந்திரன்(பிரான்ஸ்), கேமலதா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், காலஞ்சென்றவர்களான அமிர்தம், நல்லம்மா, திருநாவுக்கரசு, மனோன்மணி, மற்றும் மதியாபரணம்(பிரான்ஸ்), மங்கையற்கரசி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும், காலஞ்சென்ற சிறீஸ்வரன், மற்றும் நந்தினி(ஜெர்மனி), லோகநிதி(இலங்கை), சிறீதாஸ்(பிரான்ஸ்), சுஜன்(பிரான்ஸ்), கஜன்(இலங்கை), கஜந்தா(பிரான்ஸ்), ரகுஜன்(பிரான்ஸ்), கெளஷன்(பிரான்ஸ்), கிசோதா(இலங்கை), கஜானன்(பிரான்ஸ்), சாருயன்(இலங்கை), காருஷன்(பிரான்ஸ்), கிசோர்(பிரான்ஸ்), நர்த்தனன்(பிரான்ஸ்), ஓவியா(பிரான்ஸ்), அக்‌ஷயா(பிரான்ஸ்), சுரேஷ்குமார்(ஜெர்மனி), கோகுலராஜ்(பிரான்ஸ்), வினோதிகா(பிரான்ஸ்), கிரிஷா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும், மதுஷா(ஜெர்மனி), லதுஷா(இலங்கை), விதுஷா(ஜெர்மனி), வினுஜன்(ஜெர்மனி), மதுஷன்(ஜெர்மனி), வெண்பா(பிரான்ஸ்), ரித்திக்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 10-12-2016 சனிக்கிழமை முதல் 13-12-2016 செவ்வாய்க்கிழமை வரை அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 13-12-2016 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை இறுதிக்கிரியை நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


பிரான்ஸ் - 0033620187338 / 0033148303908
வேலணை - 0776973872

Dec 08,  2016

திரு சண்முகரட்ணம் வர்ணகுலசிங்கம் (வர்ணன்)

பிறப்பு :   இறப்பு : 08-12-2016
யாழ். வேலணை கிழக்கு 2ம் வட்டாரம் செல்வநாயகம் வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட- திரு சண்முகரட்ணம் வர்ணகுலசிங்கம் (வர்ணன்) அவர்கள் 08-12-2016 வியாழக்கிழமை அன்று வேலணையில் காலமானார்.
அன்னார் காலம் சென்றவர்களான திரு-திருமதி சதாசிவம் (குழந்தைவேலர்) மற்றும் காலம் சென்றவர்களான திரு-திருமதி கந்தையா (கொழும்பார்) நாகபிள்ளை தம்பதியரின் அன்புப் பேரனும், காலம் சென்றவர்களான திரு-திருமதி சண்முகரத்தினம் பத்மாவதி தம்பதியரின் அன்பு மகனும், காலம் சென்றவர்களான திரு-திருமதி சபாபதி இராசலெட்சுமி தம்பதியரின் அன்பு மருமகனும், காலம்சென்ற தேவகியின் அன்புக் கணவரும், கிரிதரன் (சமுத்தி அலுவலகர் வேலணை பிரதேச செயலகம்), வனதா, சிறிதரன், சிவதரன், விஜிதரன் (இலங்கை போக்குவரத்து சபை .கிளிநொச்சி சாலை) விஜிதர்சினி (கனடா), சண்முகரத்தினம் ஆகியோரின் அன்புத் தந்தையாரும், ராதிகா (ஆசிரியை, வேலணை மத்திய கல்லூரி), சுதாகுமார், நந்தினி, ரூபிகா, நிசியந்தன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும், கபினயா, விதுரன், நிஷாலினி, தர்மிகன் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியை 09-12-2016 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்ற பின்னர் பூதவுடல் வேலணை சாட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: திரு இ.சிவநாதன்; வேலணை
தொடர்புகளுக்கு:
கிரிதரன் 0773514753
சிறிதரன் 0776894206
சிவதரன் 0772356547
விஜிதரன் 0776872938
சண் 0770482407

Nov 28,  2016

திருமதி பாக்கியம் காங்கேசு

பிறப்பு : 15-05-1922   இறப்பு : 28-11-2016
யாழ். வேலணை கிழக்கு அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், யாழ்பாணம், கனடா வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பாக்கியம் காங்கேசு அவர்கள் 28-11-2016 திங்கட்கிழமை இன்று கொழும்பில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற காங்கேசு கந்தர் (வேலணை கிழக்கு மகா வித்தியாலய ஸ்தாபகர்) அவர்களின் அன்பு மனைவி ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Nov 16,  2016

திரு கந்தையா கனகலிங்கம்

தோற்றம் : 1 நவம்பர் 1928   மறைவு : 16 நவம்பர் 2016
யாழ். வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலபிட்டியை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா கனகலிங்கம் அவர்கள் 16-11-2016  புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தெய்வானை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான சுந்தரப்பிள்ளை செல்லமுத்து தம்பதிகளின் மருமகனும், காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் கணவரும், காலஞ்சென்ற சோதிலிங்கம், நேசமலர், இராஜலிங்கம், கணேசலிங்கம், அருணலிங்கம், தேவமலர், சிவநேசலிங்கம் ஆகியோரின் தந்தையும் ஆவார்.


அன்னாரின் இறுதிக்கிரியை 17-11-2016 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் No 43, Nandana Gardens, Colombo -04 எனும் முகவரியில் நடைபெறும்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இலங்கை; தொலைபேசி: +94112584880

Nov 15,  2016

திருமதி சரஸ்வதி குமாரசாமி

பிறப்பு : 16 யூலை 1929   இறப்பு : 15 நவம்பர் 2016
யாழ். வேலணை கிழக்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா கோவில்புதுக்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி சரஸ்வதி அவர்கள் 15-11-2016  செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,  காலஞ்சென்ற குமாரசாமி (நிற்றம்புவ பிரபல வர்த்தகர்) அவர்களின் அன்பு மனைவியும், தனபாலசிங்கம், தர்மராஜா, தனலெட்சுமி( பிரான்ஸ்), பாக்கியலெட்சுமி,  சொர்ணலெட்சுமி (ஆசிரியை- கொழும்பு இந்துக் கல்லூரி, இரத்மலானை), செல்வராணி(ஆசிரியை-சமளங்குளம் அ.த.க. பாடசாலை, வவுனியா), தவராணி(கனடா), ஜெயராணி ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்ற மயில்வாகனம், நகுலேஸ்வரி, இராசமணி, காலஞ்சென்ற புவனேஸ்வரி, காலஞ்சென்ற சிவலிங்கம், முத்துலிங்கம்,  சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், இந்திராதேவி, திலகவதி, சதானந்தன்(பிரான்ஸ்),விஜியேந்திரன், தர்மகுலசிங்கம், சிவபாலன், சிவகுமார்(கனடா), விஜியானந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும், லிங்தாஸ், வினோ லக்‌ஷி, மதுசூதனன், பிரகாஸ் சுமித்திரா, பிரஜனா சுஜிந்தன்(Univercity Of Valence),  திலக்சனா ராம்பிரவீன், குகதாஸ், சதீஷ்குமார்(பிரான்ஸ்), பிரதீஷ்குமார்(பிரான்ஸ்), சுகனியா(Univercity Of Paris- பிரான்ஸ்), நிரோஜன்(ECOLE DE Commerce Univercity- பிரான்ஸ்), அனிதா குகதாஸ், அனேஜன்(சாரதி– இ.போ.ச) ரம்சியா, சாருஜன்(Univercity Of Kelaniya), சிவனுஜன், பிரவீன்(கனடா), குனேஸ்வரன்,  தனுசிகா, தனுசன் ஆகியோரின் அன்பு பேத்தியாரும், றதீஷ், கனிஷ்கா, கௌசிக், திவிஷன், விஷ்னுஷா ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-11-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வெளிக்குளம் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
34/13, 5ம் ஒழுங்கை,
கோவிற்குளம், வவுனியா.


தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சதானந்தன் தனலெட்சுமி — பிரான்ஸ்; தொலைபேசி: +33984121693
சிவகுமார் தவராணி — கனடா; தொலைபேசி: +19054152460
செல்வராணி — இலங்கை; செல்லிடப்பேசி: +94770441760
தர்மகுலசிங்கம் சொர்ணலெட்சுமி — இலங்கை; தொலைபேசி: +94114961465; செல்லிடப்பேசி: +94750403471
தர்மராஜா குமாரசாமி — இலங்கை; செல்லிடப்பேசி: +94771708395

Nov 14,  2016

திருமதி பாக்கியலட்சுமி பிள்ளையினார்

பிறப்பு :  16 டிசெம்பர் 1929   இறப்பு : 14 நவம்பர் 2016
யாழ். வேலணை கிழக்கு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பாக்கியலட்சுமி பிள்ளையினார் அவர்கள் 14-11-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா சின்னதங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதி தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற பிள்ளையினார் அவர்களின் அன்பு மனைவியும், முத்துலிங்கம்(தென்மராட்சி ஓய்வுநிலை பிரதி கல்விப் பணிப்பாளர்), படிகலிங்கம், காலஞ்சென்ற தர்மலிங்கம், அமிர்தலிங்கம் ஆகியோரின் பாசமிகு தாயாரும், திலகவதி அவர்களின் அன்புச் சகோதரியும், அருள்லிங்கம், வளர்மதி, பாஸ்கரலிங்கம் ஆகியோரின் அன்புப் பெரியதாயாரும், செந்தில்ராணி, அமுதினி, புஸ்பவதி, ஸ்ரீதர்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும், மகாலிங்கம் அவர்களின் அன்பு மைத்துனியும், குருபரன், அபிராமி, அறிவரசி, யதார்த்தன், ஜனன், யாதினி, மதன், ஜென்னி, மிதுஜா, ஜனுஜா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும், யோகராணி, நவகுமார், சகுந்தலா ஆகியோரின் பெரிய மாமியாரும், நிதார்த்தன், நிஜீபன், நியூரியா ஆகியோரின் பெரிய அப்பம்மாவும், லெட்சனா, தர்சனா, விதுனா ஆகியோரின் பெரிய அம்மம்மாவும், கலைச்செல்வி, சிந்துவி, கமலகஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும், ஆருத்திரா, நிகிஷன், அகிஷன், சஞ்சித் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-11-2016 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
முத்துலிங்கம் — இலங்கை; செல்லிடப்பேசி: +94779989595
படிகலிங்கம் — பிரான்ஸ்; தொலைபேசி: +33169514630
அமிர்தலிங்கம் — சுவிட்சர்லாந்து; செல்லிடப்பேசி
: +41766398307
அருள்லிங்கம் — பிரான்ஸ்; செல்லிடப்பேசி: +33755928523
பாஸ்கரலிங்கம் — பிரான்ஸ்; செல்லிடப்பேசி: +33782105940

Oct 19,  2016

செல்வன் இராஜகுமார் விகாஸ்

பிறப்பு :  Dec 17, 2004    இறப்பு : Oct 19, 2016

பிரான்ஸை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட செல்வன் இராஜகுமார் விகாஸ் 19.10.2016 அன்று பரிஸில் அகால மரணமானார். அன்னார் வேலணை கிழக்கு அம்மன் கோவிலடியைச் சேர்ந்த திரு சபாரத்தினம் இராஜகுமார் அவர்களின் புதல்வன் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
 

Aug 21,  2016

திருமதி பராசக்தி செல்லத்துரை

பிறப்பு :  Feb 13, 1933   இறப்பு : August 21, 2016

வேலணை கிழக்கு அம்மன் கோவிலடி 2ம் வட்டாரத்ததை பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட பராசக்தி செல்லத்துரை அவர்கள் 21-08-2016 ஞாயிற்றுக்கிழமை இரவு பிரான்சில் சிவபதம் அடைந்தார்.

Full Details

July 26,  2016

திரு வல்லிபுரம் ஐயாத்துரை

(முன்னாள் தலைவர் - முத்துமாரியம்மன் ஆலய அறங்காவல் சபை - வேலணை கிழக்கு)

பிறப்பு :  13 மார்ச் 1934   இறப்பு : 26 யூலை 2016

யாழ். வேலணை 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு ஆமர்வீதியை வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் ஐயாத்துரை (முன்னாள் தலைவர் - முத்துமாரியம்மன் ஆலய அறங்காவல் சபை - வேலணை கிழக்கு) அவர்கள் 26-07-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.


அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், நடராசா இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற லோகேஸ்வரி(தேவி) அவர்களின் அன்புக் கணவரும், மதியழகன்(கொழும்பு), மாலினி(ஜெர்மனி), ராகவன்(நெதர்லாந்து), காலஞ்சென்ற மஞ்சுளா ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான சொர்னம்மா, இராசம்மா, சோமசுந்தரம், சண்முகராசா, சிவராசலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், வினோதினி, சாந்தகுமார், பிரியதர்சினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும், நாகம்மா, இராஜேஸ்வரி, காலஞ்சென்றவர்களான சற்குணசிங்கம், பொன்னையா, குலசேகரம்பிள்ளை, சிந்தாமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும், கவினயா, பிரவீண், ஆர்த்திக் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 27-07-2016 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 05:00 மணிவரை பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 28-07-2016 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கனத்தை இந்து மயானத்தில் பி.ப 03:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
மதியழகன்(மகன்) — இலங்கை; தொலைபேசி: +94112338223; செல்லிடப்பேசி: +94724958105
சாந்தகுமார்(மருமகன்) — ஜெர்மனி; தொலைபேசி: +496959604991
ராகவன்(மகன்) — நெதர்லாந்துதொலைபேசி: +31570595527
யோகராஜா(பெறாமகன்) — நெதர்லாந்து; செல்லிடப்பேசி: +31644462791

 

July 13,  2016

திரு மகாதேவன் சுமன்

பிறப்பு :   இறப்பு : 13 யூலை 2016

யாழ். வேலணை கிழக்கு 3ம் வட்டாரத்தினைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முரசுமோட்டை சேற்றுக்கண்டியை வதிவிடமாகவும் கொண்ட மகாதேவன் சுமன் அவர்கள் 13-07-2016 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.


அன்னார், காலஞ்சென்ற மகாதேவன், இராசமலர் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற சிவகுமார், சிவரூபன், சுகிர்தன், தீபா ஆகியோரின் அன்புச் சகோதரரும், சஜந்த், சுஜீந்த், சன்சிகா, கவின் ஆகியோரின் அன்பு மாமனாரும், சிவகணேசன், சுகந்தன், நித்தியகல்யாணி, காலஞ்சென்ற சுதர்சினி, தர்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும், ஜெனகன், ஜெயசுதன், சோபனா, ஜெயதாஸ் ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும், குயிலினியன், தரணிகா, தனுசியன், தட்சயன், அகிசன் ஆகியோரின் அன்புச் சிறிய தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-07-2016 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஐயன் கோவிலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல-102/01,
சேற்றுக்கண்டி,
முரசுமோட்டை,
கிளிநொச்சி.

தகவல்: தீபகுமார்
தொடர்புகளுக்கு:
தாஸ் — இலங்கை; செல்லிடப்பேசி: +94778584339

June 05,  2016

திரு தர்மலிங்கம்

   
பிறப்பு :   இறப்பு : 16 யூன் 2015

திரு தர்மலிங்கம் அவர்கள் 16-06-2016 அன்று வவுனியாவில் இறைவனடி சேர்ந்தார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

June  05,  2016

திருமதி பாலசிங்கம் சிவஈஸ்வரி (கண்ணம்மா)

பிறப்பு :   இறப்பு : 05 யூன் 2016

யாழ். வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாக திருமதி பாலசிங்கம் சிவஈஸ்வரி (கண்ணம்மா) அவர்கள் 05-06-2016 அன்று இறைவனடி சேர்ந்தார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

May  21,  2016

திருமதி மனோன்மணி செல்வராசா

பிறப்பு : 8 மார்ச் 1934   இறப்பு : 21 மே 2016

யாழ். வேலணை கிழக்கு அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வவுனியா குருமன்காட்டை வதிவிடமாகவும் கொண்ட மனோன்மணி செல்வராசா அவர்கள் 21-05-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்காளான கந்தையா நாகுலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், செல்லையா தங்கச்சியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற செல்வராசா அவர்களின் அன்பு மனைவியும், செல்வநாயகம், இராசநாயகம், செல்வராணி, இந்திராணி, ரவிச்சந்திரன், கலாநிதி ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்றவர்காளான அன்னலட்சுமி, பூமணி, இராசலட்சுமி, தியாகராசா, சரோஜினிதேவி, மற்றும் கமலாம்பிகை, சோமசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், துரைராஜா, இராசநாயகம், சிவநேசன், எலன்மேரி, தர்மரத்தினமலர், சத்தியபாமா ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற பொன்னையா, ராசலிங்கம், செல்லத்துரை, கிஸ்னபிள்ளை, சின்னத்துரை, விமலாஜோதி, நல்லையா, குணரத்தினம், அமிர்தலிங்கம், மற்றும் அன்னலட்சுமி, தேவராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும், எரிக், சபின், சோனியா, துருசிகா, நிவிதிகா, சுவேந்திரன், சிவாந்துசா, சிவருபினி, சிவகிஸ்ணன், ருசாந்தி, கிசாந்தன், கவாஸ்கர், ரதீப், ராகுலன், ரம்மியா, சுஜந்த், சுஜனி, சகணா, சுஜிவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும், அஸ்மிதா, அஸ்வின் ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-05-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது வவுனியா இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் ; குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
செல்வநாயகம் — பிரான்ஸ்; செல்லிடப்பேசி: +33668128017
இராசநாயகம் — பிரான்ஸ்; செல்லிடப்பேசி: +33664662936
துரைராஜா — பிரான்ஸ்; செல்லிடப்பேசி: +33614035490
துரைராஜா ராணி — பிரான்ஸ்; தொலைபேசி: +33160773574
ரவிச்சந்திரன் — பிரான்ஸ்; செல்லிடப்பேசி: +33620759162
சிவநேசன் கலா — பிரான்ஸ்; செல்லிடப்பேசி: +33664672308
கலா — பிரான்ஸ்; தொலைபேசி: +33160792739
இந்திராணி — இலங்கை; தொலைபேசி: +94242221406

 

Mar  27,  2016

திரு தம்பிப்பிள்ளை திருநாவுக்கரசு

பிறப்பு : 10 ஓகஸ்ட் 1939   இறப்பு : 27 மார்ச் 2016

யாழ். வேலணை கிழக்கு அம்மன் கோவிலடி 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிசை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை திருநாவுக்கரசு அவர்கள் 27-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான காங்கேசு சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும், இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், ஸ்ரீகலா(சுவிஸ்), காலஞ்சென்ற திருமாறன், ரதிகலா(சுவிஸ்), திருவானந்தன்(அப்பன்- சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும், அன்னலட்சுமி, காலஞ்சென்ற பகவதி, சிவபாக்கியம், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, சிதம்பரநாதன், சித்திரவடிவேல், கைலாசநாதன்(சுவிஸ்), காலஞ்சென்ற முருகானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், யோகரட்ணம்(சுவிஸ்), ஜெயசீலன்(சுவிஸ்), சுதா(பிரான்ஸ்), பாமினி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான சபாரட்ணம், இரத்தினம், மற்றும் மாணிக்கவாசகர், காலஞ்சென்ற மல்லிகாதேவி, கனகசுந்தரி, புஷ்பா, ரமணி, காலஞ்சென்ற சுப்பிரமணியம், இராசலட்சுமி, மகாலட்சுமி, சிவராசா, தங்கலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும், நிதர்ஷன், நிஷாந், அனுஜன், பிரியங்கா, தீபனா, சகானா, சுஜேந்திகா, சியானி, ரதுஷன், தட்சாயிணி, திலக்‌ஷன், திபிஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் : குடும்பத்தினர்
நிகழ்வுகள் :
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 28/03/2016, 10:00 மு.ப — 07:00 பி.ப
முகவரி: Bremgarten Friedhof, Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
பார்வைக்கு

திகதி: செவ்வாய்க்கிழமை 29/03/2016, 10:00 மு.ப — 07:00 பி.ப
முகவரி: Bremgarten Friedhof, Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 30/03/2016, 10:00 மு.ப — 07:00 பி.ப
முகவரி: Bremgarten Friedhof, Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
தொடர்புகளுக்கு:
யோகன்(மருமகன்) — சுவிட்சர்லாந்து; தொலைபேசி: +41319925535
ஸ்ரீகலா(மகள்) — சுவிட்சர்லாந்து; செல்லிடப்பேசி: +41792293253

ஜெயசீலன்(மருமகன்) — சுவிட்சர்லாந்து; செல்லிடப்பேசி: +41799208427
ரதிகலா(மகள்) — சுவிட்சர்லாந்து; தொலைபேசி: +41788884881; செல்லிடப்பேசி: +41799208427
அப்பன்(மகன்) — சுவிட்சர்லாந்து; செல்லிடப்பேசி: +41793527861
கைலாசநாதன்(சகோதரர்) — சுவிட்சர்லாந்து; தொலைபேசி: +41344966655
நாதன்(மருமகன்) — சுவிட்சர்லாந்து; செல்லிடப்பேசி: +41786357179

Feb 25,  2016

திரு ஆறுமுகம் கருணாகரன் (சுந்தரமூர்த்தி)

அன்னை மடியில் : 10-06-1948   ஆண்டவன் அடியில் : 25-02-2016

யாழ்-வேலணை கிழக்கு அம்மன் கோவிலடி 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டஆறுமுகம் கருணாகரன் (சுந்தரமூர்த்தி - ஓய்வு பெற்ற தபால் உத்தியோகத்தர், வேலணை) அவர்கள் 25-02-2016 இன்று வியாழக்கிழமை வேலணையில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்-சின்னம்மா தம்பதிகளின் அன்பு அவர்களின் அன்பு மகனும், காலஞ்சென்ற சண்முகநாதன்-தவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும், சரோஜினிதேவியின் அவர்களின் அன்புக்கணவரும், பிரபாகரன் (சமுர்த்தி உத்தியோகத்தர் - வேலணை), மேகலா (கிராம சேவையாளார் - சரவணை), பிரியா (அபிவிருத்தி உத்தியோகத்தர் - வேலணை) சுஜதா, தேவபாலன் (அபிவிருத்தி உத்தியோகத்தர் - வேலணை), பிரியல
க்ன் (கிராம சேவையாளார் - புங்குடுதீவு) ஆகியோரின் ஆகியோரின் பாசமிகு தந்தையும், ஜெயஸ்ரீ, ஜெயானந்தனன், விஜயதீபன் (கணனி வள நிலையம் வேலணை கல்விவலயம்) ஆகியோரின் மாமனாரும் காலஞ்சென்றவர்களான தவரெட்ணம், சுப்பிரமணியம், மற்றும் சந்திரசேகரம், சொக்கலிங்கம், செல்லத்துரை ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆரபி, ஆகாஷ், கஜானனன், சகித்தியன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை வெள்ளிக்கிழமை (26-02-2016) அன்று அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக பிற்பகல் ஒரு மணியளவில் சாட்டி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வேலணை கிழக்கு,
2ஆம் வட்டாரம்.

தகவல்: குடும்பத்தினர்.
 

Feb 06,  2016

திரு சபாபதிப்பிள்ளை பாலச்சந்திரன் (புகழ்)

அன்னை மடியில் :   ஆண்டவன் அடியில் : 06 பெப்ரவரி 2016

வேலணை கிழக்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் யாழ் மானிப்பாயை வதிவிடமாகவும் கொண்ட சபாபதிப்பிள்ளை பாலச்சந்திரன் (புகழ் )அவர்கள் 6-02-2016 சனிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை - கண்மணி அவர்களின் மகனும் ஐயாத்துரை - இராசலட்சுமி அவர்களின் அன்பு மருமகனும், கலா அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 

Jan 24,  2016

திருமதி முத்துக்குமாரு சரஸ்வதி

பிறப்பு :  

இறப்பு : 24 சனவரி 2016

யாழ். வேலணை கிழக்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா பண்டாரிக்குளம் வியாசர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு சரஸ்வதி அவர்கள் 24-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற முத்துக்குமாரு அவர்களின் அன்பு மனைவியும், யசோதபாலன், பரிமளம், ஜெயபாலரட்ணம்(பிரான்ஸ்), ஸ்ரீபாலன்(சுவிஸ்), நவபாலன்(லண்டன்), விஜயா(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்ற கனகம்மா, மனோன்மணி, காலஞ்சென்றவர்களான கண்மணி, பேரின்பநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற முருகேசு, தருமலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும், சுந்தரபவானி, விஜயரட்ணம், வாசுகி(பிரான்ஸ்), ராதிகா(சுவிஸ்), குகதர்ஷினி(லண்டன்), சாந்தநிகேதன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும், தர்சன்(துபாய்), தக்‌ஷன், நிஸ்சன், விதுஷன். வானுஜன், பவீனா, தேனுஷா, ஷர்மிலினி(பிரான்ஸ்), நிஷாலினி(சுவிஸ்), யதுஷாலினி(சுவிஸ்), அபினாஸ்(லண்டன்), அபிரா(லண்டன்), நிதுஷன்(சுவிஸ்), நிதுரா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-01-2016 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் தட்சணாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் : குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
குடும்பத்தினர் — இலங்கை
தொலைபேசி: +94242050623
செல்லிடப்பேசி: +94774451558

Jan 10,  2016

திருமதி சோமசுந்தரம் சிந்தாமணி (சிவமணி)

அன்னை மடியில் : 13 ஏப்ரல் 1937   ஆண்டவன் அடியில் : 10 சனவரி 2016

யாழ். மண்கும்பானைப் பிறப்பிடமாகவும், வேலணை கிழக்கு 3ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், பிரான்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் சிந்தாமணி அவர்கள் 10-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சோமசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும், சிவபாதசுந்தரம்(வவுனியா), நிர்மலன்(ராசன்- டென்மார்க்), நிர்மலா(மாலா- பிரான்ஸ்), யோகராசா(யோகன்- நெதர்லாந்து) ஆகியோரின் அன்புத் தாயாரும், இராசம்மா, சரசு, பூபதி, காலஞ்சென்றவர்களான கணபதிபிள்ளை, பொன்னம்மா, காந்தி ஆகியோரின் பாசமிகு சகோதரியும், கிருஷ்னமலர், சித்திரபானு, சிவஞானம், குகந்தி ஆகியோரின் பாசமிகு மாமியாரும், ஐயாத்துரை, காலஞ்சென்றவர்களான சொர்ணம்மா, ராசம்மா, சண்முகராசா, சிவராசலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும், நிலூசா, நிர்த்திகா, அபிரா, அபிஷனா, அக்‌ஷனா, கிஸ்ஷாந், தனுஷாந், சஞ்சிவ், சாருயன், சஜிதன் ஆகியோரின் அன்புப் பேத்தியும், சுகிர்தனன், சுகிர்தனா, சந்தோஸ், பிரணவி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.


அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் : குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நிர்மலா(மாலா- மகள்) — பிரான்ஸ்; தொலைபேசி: +33952037225
நிர்மலன்(ராசன்- மகன்) — டென்மார்க்; தொலைபேசி: +4551768031
யோகராசா(யோகன் - மகன்) — நெதர்லாந்து; செல்லிடப்பேசி: +31644462791
சிவபாதசிந்தரம்(மகன்) — இலங்கை; செல்லிடப்பேசி: +94778934874

சிவஞானம்(மருமகன்) — பிரான்ஸ்; செல்லிடப்பேசி: +33695455748
சிறிகரன்(பெறாமகன்) — பிரான்ஸ்; செல்லிடப்பேசி: +33652808767

Jan 09,  2016

 திருமதி கமலாதேவி திருநாவுக்கரசு (திரு அன்ரி

அன்னை மடியில் : 22 சனவரி 1937   ஆண்டவன் அடியில் : 9 சனவரி 2016

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Berlin ஐ வதிவிடமாகவும் கொண்ட கமலாதேவி திருநாவுக்கரசு அவர்கள் 09-01-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு ராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற திருநாவுக்கரசு அவர்களின் அன்பு மனைவியும், ஜெயவதனி(லண்டன்), விஜயவதனி, கோமலாவதனி, சிவகுமார்(லண்டன்), ரவீந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும், கனகசிங்கம்(கனடா), சிவராசா(இலங்கை), காலஞ்சென்றவர்களான ரத்தினம்(ஆசிரியர்), ராசகோபால்(ஆசிரியர்), ரதிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும், ஜெயசேகரன், சுள்ஸ், பாமிலா(லண்டன்), தேனுகா(லண்டன்), காலஞ்சென்ற முருகதாஸ்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும், விஜயசேகரன், விதுஷா, கமிலா, பிரிஸ்சிலா, கோடிலியா, கிருபாஷ், ரொஷான், றபினா, றீத்திகா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் : குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
விஜயவதனி — ஜெர்மனி; தொலைபேசி: +493063961543
ஜெயவதனி — பிரித்தானியா; தொலைபேசி: +442085972513
கனகசிங்கம் — கனடா; தொலைபேசி: +19055545182
சிவராசா — இலங்கை; செல்லிடப்பேசி: +94776629992

Dec 31,  2015

 திருமதி கந்தசாமி லீலாவதி

தோற்றம் : 9 யூன் 1947   மறைவு : 31 டிசெம்பர் 2015

யாழ். வேலணை கிழக்கு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு Grandpass Road ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி லீலாவதி அவர்கள் 31-12-2015 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குலசேகரம் பிள்ளை, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இராமநாதன், நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும், சசிகுமார்(ஜெர்மனி), சசிகலா(நோர்வே), சாந்தநிதி(லண்டன்), சந்திரகுமார், சரண்யா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும், புனிதவதி, இந்திரானி ஆகியோரின் அன்புச் சகோதரியும், சோபனா, மதியழகன், காந்தரூபன், சாந்தினி, ரஜீந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும், தம்பிஐயா(கனடா), காலஞ்சென்ற சிவபாலன், இரத்தினசிங்கம்(சுவிஸ்), கனகாம்பிகை(சுவிஸ்), அம்பிகாவதி(நோர்வே), சறோஜா தேவி(சரசு), தவமணி காந்தி(மணி- இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும், கவுசிகா, டிலக்‌ஷனா, லதீசன், நிருஷன், விதுயா, விரிசா, கனிஷ்கா, ருசன், டவிசா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 02-01-2016 சனிக்கிழமை அன்று மு.ப 08:30 மணியிலிருந்து பி.ப 07:00 மணிவரை பொரளை ஜெயரட்ண மலர்ச் சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 03-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று வேலணையி்ல் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 04-01-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று சாட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
சசிகுமார் — ஜெர்மனி; தொலைபேசி: +498382280425
சசிகலா — நோர்வே; தொலைபேசி: +4722723950
சாந்தநிதி(பாபா) — பிரித்தானியா; தொலைபேசி: +442083956260
சந்திரகுமார் — இலங்கை; செல்லிடப்பேசி: +94774481213
சரண்யா — இலங்கை; செல்லிடப்பேசி: +94778676677
ரகு — இலங்கை; செல்லிடப்பேசி: +94779711972

Dec 12,  2015

 திரு இளையதம்பி பாலசிங்கம் (பாலன்)

பிறப்பு :   16 ஒக்ரோபர் 1952   இறப்பு : 12 டிசெம்பர் 2015

யாழ். வேலணை கிழக்கு அம்மன் கோவிலடி 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா வேப்பங்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி பாலசிங்கம் அவர்கள் 12-12-2015 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி இராசம்மா தம்பதிகளின் செல்வப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான இரத்தினம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், சிவமலர்தேவி(மலர்) அவர்களின் அன்புக் கணவரும், சுதர்சன்(சுதன்- பிரான்ஸ்), சுதர்சினி(லண்டன்), சுகாசினி(லண்டன்), சுகந்தினி(லண்டன்), சோபனா(இலங்கை) ஆகியோரின் பசமிகு தந்தையும், இராசலெட்சுமி(மன்னார்), காலஞ்சென்ற இராசரெத்தினம், துரைராஜா(துரை- கனடா), சுந்தரலிங்கம்(கொழும்பு), பூமணி, காலஞ்சென்ற சித்திரவடிவேல்(தங்கராசா), உதயராணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும், பிரசாந்(லண்டன்), தயானந்தன்(லண்டன்), சுதர்சன்(லண்டன்) அகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான மங்கையக்கரசி, தெய்வேந்திரம்(இந்திரன்), மற்றும் தங்கராசா(மகான்), சிவயோகம், சறோஜினிதேவி, காலஞ்சென்ற சாரதாதேவி, விஜயராணி, இந்திராணி, சந்திரபாலன்(ராசன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், அசானி, டிசானி, ரசன், ரதுசன், துஷா, அபினயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-12-2015 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தட்சணாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
335/9 F.S.D லேன்,
மன்னார் வீதி, வேப்பங்குளம், வவுனியா.

தகவல் : குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
சிவமலர்தேவி(மனைவி) — இலங்கை; தொலைபேசி: +94242224919
சுதர்சன்(மகன்) — பிரான்ஸ்; தொலைபேசி: +33148849625; செல்லிடப்பேசி: +33751072102
பிரசாந்(மருமகன்) — பிரித்தானியா; செல்லிடப்பேசி: +447946470305
தயா(மருமகன்) — பிரித்தானியா; செல்லிடப்பேசி: +447538724000
சுதன்(மருமகன்) — பிரித்தானியா; செல்லிடப்பேசி: +447985487309

Nov 13,  2015

 திரு திருநாவுக்கரசு திருமாறன்

பிறப்பு :  03 டிசெம்பர் 1969   இறப்பு : 13 நவம்பர் 2015

வேலணை கிழக்கு அம்மன் கோவிலடி 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட திருமாறன் அவர்கள் 13-11-2015 வெள்ளிக்கிழமை இன்று பிரான்ஸ் பாரிஸில் அகாலமரணமானார்.


அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Oct 03,  2015

 திரு தாமோதிரம்பிள்ளை சித்திரவடிவேல்

பிறப்பு : 20 யூலை 1934   இறப்பு : 03 ஒக்ரோபர் 2015

யாழ். வேலணை கிழக்கு வேலணை 2ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட தாமோதிரம்பிள்ளை சித்திரவடிவேல் அவர்கள் 03-10-2015 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:  குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:

மகன் - (கனடா) - 001 289 624 6735
இலங்கை : 0094770801034; 0097466760924; 0094776334386; 0094774399842

July 22,  2015

 திருமதி அப்புத்துரை (மாஸ்ரர்) பூபதி

பிறப்பு : 5 யூலை 1929   இறப்பு : 22 யூலை 2015

யாழ். வேலணை கிழக்கு அம்மன் கோவிலடி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் சுழிபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட அப்புத்துரை பூபதி அவர்கள் 22/07/15 புதன் கிழமை இன்று இறைவனடி சேந்தார். காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு-செல்லமுத்து அவர்களின் அன்பு மகளும் காலஞ்சென்ற திரு அப்புத்துரை மாஸ்ரர் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான அம்பிகைராசா, வில்வராசா, ஆனந்தராசா(சுவிஸ் - வர்த்தகர்), உருத்திராதேவி(சுவிஸ்), தேவி(இலங்கை), லீலா(இலங்கை), நோதனராசா(வினோத் -ஊடகவியலாளர் லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும், கமலாதேவி(இலங்கை), வீரலட்சுமி(கனடா), சாந்தி(சுவிஸ்), கிருஸ்ணமூர்த்தி(சுவிஸ்), காலஞ்சென்ற சிறிஸ்கந்தராசா, பரமநாதன்(இலங்கை), அனுஷா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான குலசேகரம், வீரப்பமோரா, சேனாதிராசா, இராசம்மா(இலங்கை), சாரதாதேவி(இலங்கை) ஆகியோரின் சகோதரியும், சுதர்சன்(இலங்கை), திவ்வியா(இலங்கை), திருமதி விஜிதா கோபி(கனடா), வினோசா(கனடா), ஆர்த்திகா(சுவிஸ்), நிக்சன்(லண்டன்) ஆகியோரின் அப்பம்மாவும், திருமதி நிசாந்தினி பீரதீப்(சுவிஸ்), நிஷாந்தன்(சுவிஸ்), சிறிராம்(இலங்கை) ஆகியோரின் அம்மம்மாவும், நரசான்(கனடா) அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-07-2015 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் நடைபெற்று பின்னர் சுழிபுரம் திருவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: வினோத் - 011447438973096

June 16,  2015

 திரு வைத்திலிங்கம் சபாரட்ணம் (காந்தி)

பிறப்பு : 3 ஏப்ரல் 1930   இறப்பு : 16 யூன் 2015

யாழ். வேலணை கிழக்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் சபாரட்ணம் அவர்கள் 16-06-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற அருளம்மா அவர்களின் அன்புக் கணவரும், யோகநாதன்(பிரான்ஸ்), ஜெகநாதன்(கனடா), தவமலர்(இலங்கை), சோதிமலர்(இலங்கை), சபாநாதன்(பிரான்ஸ்), ராசமலர்(பிரான்ஸ்), ராசேந்திரன்(கனடா), ராசகுமார்(பிரான்ஸ்), கோமளாதேவி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், தியாகராஜா(பொன்னண்ணா- டென்மார்க்), அமிர்தலிங்கம்(பிரான்ஸ்), பாலச்சந்திரன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும், ஞானேஸ்வரி, தயாளினி, காலஞ்சென்ற யோகராஜா, பாலசுப்பிரமணியம், தர்ஷினி, தர்மகுணராஜா, திருமகள், விஜயகலா, காண்டீபன் ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற செல்லம்மா, தவமணிதேவி, வீரலட்சுமி, விஜயலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும், காலஞ்சென்ற பரஞ்சோதி அவர்களின் அன்புச் சகலனும், தர்மிலா, கமலராசன், ஜெர்மிலா, சன்ஜீவன், கீர்த்திகா, ஆராதிகா, சந்திகா, சயனுதா, இந்துஜா, சரணியா, ஞானுஸ், சாருஜன், நிரோஜன், விஸ்ணுஹாரினி, ரிஷோபன், ரிசாணியா, ரிதுயன், தர்ஷிகா, ரிசிகேசன், பிரகேஷின், தனுஸ், யதி, ஹரிஷ், விகாஷ், கனுஷி, ஓவியா, துர்கா ஆகியோரின் அன்புப் பேரனும்,
கிறிஸ், சாருஸ் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
பாலா(மருமகன்) — இலங்கை; தொலைபேசி: +94217200070
ராசகுமார்(மகன்) — பிரான்ஸ்; தொலைபேசி: +33952004786
ஜெகநாதன்(மகன்) — கனடா; தொலைபேசி: +14167245029

Mar 04,  2015

 திருமதி கனகசபை மனோன்மணி (சின்னமணி)

பிறப்பு : 5 ஒக்ரோபர் 1931   இறப்பு : 4 மார்ச் 2015

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை 2ம் குறுக்குத் தெருவை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை மனோன்மணி அவர்கள் 04-03-2015 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற அருணாச்சலம், அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லையா, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கனகசபை அவர்களின் அன்பு மனைவியும், கமலராணி(ராணி- மிருசுவில்), விக்கினேஸ்வரன்(ஈசன்– பிரான்ஸ்), சிவசுப்பிரமணியம்(சிவம்- பிரான்ஸ்), யோகராணி(ஜெயா- லண்டன்), விஜயராணி(விஜயா- மிருசுவில்), கதிர்காமநாதன்(றங்கன்- பிரான்ஸ்), செந்தில்நாதன்(நாதன்– லண்டன்), யோகநாதன்(யோகன்-பிரான்ஸ்), செந்தில்ராணி(செந்தில்- லண்டன்), சுபேந்திரநாதன்(சுகந்தன்– பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்றவர்களான மீனாட்சி, கனகம்மா, சிவபாக்கியம், மற்றும் அருளானந்த சிவலிங்கம்(சத்தியபாலன்- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும், இராசலிங்கம்(மிருசுவில்), சாந்தினி(பிரான்ஸ்), வனிதாமலர்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சிவபாலசுப்பிரமணியம், தர்மகுலசிங்கம்(மிருசுவில்), ஜெயகௌரி(பிரான்ஸ்), ரோகினி(லண்டன்), குமுதா(பிரான்ஸ்), காலஞ்சென்ற கோபிதாஸ், தாட்ஷாயினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற தியாகராஜா, இரட்ணசபாபதி, முத்துலிங்கம், கலைவாணி(ரஜனி- லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும், நித்தியா(அவுஸ்திரேலியா), நிறஞ்சன்(லண்டன்), நிஷாந்தன், நிஷானி(மிருசுவில்), நிரூஜா, நிக்கோலா, எரிக்(பிரான்ஸ்), அபிராமி, சுபாஸ், நிவாஸ்(பிரான்ஸ்), தனுஷா, தர்ஷா, அனித்(லண்டன்), டனிஷா, கவிஷா, டினா, பிருந்தன்(மிருசுவில்), அபர்னா, கெவின், மனோஜ்(பிரான்ஸ்), ரோசியன், வினோயன்(லண்டன்), அருஷன், ரனுஷன், சதுஷன்(பிரான்ஸ்), எலக்‌ஷா, பதுஷா(லண்டன்), சுருதிகா, தர்ஷித்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-03-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் படித்த மகளீர் திட்ட இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல.16,
படித்த மகளீர் திட்டம்,
மிருசுவில்,
யாழ்ப்பாணம்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இரத்தினம் — இலங்கை; செல்லிடப்பேசி: +94779594391
விஜயா — இலங்கை; செல்லிடப்பேசி: +94774018354

அருளன் — பிரித்தானியா; செல்லிடப்பேசி: +447411366056
ஈசன் — பிரான்ஸ்; செல்லிடப்பேசி: +33619825627
சிவம் — பிரான்ஸ்; தொலைபேசி: +33145991124
ஜெயா — பிரித்தானியா; தொலைபேசி: +442089002486
ராணி — இலங்கை; செல்லிடப்பேசி: +94778027082
ரங்கன் — பிரான்ஸ்; தொலைபேசி: +33139856113
நாதன் — பிரித்தானியா; தொலைபேசி: +442084239506
யோகன் — பிரான்ஸ்; தொலைபேசி: +33148654628
செந்தில் — பிரித்தானியா; தொலைபேசி: +442035839426
சுபன் — பிரான்ஸ்; தொலைபேசி: +33148325650

Feb 11, 2015

 திரு பொன்னையா வீரசிங்கம்

பிறப்பு : 5 யூலை 1948   இறப்பு : 11 பெப்ரவரி 2015

யாழ். வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை ஐயனார் கோவில் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா வீரசிங்கம் அவர்கள் 11-02-2015 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பு முத்துபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், திலகவதி அவர்களின் அன்புக் கணவரும், அரவிந்தன்(றோயல் மணி சேஞ்ச்- கொழும்பு), விசிதன்(விரிவுரையாளர்- யாழ் பல்கலைக்கழகம்), தர்ஷன்(ஜனசக்தி இன்சூரன்ஸ்), இந்துஷன்(நொதேன் சென்றல் வைத்தியசாலை) ஆகியோரின் அன்புத் தந்தையும், தர்மலிங்கம்(கனடா), சந்திராதேவி, சிவதேவி, வசந்தா ஆகியோரின் அன்புச் சகோதரரும், காயத்திரி அவர்களின் அன்பு மாமனாரும், புஸ்பராணி, தர்மகுணசிங்கம், யோகராணி, காலஞ்சென்ற ஜெயராணி, உதயராணி(இந்தியா), நித்திய கல்யாணி(ஜெர்மனி), நவசோதி(இந்தியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும், ஜனோதன் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-02-2015 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பையன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல.67/3,
ஐயனார் கோயில் வீதி,
வண்ணார் பண்ணை,
யாழ்ப்பாணம்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
திலகவதி(மனைவி) — இலங்கை; செல்லிடப்பேசி: +94776702412
மன்னபிரான் சந்திரதேவி(சகோதரி) — இலங்கை; செல்லிடப்பேசி: +94779829102
சுகந்தன்(மருமகன்) — பிரித்தானியா; செல்லிடப்பேசி: +447405941169
தர்மகுணசிங்கம்(மைத்துனர்) — இலங்கை; செல்லிடப்பேசி: +94771888316
செல்வநாயகம் நித்திய கல்யாணி(மைத்துனி) — ஜெர்மனி; தொலைபேசி: +492039852811

Jan 31,  2015

திரு வசந்தநாதன் நாகமணி (வசந்தன்)

தோற்றம் :  26 மார்ச் 1958   மறைவு : 31 சனவரி 2015

வேலணை கிழக்கு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வசந்தநாதன் நாகமணி அவர்கள் 31-01-2015 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற நாகமணி, யோகவதி தம்பதிகளின் அன்புப் புதல்வனும், சண்முகசுந்தரம் யோகவதி தம்பதிகளின் அன்பு மருமகனும், சாந்தகுமாரி அவர்களின் அன்புக் கணவரும், நியூட்டன், சாயி மீரா(யாழ். பல்கலைக்கழகம்) ஆகியோரின் அன்புத் தந்தையும், ரோகினி(வவுனியா), வசந்தகுமாரி(புளியங்கூடல்), விமலாதேவி(பிரித்தானியா), ஜெயக்குமார்(நாதன்- வவுனியா), வசந்தபாலன்(லண்டன்), ஜெயந்தி(வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், சஜீவன் அவர்களின் பாசமிகு மாமனாரும், சந்திரகுமாரி, சசிகலா(பெல்ஜியம்), சசிஈசன்(பிரான்ஸ்), மகேந்திரன்(வவுனியா), சற்குணம்(புளியங்கூடல்), சுகுமார்(பிரித்தானியா), இந்துலோஜினி(வவுனியா), ஜெகதீஸ்வரி(லண்டன்), ராஜ்மோகன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-02-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணிக்கு சாட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
வேலணை கிழக்கு,
வேலணை -02,
யாழ்ப்பாணம்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சாந்தகுமாரி(மனைவி) — இலங்கை; தொலைபேசி: +94215683020
ரோகினி — இலங்கை; தொலைபேசி: +94242226457
விமலாதேவி — பிரித்தானியா; தொலைபேசி: +442476682605
ஜெயந்தி — இலங்கை; தொலைபேசி: +94242227056
குணம் — இலங்கை; செல்லிடப்பேசி: +94771544226
வசந்தி — இலங்கை; தொலைபேசி: +94213215331
நாதன் — இலங்கை; தொலைபேசி: +94242050203
சசிகலா — பெல்ஜியம்; தொலைபேசி: +32492075636
சசிஈசன் — பிரான்ஸ்; செல்லிடப்பேசி: +33753402927

 

Jan 10, 2015

 திருமதி செல்லம்மா சண்முகராசா

தோற்றம் :   மறைவு : 10 சனவரி 2015

யாழ். வேலணை 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி கருவப்புலம் வீதியை வதிவிடமாகவும் கொண்ட செல்லம்மா சண்முகராசா அவர்கள் 10-01-2015 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகேந்திரம்பிள்ளை(சின்னத்துரை), சின்னம்மா தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற கதிரவேலு, அன்னம்பிள்ளை தம்பதிகளின் மருமகளும், காலஞ்சென்ற சண்முகராசா அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற புஸ்பராணி, புஸ்பராசா(கொழும்பு), மன்மதராசா(ஓய்வுபெற்ற நில அளவை உதவியாளர்) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்ற பாலசிங்கம், நகுலேஸ்வரி, நித்தியலெட்சுமி(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற இராசா, விமலராணி, தனபாக்கியலெட்சுமி, ரஷி(மைதிலி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், பூபதி, ஆறுமுகம், சிவலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும், ரவி, சுகந்தி(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பெரிய தாயாரும், தவேந்திரன் சந்திரகலா(சுவிஸ்), இராசசிறி நித்தியானந்தன்(கனடா), உசாந்தினி ஜெயந்தன்(பிரான்ஸ்), யோகரஞ்சன் கவிதா(பிரான்ஸ்), ஜெயதீபன்(லண்டன்), நிதர்சன்(கனடா), கஜிந்தன், பவ்யா(கொழும்பு), அயந்தா(யாழ் பல்கலைக்கழகம் 4ம் வருடம் முகாமைத்துவ பீடம்), பபிதா, யசிந்தா ஆகியோரின் அன்புப் பேத்தியும், திருஷா, அருண், அர்னிசன், அபிஷன், சிந்துஜன், சிந்துஜா, ஜசிகா, அக்சயா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
தொடர்புகளுக்கு:
இலங்கை : செல்லிடப்பேசி: +94774800717
இலங்கை : தொலைபேசி: +94212212249

 

Jan 06, 2015

 திரு சோமசுந்தரம் மார்க்கண்டு

தோற்றம் : 24-02-1947   மறைவு : 06-01-2015

வேலணை கிழக்கு 2ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் மார்க்கண்டு அவர்கள் 06.01.2015 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம்-செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பேரம்பலம்-சிவபாக்கியம் தம்பதிகளின் அருமை மருமகனும், சுசீலாதேவி (மகேஸ்) யின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான பாக்கியலட்சுமி, மனோன்மணி, நாகரெட்ணம், இராசையா, புவேனேஸ்வரி, இராசம்மா,  மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும், யசோதா (கனடா), யதீசன் (பிரான்ஸ்), வனஜா (வவுனியா), ராதிகா (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், மகேந்திரன் (கனடா), மைதிலி (பிரான்ஸ்), ஞானேஸ்வரன் (வவுனியா), நிமலநேசன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற சிவேனேஸ்வரியின் அன்பு மைத்துனரும், துவாரகா (கனடா), மதிரிகா (கனடா), யதுர்சன் (பிரான்ஸ்), விதுர்சன் (பிரான்ஸ்), நிதுர்சன்(பிரான்ஸ்), அஸ்விகன் (வவுனியா), அஸ்விகா (வவுனியா), நிவேதிததா (கனடா), ஆர்த்திகா (கனடா), அபிநயன் (கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07.01.2015 நாளை புதன்கிழமை பிற்பகல் 4:00 மணியளவில் வவுனியாவில் நடைபெறும்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
மகேந்திரன் (மருமகன் - கனடா) - 001 905 792 7977
யதீசன் (மகன் - பிரான்ஸ்) - 00 33 (0)1 70 24 29 52 / 00 33 (0)6 20 76 44 38
ஞானேஸ்வரன் (மருமகன் - வவுனியா) - 00 94 76 65 61 697 / 00 94 77 75 65 902
நிமலநேசன் (மருமகன் - கனடா) - 001 647 802 8729
சுதா (பெறாமகன் - பிரான்ஸ்) - 00 33 (0)6 51 89 28 94

 

Dec 05, 2014

 திரு வேலுப்பிள்ளை முத்துக்குமார்
(மில்வீதி வேல்முருகன் களஞ்சியம் உரிமையாளர்-வவுனியா, தம்பலகாமம் முதலாளி)

தோற்றம் :   மறைவு : 5  டிசெம்பர் 2014

யாழ். புங்குடுதீவு ஊரைதீவைப் பிறப்பிடமாகவும், வேலணை கிழக்கை வசிப்பிடமாகவும், வவுனியா பண்டாரிக்குளம் வியாசர் வீதியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை முத்துக்குமார் அவர்கள் 05-12-2014 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி இளையப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற முருகேசு, தர்மலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும், காலஞ்சென்ற கனகம்மா, மனோன்மணி(சந்தனம்), காலஞ்சென்றவர்களான கண்மணி, பேரின்பநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும், யசோதபாலன், பரிமளம், ஜெயபாலரட்ணம், ஸ்ரீபாலன், நவபாலன், விஜயா ஆகியோரின் பாசமிகு தந்தையும், சுந்தரபவானி, விஜயரட்ணம், வாசுகி, ராதிகா, குகதர்ஷினி, சாந்தநிகேதன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும், வானுஜன், பவீனா, தேனுஷா, தர்சன், தக்சன், நிஸ்சன், விதுசன், ஷர்மிலினி, நிஷாலினி, யதுஷாலினி, அபினாஸ், அபிரா, நிதுஷன், நிதுரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-12-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தட்ஷணாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
யசோதபாலன் — இலங்கை; செல்லிடப்பேசி: +94774451558
பரிமளம் — இலங்கை; செல்லிடப்பேசி: +94779474775
ஜெயபாலரட்ணம் — பிரான்ஸ்; செல்லிடப்பேசி: +33651386342
ஸ்ரீபாலன் — சுவிட்சர்லாந்து; செல்லிடப்பேசி: +41779737819
நவபாலன் — பிரித்தானியா; தொலைபேசி: +442030440090
விஜயா — சுவிட்சர்லாந்து; செல்லிடப்பேசி: +41779243655

Nov 23, 2014

 திரு பொன்னுத்துரை(மாணிக்கம்) யோகராஜா
(முன்னாள் உரிமையாளர்- சரிதா நகைமாடம் யாழ்ப்பாணம்)

தோற்றம் : 16 யூன் 1956   மறைவு : 23 நவம்பர் 2014

யாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், யாழ் கொட்டடி சீனிவாசகம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை யோகராஜா அவர்கள் 23-11-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை (மாணிக்கம்) கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சபாரத்தினம், காலஞ்சென்ற அருளம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், தவமலர் அவர்களின் அன்புக் கணவரும், சயனுதா(முகாமைத்துவ உதவியாளர் - சுகாதார அமைச்சு கொழும்பு), இந்துஜா(ஹற்றன் நஷனல் வங்கி- நெல்லியடி), சரணியா(ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம்), ஜானூஸ்(மொறட்டுவ பல்கலைக்கழகம்), சாருஜன், நிரோஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற சிவநாமவதி, சிவசுந்தரம்(ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர்), இந்திராணி, சிவராசா, சண்முகரெத்தினம்(சுவிஸ்), பாஸ்கரன்(சுவிஸ்), யோகராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும், யோகநாதன்(பிரான்ஸ்), ஜெகநாதன்(கனடா), சோதிமலர், சபாநாதன்(பிரான்ஸ்), ராசமலர்(பிரான்ஸ்), ராசேந்திரன்(கனடா), ராசகுமார்(பிரான்ஸ்), கோமளாதேவி(கனடா), சித்திரவடிவேல், ஜெயஈஸ்வரி, காலஞ்சென்ற புஸ்பராசா, மங்களராணி(சுவிஸ்), சுகந்தி(சுவிஸ்), உதயன் ஆகியோரின் மைத்துனரும், ஞானேஸ்வரி(பிரான்ஸ்), தயாலினி(கனடா), பாலசுப்பிரமணியம், தா்சினி(பிரான்ஸ்), தர்மகுணராஜா(பிரான்ஸ்), திருமகள்(கனடா), விஜயகலா(பிரான்ஸ்), காண்டீபன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-11-2014 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில்3(இல 32, சீனிவாசகம் வீதி) நடைபெற்று பின்னர் கொட்டடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பதினர்
தொடர்புகளுக்கு
தவமலர்(மனைவி) — இலங்கை; செல்லிடப்பேசி: +94775925481
சிவசுந்தரம்(சகோதரர்) — இலங்கை; செல்லிடப்பேசி: +94779001683
சண்முகரத்தினம்(சகோதரர்) — சுவிட்சர்லாந்து; செல்லிடப்பேசி: +41787398470
யோகநாதன்(மைத்துனர்) — பிரான்ஸ்; தொலைபேசி: +33140379625
ஜெகநாதன்(மைத்துனர்) — கனடா; தொலைபேசி: +14167245029

Nov 13,  2014

 திரு ராஜேந்திரன் அருண்குமார்

 தோற்றம் : 1 ஒக்ரோபர் 1989   மறைவு : 13 நவம்பர் 2014

கனடாவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ராஜேந்திரன் அருண்குமார் அவர்கள் 13-11-2014 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ராஜேந்திரன்(யாழ்.கொட்டடி), பாலேஸ்வரி(கொக்குவில்) தம்பதிகளின் செல்வப் புதல்வரும், நதஷா(சிந்து) அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

பார்வைக்கு:
திகதி: ஞாயிற்றுக்கிழமை 16/11/2014, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home 8911 Woodbine Ave Markham, ON L3R 5G1 Canada
தொடர்புகளுக்கு:
நதஷா(சிந்து-தங்கை) — கனடா; தொலைபேசி: +14168295643
நித்தியானந்தன்(ஆனந்தன்-சித்தப்பா) — கனடா; தொலைபேசி: +16478578601
மதன்(சகோதரர்) — கனடா; செல்லிடப்பேசி: +14168885730

Sep 26,  2014

 திருமதி ஆறுமுகம் மீனாம்பாள்

பிறப்பு : 4 மே 1938   இறப்பு : 26 செப்ரெம்பர் 2014

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், சுவிட்சர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் மீனாம்பாள் அவர்கள் 26-09-2014 வெள்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஆறுமுகம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான ஆனந்தராஜா, தர்மராஜா, ரட்ணராஜா, மற்றும் பத்மநாதன்(இலங்கை), அருள்ராஜா(இலங்கை), ரங்கநாதன்(இந்தியா), உதயகுமாரி(இலங்கை), ராஜகுமாரி(ஜெர்மனி), செல்வகுமாரி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும், பூமலர்(இந்தியா), அருளானந்தசிவலிங்கம்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Swiss கண்ணீர் அஞ்சலி

தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்:
பார்வைக்கு:
புதன்கிழமை 01/10/2014, 02:30 பி.ப — 04:30 பி.ப
வியாழக்கிழமை 02/10/2014, 02:30 பி.ப — 04:30 பி.ப
வெள்ளிக்கிழமை 03/10/2014, 08:00 மு.ப — 10:00 மு.ப
நல்லடக்கம்:
வெள்ளிக்கிழமை 03/10/2014, 10:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Hörnliallee. 70, 4125. Riehen Swiss


தொடர்புகளுக்கு
செல்வகுமாரி(செல்வி) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41764257506
செல்லிடப்பேசி: +41795325820

Aug 08,  2014

 திரு செல்லத்துரை சிவபாலன்

பிறப்பு : 29 செப்ரெம்பர் 1955   இறப்பு : 8 ஓகஸ்ட் 2014

வேலணை கிழக்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 3ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை சிவபாலன் அவர்கள் 08-08-2014 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பராசக்தி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான குலசேகரம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும், சிவலக்‌ஷன், சில்வியா ஆகியோரின் அன்புத் தந்தையும், வீரலக்ஷ்மி, குருபாலன், சிவராசா(நெதர்லாந்து), காலஞ்சென்ற பாலசந்திரன், வினாயகமூர்த்தி, சிவநேசன், உதயகுமார், ஆனந்தகுமார், செல்வகுமார்(லண்டன்), ஜெயலக்ஷ்மி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், கீதா அவர்களின் அன்பு மாமனாரும், அமிர்தலிங்கம், அன்னலக்ஷ்மி, இரத்தினாவதி(நெதர்லாந்து), நாகசோதி, அமுதினி, தவச்செல்வி, ரூபமதி, ரஜனி, ஜெயச்சித்திரா(லண்டன்), நித்தியானந்தரூபன்(லண்டன்), நிலாவதி, புண்ணியவதி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
கந்தசாமி(கொழும்பு), தம்பியையா(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-08-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் : குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
மனைவி — இலங்கை; செல்லிடப்பேசி: +94772327960
மகன் — இலங்கை; செல்லிடப்பேசி: +94773641690
சிவராசா(சகோதரர்) — நெதர்லாந்து; தொலைபேசி: +31411684904
குமார்(சகோதரர்) — பிரித்தானியா; தொலைபேசி: +441582850500; செல்லிடப்பேசி: +447958805578
சகோதரி — சுவிட்சர்லாந்து; தொலைபேசி: +41326751092

June 11,  2014

 திரு தம்பிப்பிள்ளை சதாசிவம்

பிறப்பு : 14 நவம்பர் 1932   இறப்பு : 11 யூன் 2014

யாழ். வேலணை கிழக்கு 3ம் வட்டாரம் அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Brompton ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை சதாசிவம் அவர்கள் 11-06-2014 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் சின்னம்மா தம்பதிகள் மற்றும் காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற பாக்கியம், சரோஜினிதேவி(தேவி) ஆகியோரின் அன்புக் கணவரும், ஞானேஸ்வரி(மலர்-பிரான்ஸ்), ஞானசிறி(கனடா), ஞானசோதி(சோதி- லண்டன்), வசிகரன்(சிவம்- கனடா), தவராசா(தவம்- கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசுப்பிள்ளை, இராசம்மா, இலட்சுமிப்பிள்ளை, செல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும், யோகநாதன்(பிரான்ஸ்), சுபானந்தி(கனடா), இரட்ணசிங்கம்(லண்டன்), சுபலதா(கனடா), துஷியந்தி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும், தர்மிளா கமலராசன், ஜெர்மிளா, சஞ்ஜீவன், அச்சயா, அனோஷ், வைஷாலி, விஷ்னு, வினுஷா, அனுராம், அனுயன், அனுயா ஆகியோரின் அன்புப் பேரனும், கிருஷ் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல் : குடும்பத்தினர்
நிகழ்வுகள்:
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 14/06/2014,
 ஞாயிற்றுக்கிழமை 15/06/2014;  05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: 30 Bramwin Court, Brampton, Torbram Road Steeles Ave East ON L6T 5A9 Canada +19054582222
கிரியை
திகதி: திங்கட்கிழமை 16/06/2014, 10:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: 30 Bramwin Court, Brampton, Torbram Road Steeles Ave East ON L6T 5A9 Canada +19054582222
தகனம்
திகதி: திங்கட்கிழமை 16/06/2014, 01:00 பி.ப
முகவரி: 30 Bramwin Court, Brampton, Torbram Road Steeles Ave East ON L6T 5A9 Canada +19054582222

சிறி — கனடா; தொலைபேசி: +14168412308
சிவம் — கனடா; தொலைபேசி: +14163574253
தவம் — கனடா; தொலைபேசி: +19057935671
யோகநாதன்(மருமகன்) — பிரான்ஸ்; தொலைபேசி: +33140379625
இரட்ணசிங்கம்(மருமகன்) — பிரித்தானியா; தொலைபேசி: +442034146954

May 21,  2014

திருமதி மங்கையர்க்கரசி சண்முகரெத்தினம் (மல்லிகா)

பிறப்பு : 15 டிசெம்பர் 1946   இறப்பு : 21 மே 2014

யாழ். வேலணை மேற்கு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை தற்காலிக வசிப்பிடமாகவும், நியூசிலாந்தை வதிவிடமாகவும் கொண்ட மங்கையர்க்கரசி சண்முகரெத்தினம் அவர்கள் 21-05-2014 புதன்கிழமை அன்று இந்தியாவில் சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் காந்தம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், சண்முகரெத்தினம்(சுவிஸ்) அவர்களின் அன்பு மனைவியும், நிராசன்(கனடா), சியாமளன்(நியூசிலாந்து), சர்மளன்(அவுஸ்திரேலியா), கஜநிவாஜி(நியூசிலாந்து), துவாரகன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், ராஜராஜேஸ்வரி(கனடா), சந்திரசேகரம்பிள்ளை(சுதுமலை, ஈஞ்யடி), சுந்தரலிங்கம்(இலங்கை வங்கி), சற்குணநாதன்(யா/சென்.சாள்ஸ் ம.வி), இந்திராணி(கனடா), இரஞ்சிதா(ஜெர்மனி), நாகேஸ்வரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும், வினோதா(கனடா), விஜித்திரா(நியூசிலாந்து), திசானா(உரும்பிராய்), விஜயகுமார்(நியூசிலாந்து) ஆகியோரின் அன்பு மாமியாரும், கனகாம்பிகை, திருஞானேஸ்வரி, பாரதிதேவி, பரமலிங்கம்(கனடா), இராசேந்திரம்(ஜெர்மனி), சசிகலா(சுவிஸ்), கோணேஸ்வரி, மகேஷ்வரி(இந்தியா), தவமணி(கனடா), சரவணநாதன்(தபால் அதிபர்- கொழும்பு), சண்முகானந்தன்(ஆனந்தன்-சுவிஸ்), கமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும், கனிமொழி, கரிகாலன், தேன்மொழி, துதீஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-05-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று திருநெல்வேலியில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருவுடலானது அவரது பிறப்பிடமான வேலணை பழைய பஸ் கொம்பனியடி இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு சாட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

வீட்டு முகவரி:
இல. 6,
பிள்ளையார் வீதி,
திருநெல்வேலி வடக்கு,
தபால்பெட்டிச் சந்தியடி,
யாழ்ப்பாணம்

தகவல்:
சண்முகரெத்தினம்(கணவர்)
தொடர்புகளுக்கு:
சண்முகரெத்தினம்(கணவர்) — இலங்கை; தொலைபேசி: +94212219189
சரவணநாதன் — இலங்கை; செல்லிடப்பேசி: +94773212206
சந்திரசேகரம்பிள்ளை — இலங்கை; செல்லிடப்பேசி: +94771245321

March 31,  2014

திரு செல்லத்துரை யோகராசா

(ஓய்வு பெற்ற மருந்தாளர்)

பிறப்பு :   மறைவு :  2014-03-31

வேலணை கிழக்கு 2 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சங்கிலியன் வீதி நல்லூரை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை யோகராசா நேற்று (31.03.2014) திங்கட்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பாக்கியலட்சுமி தம்பதியரின் அன்புமகனும் காலஞ் சென்றவர்களான தர்மபாலு குணலட்சுமி தம்பதியரின் மருமகனும் சிவசோதி (இளைப்பாறிய நிர்வாக உத்தி யோகத்தர் மாநகரசபை யாழ்ப்பாணம்) அவர்களின் அன்புக்கணவரும் திவாகரன் (மருந்தாளர் டிசொய்சா வைத்தியசாலை கொழும்பு), வைத்திய கலாநிதி சிவாகரன் (யாழ். போதனா வைத்தியசாலை) காலஞ்சென்ற ஜோதிகா ஆகியோரின் அன்புத்தந்தையும் சாமலி (தாதிய உத்தியோகத்தர் கொழும்பு), ஹாஜினி (தேசிய அபிவிருத்தி வங்கி HNB வவுனியா) ஆகியோரின் அன்புமாமனும் கவேஸ்கரனின் அன்புப்பேரனும் காலஞ்சென்றவர்களான நடராசா (ஓய்வு பெற்ற அதிபர் யா/வேலணை ஐயனார் வித்தியாலயம்), சௌந்தர்ராஜா ஆகியோரின் அன்புச் சகோதரனும் புவனேஸ்வரியின் மைத்துனரும் காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் செல்லாச்சி தம்பதியரின் மருமகனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (02.04.2014) புதன்கிழமை மு.ப. 10 மணியளவில் நடைபெற்று பூதவுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:
குடும்பத்தினர். - இல.38 சங்கிலியன் வீதி, நல்லூர்

March,  2014

திரு நவரத்தினம் மதியழகன்

   
பிறப்பு :   இறப்பு : March , 2014

யாழ். வேலணை கிழக்கு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாக கொண்ட நவரத்தினம் மதியழகன் அவர்கள்  காலமானார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Jan 18,  2014

திரு நடராஜா குலசிங்கம்

தோற்றம் :  11 செப்ரெம்பர் 1954   மறைவு : 18 சனவரி 2014

யாழ். வேலணை கிழக்கு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா பூந்தோட்டத்தை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா குலசிங்கம் அவர்கள் 18-01-2014 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.


அன்னார், காலஞ்சென்ற நடராஜா, இராசம்மா தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்றவர்களான இரத்தினம் செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும், இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும், சஜீவன்(லண்டன்), பிரசாந்தன்(பிரான்ஸ்), கல்பனா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற திருச்செல்வம், ஜெகநாதன்(ஓய்வுநிலை ஆசிரியர்), சிவராசா(லண்டன்), கலாசோதி(பிரான்ஸ்) ஆகியோரின் அருமைச் சகோதரரும், மயூரதி(பிரான்ஸ்) அவர்களின் ஆசை மாமனாரும், காலஞ்சென்றவர்களான மங்கயற்கரசி, தெய்வேந்திரம், தங்கராசா(இலங்கை), சிவயோகம்(இலங்கை), சறோஜினிதேவி(இலங்கை), சிவமலர்தேவி(இலங்கை), காலஞ்சென்ற சாரதாதேவி, விஜயராணி(கனடா), காலஞ்சென்ற புஸ்பராணி, சந்திரபாலன்(சண்- சுவிஸ்), காலஞ்சென்ற தர்மபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-01-2014 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணிக்கு பூந்தோட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
இல:35, சிறிநகர்,
பூந்தோட்டம்,
வவுனியா.

தகவல் : குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
மனைவி — இலங்கை; தொலைபேசி: +94242224616
சஜீவன்(மகன்) — பிரித்தானியா; செல்லிடப்பேசி: +447920575266
பிரசாந்(மகன்) — பிரான்ஸ்; செல்லிடப்பேசி: +33627770112
சிவராசா(சகோதரர்) — பிரித்தானியா; தொலைபேசி: +442087324838
தவராசா(மைத்துனர்) — பிரான்ஸ்; தொலைபேசி: +33148793273

Dec 19,  2013

திருமதி முத்துலிங்கம் பாக்கியலெட்சுமி

தோற்றம் :  27 நவம்பர் 1940   மறைவு : 19 டிசெம்பர் 2013

வேலணை கிழக்கு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். சிவகுருநாதர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துலிங்கம் பாக்கியலெட்சுமி அவர்கள் 19-12-2013 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் அன்னமா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் மனோன்மணி(செல்லம்) தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற முத்துலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், ஜெயமலர்(இலங்கை), ஜெயரூபன்(பிரித்தானியா), ஜெயகரன்(பிரித்தானியா), ஜெயதரன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்ற மீனாம்பிகை, மனோன்மணி(சின்னமணி- இலங்கை), காலஞ்சென்ற கனகம்மா(விசாலாட்சி- கனடா), அருளானந்த சிவலிங்கம்(அருள்- பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும், பாலச்சந்திரன், சோபனா, சஜித்தா, சுதாயினி ஆகியோரின் அன்பு மாமியாரும், தங்கலிங்கம்(ராசா), காலஞ்சென்ற கைலாசபிள்ளை, சிவம்(இந்தியா), செல்வம் ஆகியோரின் அன்பு மைத்துனியும், சகானா, கஜானா, ரேணுஷா, கிருத்திகா, தேனுஜா, சோபியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-12-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேலணை சாட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல- 63,
சிவகுருநாதர் வீதி,
பிறவுண்றோட்,
யாழ்ப்பாணம்.

தகவல் : பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
ஜெயமலர்(மகள்) — இலங்கை; தொலைபேசி: +94212226329
ஜெயரூபன்(மகன்) — பிரித்தானியா; தொலைபேசி: +442085501972
ஜெயகரன்(மகன்) — பிரித்தானியா; தொலைபேசி: +442085442917
ஜெயதரன்(மகன்) — பிரித்தானியா; செல்லிடப்பேசி: +447446027008
சந்தியபாலன்(அருள்-சகோதரன்) — பிரித்தானியா; தொலைபேசி: +442035402340

Dec 09,  2013

திரு தருமலிங்கம் கந்தையா

(ஓய்வு பெற்ற எழுதுவினைஞர், விவசாய திணைக்களம்- வவுனியா)

தோற்றம் : 30 மார்ச் 1935   மறைவு : 9 டிசெம்பர் 2013

யாழ். வேலணை மேற்கு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கரம்பன், வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட தருமலிங்கம் கந்தையா அவர்கள் 09-12-2013 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தருமலிங்கம்(புளியங்கூடல்) ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் அன்னம்மா, தாமோதரம்பிள்ளை தங்கமுத்து ஆகியோரின் அன்பு மருமகனும், காலஞ்சென்றவர்களான சிவகாமசுந்தரி(அம்பிகா), ஆச்சிமுத்து ஆகியோரின் பாசமிகு கணவரும், சிவதர்மன்(Siva Kandiah Real Estate Agent, Home Life Today), குகநேசன், சாருமதி, இளங்குமரன்(குமரன்), பானுமதி, காலஞ்சென்றவர்களான சந்திரமதி, பாருமதி ஆகியோரின் பாசமிகு தந்தையும், இலட்சுமிப்பிள்ளை, காலஞ்சென்றவர்களான நாகம்மா, பூபதி, மற்றும் இராஜரெத்தினம்(இளைப்பாறிய இயக்குநர் யாழ் உயர் தொழில்நுட்பக்கல்லூரி), இராமச்சந்திரன்(ஓய்வு பெற்ற முகாமையாளர், விவசாய கந்தோர்- வவுனியா), திலகம்(ஓய்வு பெற்ற ஆசிரியை- பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி, வேலணை மத்திய கல்லூரி) ஆகியோரின் அன்புச் சகோதரரும், சந்திரவதனி, சிவசக்தி, வைகுந்தராஜன்(விந்தன்), தர்ஷிகா, பகீரதன் ஆகியோரின் அன்பு மாமனாரும், பராசக்தி(லண்டன்), காலஞ்சென்றவர்களான கிருபாம்பிகை, வாமதேவன், மற்றும் ஸ்கந்தராஜா(இளைப்பாறிய நில அளவையாளர்- Ontario), பாலசரஸ்வதி(லண்டன்), காலஞ்சென்றவர்களான கந்தவனம், வைத்திலிங்கம், செல்லம்மா, மற்றும் அன்னமுத்து(இலங்கை), கமலாதேவி(இலங்கை), காலஞ்சென்றவர்களான குலசேகரம்பிள்ளை, சிவராஜா(PTS-4th Cross Street-Colombo), நவரத்தினம், மற்றும் சித்ரா(ஓய்வு பெற்ற உதவி அதிபர்- யாழ் திருக்குடும்ப கன்னியர் மடம், இலங்கை), றஜனி(இலங்கை), பாலகுமார்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும், பிரவீன், மதுஷா, நிவேதா, சாருராம், துளசிகாந், ஐவன் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும், பிரஜா, பிரணவி, கீரா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு:
திகதி: சனிக்கிழமை 14/12/2013, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Ogden Funeral Homes (Midland & Sheppard) 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3 Phone: +14162935211

திகதி: ஞாயிற்றுக்கிழமை 15/12/2013, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Ogden Funeral Homes (Midland & Sheppard) 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3 Phone: +14162935211
கிரியை:
திகதி: திங்கட்கிழமை 16/12/2013, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: St James' Cemetery & Crematorium (Wellesley & Parliament) 635 Parliament, Toronto, ON M4X 1R1 Phone: +14169649194

தொடர்புகளுக்கு
சிவா — கனடா; தொலைபேசி: +19054725220; செல்லிடப்பேசி: +14163019540
குகன் — கனடா; செல்லிடப்பேசி: +14164572363
குமரன் — கனடா; செல்லிடப்பேசி: +14165682289
சாரு — கனடா; செல்லிடப்பேசி: +14163714762
பானு — கனடா; செல்லிடப்பேசி: +16479982243
விந்தன் — கனடா; செல்லிடப்பேசி: +14162754923
ராஜரெத்தினம் — இலங்கை; தொலைபேசி: +94212226803

Nov 25,  2013

திருமதி நவரெத்தினம் சரோஜினிதேவி

பிறப்பு : 13 சனவரி 1952   இறப்பு : 25 நவம்பர் 2013

யாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வதிவிடமாகவும் கொண்ட நவரெத்தினம் சரோஜினிதேவி அவர்கள் 25-11-2013 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நகுலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், செல்லத்தம்பி சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும், நவரெத்தினம் அவர்களின் அன்பு மனைவியும், தேவிகா(இலங்கை), தேவதாஸ்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்றவர்களான அன்னலட்சுமி, பூமணி, இராசலட்சுமி, மற்றும் மனோன்மனி(இலங்கை), கமலாம்பிகை(பிரான்ஸ்), சோமசுந்தரம்(இலங்கை), காலஞ்சென்ற தியாகராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும், விஜயகுமார்(நந்தன்-இலங்கை), சுகந்தினி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், காலஞ்சென்றவர்களான பொன்னையா, இராசலிங்கம், செல்வராசா, செல்லத்துரை, கிருஷ்ணபிள்ளை மற்றும் விமலாதேவி, காலஞ்சென்றவர்களான அன்னலெட்சுமி, ஐயம்பிள்ளை, அருளம்மா, செல்லம்மா, மற்றும் நடராஜா, பாக்கியம், இராசமணி, சீதேவி, காலஞ்சென்ற துரையன், பச்சைக்கிளி, தில்லைநாதன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும், துஷ்யந்தன், கெளதமன், கெளதமி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-11-2013 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேலணை சாட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நந்தன்(மருமகன்) — இலங்கை; தொலைபேசி: +94212221981; செல்லிடப்பேசி: +94776696161
மகன்-மருமகள் — கனடா; தொலைபேசி: +19057832868; செல்லிடப்பேசி: +14168444266

Oct 21,  2013

திருமதி இராசம்மா நடராசா   

பிறப்பு : 16 பெப்ரவரி 1927   இறப்பு : 21 ஒக்ரோபர் 2013

யாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசம்மா நடராசா அவர்கள் 21-10-2013 திங்கட்கிழமை அன்று வேலணையில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி சண்முகம் தம்பதிகளின் செல்வமகளும், காலஞ்சென்ற கார்த்திகேசு பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கார்த்திகேசு நடராசா அவர்களின் அன்புநிறை மனைவியும், காலஞ்சென்ற திருச்செல்வம், ஜெகநாதன்(ஓய்வுநிலை ஆசிரியர்- வேலணை பெருங்குளம் முத்துமாரி அம்மன் கோவில் பரிபாலன சபைத்தலைவர், வேலணை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தலைவர்), குலசிங்கம்(வவுனியா), சிவராஜா(தலைவர் வேலணை மத்திய கல்லூரி, வேலணை கிழக்கு மகா வித்தியாலயம் பழைய மாணவர் சங்கங்கள் பிரித்தானியா), கலாஜோதி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், தவராஜா(பிரான்ஸ்), சரோஜினிதேவி, கனகரஞ்சினி, இந்திராணி, சுகந்தி(இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும், விஜிதா, பிரசன்னா(Engineer ,Singapore Telecom), சகீவன்(Msc RDI UK), சுரேந்தர்(வவுனியா), பிரசாந்(பிரான்ஸ்), வித்யா(Manegment Assistant, Sri lanka), கல்பனா, வியாசன், சிந்துயன், கவிசன்(University de Lille, France), இலஜிதா(Research scientist-virology, UK), சுகிவன்(University of London), பிரியந்தி(University of Plymouth, UK), தவன்யா, தேவராசா, Dr.ஜெயந்தினி, பிரசன்னா, நிரோஜினி சுரேந்தா், மயூரி சகிவன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும், துவிந்தன் அவர்களின் செல்லப்பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-10-2013 புதன்கிழமை அன்று அவரின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேலணை சாட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
ஜெகநாதன்(மகன்) — இலங்கை; செல்லிடப்பேசி: +94777110613
சிவராஜா(மகன்) — பிரித்தானியா; தொலைபேசி: +442087324838; செல்லிடப்பேசி: +447539366793
கலா(மகள்) — பிரான்ஸ்; தொலைபேசி: +33148793273

Oct 12,  2013

செல்வன் முகேஸ்குமார் ரவிகுமார்  

அன்னை மடியில் : 10 மார்ச் 1998   ஆண்டவன் அடியில் : 12 ஒக்ரோபர் 2013

லண்டனைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட முகேஸ்குமார் ரவிகுமார் அவர்கள் 12-10-2013 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், ரவிகுமார்(புன்னாலைகட்டுவன்) நளாயினி (வேலணை) தம்பதிகளின் அன்பு மகனும், காயத்ரி, சஜீவ் ஆகியோரின் அன்புச் சகோதரரும், சின்னையா(ஓய்வு பெற்ற அதிபர்- கனடா), பூபதி(ஓய்வு பெற்ற ஆசிரியை- கனடா), காலஞ்சென்ற சண்முகராஜா அன்னலட்சுமி ஆகியோரின் அன்புப் பேரனும், ராஜேஸ்குமார்(ராகவன்- லண்டன்), ஜெயகுமார்(கனடா), அம்பிகைகுமார்(இந்தியா), நிமலகுமார்(கனடா), சதீஸ்குமார்(லண்டன்), தயாநிதி(பாரிஸ்) ஆகியோரின் அன்பு பெறாமகனும், பூமகள்(லண்டன்), இலகுநாதன்(இலங்கை), வாமதேவன்(அதிபர்- இலங்கை), ஸ்ரீனிவாசன்(பாரிஸ்) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நிகழ்வுகள்:
தகனம்:
திகதி: ஞாயிற்றுக்கிழமை 20/10/2013, 09:30 மு.ப
முகவரி: St Marylebone Crematorium(Part of East Finchley Cemetery) East End Road, London N2 0RZ, United Kingdom, +442083432233

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
ரவிகுமார் — பிரித்தானியா; தொலைபேசி: +442085315365; செல்லிடப்பேசி: +447956832241
ராகவன் — பிரித்தானியா; செல்லிடப்பேசி: +447533087523
சதீஸ் — பிரித்தானியா; செல்லிடப்பேசி: +447943897792
வாமதேவன் — இலங்கை; தொலைபேசி: +94212220108
இலகுநாதன் — இலங்கை; தொலைபேசி: +941125588119
வாசன் — பிரான்ஸ்; தொலைபேசி: +33149370246
அம்பிகைக்குமார் — இந்தியா; செல்லிடப்பேசி: +919840266575
ஜெயகுமார் — கனடா; தொலைபேசி: +14162915767
நிமலன் — கனடா; தொலைபேசி: +14162915767
பூமா — பிரித்தானியா; தொலைபேசி: +447447426039; செல்லிடப்பேசி: +4474485714
89

Sep 24,  2013

திரு சதாசிவம் ரகுநாதன் (றாஜன்)

தோற்றம் : 22 ஒக்ரோபர் 1963   மறைவு : 24 செப்ரெம்பர் 2013

யாழ். சுண்டுகுளி பாண்டியன்தாழ்வைப் பிறப்பிடமாகவும், லண்டன் Croydon ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சதாசிவம் ரகுநாதன் அவர்கள் 24-09-2013 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சதாசிவம் யோகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசநாயகம் மங்கையர்க்கரசி தம்பதிகளின் அன்பு மருமகனும், கெங்காதேவி (வேலணை) அவர்களின் பாசமிகு கணவரும், ஸ்ரிவன், ஜெய்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும், கனகபூமணி(மணி), காலஞ்சென்ற யோகராஜா மற்றும் பத்மலோசனா(பவா), பரமேஸ்வரி(மதி - லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், நவரத்தினம், காலஞ்சென்ற ஜெயக்குமார், மற்றும் நகுலராசா, காலஞ்சென்ற கனகராசா, ஆனந்தராசா, யோகராசா, அரியராசா, சிதம்பரநாதன், காசிநாதன், தில்லைநாதன், ஜீவரட்ணம், ஜெகநாதன், தாமோதிரம்பிள்ளை, குகநாதன், மகேஸ்வரி, இந்திராதேவி ஆகியோரின் மைத்துனரும், நந்தகுமார், சிறிதரன் ஆகியோரின் பாசமிகு சகலனும், அனுசியா, சுஜி, சுதன், நீரஜா, கபில், மோகன், நிரோ, பவா, சிறி, நந்தன் ஆகியோரின் மாமனாரும், ரதி, பிருந்தா, ஜொனி, அனித்தா, பிரசாந், பிரபா ஆகியோரின் அன்பு சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி, பிள்ளைகள்

நிகழ்வுகள்:
கிரியை
திகதி: வியாழக்கிழமை 03/10/2013, 01:30 பி.ப
முகவரி: Oshwal House, 1 Campbell Road, Croydon, Surrey, CRO 2SQ London  

தகனம்
திகதி: வியாழக்கிழமை 03/10/2013, 03:30 பி.ப
முகவரி: Croydon Cemeteries & Crematorium, Mitcham Road, Croydon, CR9 3AT


தொடர்புகளுக்கு
பிரித்தானியா: தொலைபேசி: +442086803571; செல்லிடப்பேசி: +447837862835
தாயார் — இலங்கை : தொலைபேசி: +94214920033

Aug 10,  2013

திருமதி தில்லைநாதன் புவேனேஸ்வரி

பிறப்பு :   இறப்பு : Aug 10, 2013

வேலணை கிழக்கு முத்துமாரி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தில்லைநாதன் புவேனேஸ்வரி அவர்கள் இந்தியாவில் (10-08-2013) அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார்,  காலஞ்சென்றவர்களான இளையதம்பி சிவசம்பு - சிவசம்பு பொண்ணம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இராசையா தில்லைநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,  பாஸ்கரன், சுபலதா திருமாறன் (இந்தியா) ஆகியோரின் அன்புத் தாயாரும், சிவராசாவின் அன்புச் சகோதரியும், சந்திரலீலா (ஆசிரியை), தெய்வேந்திரம் திருமாறன் (பக்ரைன்), ஆகியோரின் அன்பு மாமியாரும், திருமாறன் மோஷா (இந்தியா), திருமாறன் பிபாஷா (இந்தியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்:
தி சுபலதா (மகள்)
11/16 Sisi Colony, Kuppusamy Street, Vllagaram, Chennai -91
தொலைபேசி : 00919840832461 / 00918807938336

Aug  01, 2013

திருமதி நாகராசா சீதாலட்சுமி

மலர்வு : 9 யூலை 1940   உதிர்வு : 1 ஓகஸ்ட் 2013

வேலணை கிழக்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்.அரியாலையை வதிவிடமாகவும் கொண்ட நாகராசா சீதாலட்சுமி அவர்கள் 01-08-2013 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னராசா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், நாகராசா அவர்களின் அன்பு மனைவியும், சிங்கராசா, காலஞ்சென்றவர்களான பத்மவதனி, கதிர்காமராசா, மற்றும் நாகசோதி, சிவராசா ஆகியோரின் பாசமிகு தாயாரும், சறோஜினி, பேரின்பராசா, அசோகவதனி, காலஞ்சென்ற பாலச்சந்திரன், அதிரூபா ஆகியோரின் பாசமிகு மாமியாரும், காலஞ்சென்ற கந்தசாமி, காவேரி ஆகியோரின் அன்புச் சகோதரியும், தனுஜா, சகிகரன், லக்‌ஷன், பிரசாத், பிரதீப், சாருஜன், திவாகர் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-08-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10:00 மணி முதல் 12:00 மணி வரை இல.101/1 AV வீதி, அரியாலை என்னும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
சிங்கராசா(மகன்) — பிரான்ஸ்; தொலைபேசி: +33953121194, செல்லிடப்பேசி: +33651943894
நாகசோதி(மகள்) — இலங்கை; தொலைபேசி: +94213002699
சிவராசா(மகன்) — ஐக்கிய அரபு நாடுகள்; செல்லிடப்பேசி: +97466495392

வதனி(மருமகள்) — இலங்கை; செல்லிடப்பேசி: +94779258424

July  12, 2013

திரு பொன்னையா பரராசசேகரம்

 (J.P, Retired Licenced Charated Surveyor) 

பிறப்பு : 4 டிசெம்பர் 1948   இறப்பு : 12 யூலை 2013

வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா பரராசசேகரம் அவர்கள் 12-07-2013 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.


அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா நாகரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் மீனாம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,லோகயோகேஸ்வரி (Director of Business Solution - Hayleys International Pvt Ltd) அவர்களின் அன்புக் கணவரும்,கோபிராம்(Medical Student Chittagong Medical College -Bangladesh, Old Boy St. Thomas College-Mount Lavinia) அவர்களின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான சரோஜினிதேவி(ஓய்வுப்பெற்ற ஆசிரியை), பிருதுலிதேவி(Pharmacist) மற்றும் Dr. கலாநிதிதேவி(ஓய்வுபெற்ற பிரதம சித்த வைத்திய அதிகாரி- யாழ் மாநகர சபை), பகீரதிதேவி(கொழும்பு), லக்சுமிதேவி(கனடா), காலஞ்சென்றவர்களான செகராசசேகரம். புவிராசசேகரம் ஆகியோரின் அருமைச் சகோதரனும், சிவனடியான், காலஞ்சென்ற தேவராசா, முருகானந்தா, சோதிலிங்கம்(கனடா), சரஸ்வதி நவரத்தினம், மாணிக்கவாசகர்(Retired Director -Astron Pvt.Ltd), ராஜஜோகன்(Ex - Accountant, Brown &Co) தர்மஜோகன் (Retired Accountant-London), கணேசஜோகம்(Attorney at Law), பத்மஜோகராணி கஜேந்திரதாஸ்(Retired Prinicipal Hindu Ladies College) ஆகியோரின் மைத்துனரும், Dr. டர்மிளா, அகிலன்(Systems Analyst- London), ஆரணி(M.sc), நிதிபன்(University of Alberta-Canada), Dr. கஜேந்திரன், மேகலா ஆகியோரின் அன்பு மாமனாரும், தருணிக்கா, மாதுளன் ஆகியோரின் பேரனும் ஆவார்.


அன்னாரின் பூதவுடல் 18-07-2013 வியாக்கிழமை அன்று காலை 8:00 மணியிலிருந்து ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் ஈமைக்கிரியை பி.ப. 2:00 மணிக்கு நடைபெற்று பி.ப. 4:00 மணிக்கு கனத்தை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டுமுகவரி:
10/22B,
பாமன்கடை லேன்,
கொழும்பு -06.

தகவல்
லோகயோகேஸ்வரி பரராசசேகரம், கலாநிதிதேவி, சிவனடியான்
தொடர்புகளுக்கு:

இலங்கை; தொலைபேசி: +94112500178

May 29, 2013

திரு செல்லப்பு சிவலிங்கம்

(ஓய்வுபெற்ற எழுதுவினைஞர், மகாஜனக் கல்லூரி, தெல்லிப்பழை)

பிறப்பு :   இறப்பு : May 29, 2013


வட்டுக்கோட்டையை பிறப்பிடமாகவும், தெல்லிப்பழையை வசிப்பிடமாகவும் பின்னர் கொக்குவிலில் வசித்த செல்லப்பு சிவலிங்கம் (எழுதுவினைஞர், மகாஜனக் கல்லூரி) கொக்குவிலில் 29-05-2013 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு திருமதி செல்லப்பு-அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு திருமதி செல்லப்பா-சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற சர்வேஸ்வரியின் (வேலணை கிழக்கு) அன்புக் கணவரும், ஜசீதரனின் பாசமிகுத் தந்ததையும், கௌசீதகியின் மாமனாரும், காஞ்ஞபி, ஜாஷகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் கொக்குவிலில் நடைபெற்றது. அன்னாரின் இறுதிக்கிரியைகள் கொக்குவிலில் நடைபெற்றது. இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம

 

April 25,2013

திரு செல்லையா பாலசிங்கம்

பிறப்பு : 18 மே 1933   இறப்பு : 25 ஏப்ரல் 2013

வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா பாலசிங்கம் அவர்கள் வவுனியாவில் 25-04-2013 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு திருமதி. செல்லையா நல்லதங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், திரு திருமதி. செல்லையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், ரஞ்சிதமலர்(பிரான்ஸ்), வசந்தமலர், சுசிலா(கனடா), சிவகரன்(சுவிட்சர்லாந்து) ஆகியோரின் பாசமிகுத் தந்ததையும், காலஞ்சென்றவர்களான நடராஜா, சிவகுரு, தேவராஜா(கனடா), S.P சாமி(இலங்கை), நாகராஜா(இலங்கை), இராசபூபதி(கனடா) ஆகியோரின் சகோதரரும், வினாசித்தம்பி, சிறீகாந்தன், விக்கினேஸ்வரன், தர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான சிங்கராஜா, திருநாவுக்கரசு, மங்கையற்கரசி, கோபாலப்பிள்ளை ஆகியோரின் மைத்துனரும், அர்ஜீன், தனுசன், நிவேதா, பிரவீனா, சுவாதி, சுஜீதன், பிரணவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-04-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று வவுனியாவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள்

தொடர்புகளுக்கு:
பரமேஸ்வரி - மனைவி — இலங்கை; தொலைபேசி: +94242223353
வினாசித்தம்பி - ரஞ்சிதமலர் — பிரான்ஸ்; தொலைபேசி: +33478890811
சிறீகாந்தன் - வசந்தமலர் — கனடா; தொலைபேசி: +19054716206
விக்கினேஸ்வரன் - சுசிலா — கனடா; தொலைபேசி: +14163328938
சிவகரன் - தர்சினி — சுவிட்சர்லாந்து; தொலைபேசி: +41622935332
இராசபூபதி - சகோதரி — கனடா; தொலைபேசி: +16478217618

 

Mar 16,2013

திரு வல்லிபுரம் சண்முகராசா

பிறப்பு : 16 யூலை 1932   இறப்பு : 16 மார்ச் 2013

வேலணை கிழக்கு 3ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், அச்சுவேலி தெற்கை வசிப்பிடமாகவும், தற்போது கொழும்பில் வசித்து வந்தவருமாகிய வல்லிபுரம் சண்முகராசா அவர்கள் 16-03-2013 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம் இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பச்சைமுத்து சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும், நாகம்மா அவர்களின் பாசமிகு கணவரும், ரஜினி(லண்டன்), றமணன்(டென்மார்க்), றீகன்(பிரான்ஸ்), றூபன்(லண்டன்), ரதீஸ்கரன்(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும், ரவீந்திரன்(லண்டன்), கஜந்தினி(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், காலஞ்சென்றவர்களான சொர்ணம்மா, ராசம்மா, சோமசுந்தரம், ஐயாத்துரை(கொழும்பு), காலஞ்சென்ற சிவராசலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரனும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி, வெற்றிவேலு, வள்ளியம்மை(கனடா), சுப்ரமணியம்(கனடா), சண்முகரத்தினம்(கனடா), காலஞ்சென்ற கனகரத்தினம், ராமச்சந்திரன்(கனடா), திருநாவுக்கரசு(துரை-கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும், அக்சயா, திருஸ்சா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
றீகன் மகன்- பிரான்ஸ்
தொடர்புகளுக்கு
ரவீந்திரன்(ரஜனி) — பிரித்தானியா; தொலைபேசி: +442085183288
ரமணன்(கஜந்தினி) — டென்மார்க்; தொலைபேசி: +4558511012
றீகன் — பிரான்ஸ்; தொலைபேசி: +33149451676
ரதீஸ்கரன் — இலங்கை; செல்லிடப்பேசி: +94773128777

 

Feb 12,2013

திரு சீவரத்தினம் சபாநாதன்

தோற்றம் :   இறப்பு : 12 பெப்ரவரி 2013

வேலணையைப் பிறப்பிடமாகவும், தற்போது கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சீவரத்தினம் சபாநாதன் அவா்கள் 12-02-2013 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சீவரத்தினம், கமலம்மா தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற கனகசுந்தரம், ஞானம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், தெய்வநாயகி அவர்களின் அன்புக் கணவரும், மதிவதனன், மதியழகன், சைலஜா, சத்யா, மதிராஜ் ஆகியோரின் பாசமிகு தகப்பனும், குலேந்திரநாதன்(அவுஸ்திரேலியா), விஜயநாதன்(கனடா), விமலநாதன்(சுவிஸ்), வாசுகி(லண்டன்), தேவகி(கனடா), ஜெயநாதன்(கனடா) ஆகியோரின் அருமைச் சகோதரனும், ராஜிவி, வசந்தரூபி, கேத்தி, சிறிஸ்கந்தகுமார், உக்கிரமுர்த்தி, கஸ்தூரி, சோதிநாயகி, கதிர்காமநாதன், யோகநாதன், பத்மநாயகி, புவனநாயகி ஆகியோரின் அருமை மைத்துனரும், நிசாந்தி, பிரசாத், நிரஞ்சன் ஆகியோரின் அருமை மாமனாரும், எலிசியா, எலாயாஸ், செரீனா, சைலன், ஷேடன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 14/02/2013, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Glendale Memorial Gardens, 1810 Albion Rd, Etobicoke, ON M9W 5T1
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 15/02/2013, 09:00 மு.ப — 10:30 மு.ப
முகவரி: Glendale Memorial Gardens, 1810 Albion Rd, Etobicoke, ON M9W 5T1
நல்லடக்கம்
திகதி: வெள்ளிக்கிழமை 15/02/2013, 10:30 மு.ப — 12:30 பி.ப
முகவரி: Glendale Memorial Gardens, 1810 Albion Rd, Etobicoke, ON M9W 5T1,

தொடர்புகளுக்கு
மேட் — கனடா; தொலைபேசி: +14167482126
விஜய் — கனடா; தொலைபேசி: +14164578990
ஜெயன் — கனடா; தொலைபேசி: +16472945278

 

Feb 11,2013

திரு சோமசுந்தரம் ஜெகதீஸ்வரன்

பிறப்பு : 3 மே 1963   இறப்பு : 11 பெப்ரவரி 2013


யாழ்.கந்தர்மடம் அன்னசத்திரலேனைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் ஜெகதீஸ்வரன் அவர்கள் 11-02-2013 திங்கட்கிழமை அன்று காலமானார்,
அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், சின்னமணி தம்பதிகளின் அன்பு மகனும்,காலஞ்சென்ற ஐயாத்துரை, மற்றும் இராயலஸ்மி (வேலணை) தம்பதிகளின் அன்பு மருமகனும், யோகராணி அவர்களின் பாசமிகு கணவரும், ரதீஸ்சன், மதிவதனி, ரஜிபன், றக்ஸ்ணா, திசானி ஆகியோரின் அன்புத் தந்தையும், மாலினிதேவி(யாழ்ப்பாணம்), சந்திரமோகன்(பிரான்ஸ்), கேதீஸ்வரன்(பிரான்ஸ்), மங்கலேஸ்வரன்(லண்டன்), காலஞ்சென்ற கோடீஸ்வரன், சிறிதரன்(பிரான்ஸ்), கமலேஸ்வரன்(இந்தியா), கௌசலாதேவி(யாழ்ப்பாணம்), சிவரஞ்சினி(லண்டன்), ஜெயகௌரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு சகோதரனும், விமலேந்திரன்(யாழ்ப்பாணம்), மீனலோஜினி(பிரான்ஸ்), வசுமதி(லண்டன்), லக்சியா(பிரான்ஸ்), விமலேஸ்வரன்(யாழ்ப்பாணம்), கேசவன்(லண்டன்),சசிக்குமார்(பிரான்ஸ்), ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்,

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி — இலங்கை; செல்லிடப்பேசி: +94770885893
மாலினிதேவி — இலங்கை; தொலைபேசி: +94212229407
கேதீஸ்வரன் — பிரான்ஸ்; செல்லிடப்பேசி: +33954777356
மங்கலேஸ்வரன் — பிரித்தானியா; தொலைபேசி: +442477677066; செல்லிடப்பேசி: +447861647265
சிறிதரன் — பிரான்ஸ்; செல்லிடப்பேசி: +33951557265
சிவரஞ்சினி — பிரித்தானியா; தொலைபேசி: +442085822431
ஜெயகௌரி — பிரான்ஸ்; தொலைபேசி: +33175470939
 

Nov 04,2012

திரு நாகலிங்கம் மாசிலாமணி

வேலணை கிழக்கு 3ம் வட்டாரம் தவிடுதின்னியைப் பிறப்பிடமாகவும் வன்னி விசுவமடுவை வசிப்பிடமாகவும் வட்டக்கச்சியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு நாகலிங்கம் மாசிலாமணி அவர்கள் 04/11/2012 ஞாயிற்றுக்கிழமை வன்னியில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் மகனும் சுப்பையா இளையபிள்ளை தம்பதிகளின் மருமகனும் காலஞ்சென்ற இராசபூபதியின் அன்புக் கணவரும் சிவகுமார் (சிவா சுவீடன்) அவர்களின் அன்புத் தந்தையும் சிவசுதர்சினி (சுதா சுவீடன்) அவர்களின் பாசமிகு மாமாவும் அக்சயாவின் அன்பு பேரனும் காலஞ்சென்றவர்களான சிவஞானம், மதியாபரணம் மற்றும் சின்னத்துரை, அனுசம்மா, சத்தியமூர்த்தி ஆகியோரின் அன்புச்சகோதரரும் ஆவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் 07/11/12 புதன் கிழமை காலை 10 மணிக்கு வட்டக்கச்சி இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக வட்டக்கச்சி இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்.
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


வட்டக்கச்சி, கிளிநொச்சி
 

தொடர்புகளுக்கு:
சிவா (sweeden)+46 723198708

 

Oct 31,2012

திரு விஸ்வலிங்கம் முத்துலிங்கம்

பிறப்பு : 25 மார்ச் 1932   இறப்பு : 31 ஒக்ரோபர் 2012

வேலணை கிழக்கு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 63 சிவகுருநாதர் வீதி, பிறவுண் வீதி யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் முத்துலிங்கம் அவர்கள் 31-10-2012 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் மனோன்மணி(செல்லம்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், பாக்கியலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும், ஜெயமலர்(இலங்கை), ஜெயரூபன்(இங்கிலாந்து), ஜெயகரன்(இங்கிலாந்து), ஜெயதரன்(இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு தந்தையும், தங்கலிங்கம்(ராசா), காலஞ்சென்ற கைலாசப்பிள்ளை, சிவம்(இந்தியா), செல்வம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், பாலச்சந்திரன், சோபனா, சஜித்தா, சுதாயினி ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற மீனாம்பிகை, மனோன்மணி(சின்னமணி பிரான்ஸ்), காலஞ்சென்ற கனகம்மா(கனடா), அருளானந்த சிவலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும், சகானா, கஜானா, ரேணுசா, கிருத்திகா, தேனுஜா, சோபியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-11-2012 வெள்ளிக்கிழமை அன்று காலை 10:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பிற்பகல் வேலணை சாட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி, மகள் — இலங்கை; தொலைபேசி: +94212226329
ஜெயரூபன்(மகன்) — பிரித்தானியா; தொலைபேசி: +442085501972
ஜெயகரன்(மகன்) — பிரித்தானியா; தொலைபேசி: +442085442917
ஜெயதரன்(மகன்) — பிரித்தானியா; செல்லிடப்பேசி: +447438259598
தங்கலிங்கம்(சகோதரர் ராசா) — இலங்கை; தொலைபேசி: +94213735894
சிவம்(சகோதரர்) — இந்தியா; தொலைபேசி: +914422422856
செல்வம்(சகோதரர்) — இலங்கை; செல்லிடப்பேசி: +94777979755

 

Sep29,2012

திரு சிவகுரு யோகரட்ணம்

பிறப்பு : 28-07-1958   இறப்பு : 29 - 09 - 2012

வேலணை கிழக்கை பிறப்பிடமாகவும், கனடா - ஸ்காபறோவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு சிவகுரு யோகரட்ணம் அவர்கள் 29-09-2012 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார் காலம் சென்றவர்களான சிவகுரு யோகவதி தம்பதிகளின் அருமை மகனும், வேதநாயகம் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும், நளாயினியின் அன்புக் கணவரும், அபர்ணா, அஸ்வினின் பாசமிகு தந்தையும், நேசரத்தினம், நேசராணி, யோகராணி, சிவகுமார், சிவமாலினி, மைதிலி ஆகியோரின் அன்புச் சகோதரரும், சிவராஜா, நேசராஜா, ரூபன், உருத்திரகாந்தன், சிவபாலன், நாகதேவி, சுனித்தா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னார் பூதவுடல் OGDEN FUNERAL HOMES (Midland and Sheppard)
இல் திங்கள், செவ்வாய் ஆகிய இரு தினங்களும் (மாலை 5:00 PM - 9:00 PM ) பார்வைக்காக வைக்கப்பட்டு மறுநாள் புதன் காலை 8:00AM - 10: 30 AM மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று பின்னர் 256 Kingston Road (Kingsron Rd/ Woodbine Rd) இல் அமைந்துள்ளSt John's Norway Cemetery & Crematorium இல் தகனஞ்செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் - குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:

நளாயினி - 416-284-7955
நேசரத்தினம் - 416-817-6573
ரூபன் - 416-571-5632
சிவகுமார் - 416-729-0919
உருத்திரகாந்தன் - 416-312-3223
சிவபாலன் - 905-821-9461

கண்ணீர் அஞ்சலி1 கண்ணீர் அஞ்சலி2 கண்ணீர் அஞ்சலி3 கண்ணீர் அஞ்சலி4 கண்ணீர் அஞ்சலி5 கண்ணீர் அஞ்சலி6

 

Sep20,2012

திரு கதிரேசு காசிலிங்கம்

பிறப்பு : 29 -03 -1930   இறப்பு : 20 - 09 - 2012

வேலணை கிழக்கு 3ம் வட்டாரம், அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வவுனியா, பாவற்குளம் 9ம் யுனிற்ரை வதிவிடமாகவும் தற்போது கனடா - ஸ்காபறோவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு கதிரேசு காசிலிங்கம் அவர்கள் 20-09-2012 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரேசு-சிவக்கொழுந்து தம்பதிகளின் சிரேஷ்ட மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா-தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும், சொர்ணமனி அவர்களின் அன்புக் கணவரும், ஸ்ரீகரன், தயாபரன், அகிலா, காந்தீபன், பாஸ்கரன், சுதாகரன், சிவகாந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், இதயராணி, கிரிசாம்பாள், இராஜலிங்கம், கோமளாதேவி, சிவரூபி, நிருஜா ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான தவமணி, இராசாத்தி, பஞ்சலிங்கம், மற்றும் சித்திரவடிவேல் (France) ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி, பொன்னையா, செல்லம்மா, மற்றும் கனகலிங்கம், காலஞ்சென்ற இராசலட்சுமி, மற்றும் நாகம்மா, காலஞ்சென்ற அன்னலட்சுமி, மற்றும் பூவதியம்மா, கந்தசாமி ஆகியோரின் அன்பு மைத்துனரும், சரண், சந்தோஸ், ரஜீவன், அபிஷா, ஓவியா, துர்க்கா, பரனிதா, அஷானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 22-09-2012 சனிக்கிழமை மற்றும் 23-09-2012 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 மணி முதல் 9:00 மணி வரை 4164 Sheppard Avenue Eastஇல் அமைந்துள்ள OGDEN FUNERAL HOME, (Midland and Sheppard)
இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 24-09-2012 திங்கக்கிழமை காலை 8:00 முதல் 10:00 மணி வரை அதே இடத்தில் இறுதிக்கிரிகைகள் நடைபெற்று, பின்னர் காலை 11:00 மணியளவில் 4570 Yonge Street (Yonge and Sheppard) இல் அமைந்துள்ள Forest Lawn Crematorium இல் தகனஞ்செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் - குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
ஸ்ரீகரன் - 416-724-8364/416-918-4740
தயாபரன் - 905-542-3616/647-668-5372
அகிலா இராஜலிங்கம் - 905-915-5960/416-882-4458
காந்தீபன் - 416-724-2893/647-241-7004
பாஸ்கரன் - 416-284-0040/416-560-0395
சுதாகரன் - 416-284-5700/416-559-9266
சிவகாந்தன் - 416-471-0604

கண்ணீர் அஞ்சலி
 

Sep03,2012

திருமதி பகவதி இரத்தினம்
(ராசாக்கா, பகவதி ரீச்ச
ர் - ஓய்வு பெற்ற ஆசிரியர்)

 
பிறப்பு : 28 யூலை 1934   இறப்பு : 3 செப்ரெம்பர் 2012

வேலணை கிழக்கு அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பளை வளமாரிகட்டுவனை வசிப்பிடமாகவும், தற்போது லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பகவதி இரத்தினம் அவர்கள் 03-09-2012 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.


அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை இளையதம்பி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வைத்தியலிங்கம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற இரத்தினம்(ஆசிரியா
ர்) அவர்களின் அன்பு மனைவியும், மாலினி(மாலா - லண்டன்), ராஜினி(ராசி - லண்டன்), பகீரதன்(அப்பன் - லண்டன்), சிவாஜினி(ராசாத்தி - லண்டன்), சுகந்தினி(குஞ்சு - லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும், அன்னலட்சுமி, சிவபாக்கியம், திருநாவுக்கரசு, காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, சிதம்பரநாதன், சித்திரவடிவேல், கைலாசநாதன், காலஞ்சென்ற முருகானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும், மதியழகன்(மதி), அருள்ராஜா(பாரி - லண்டன்), பிருந்தா(லண்டன்), சிவகோபிகிருஷ்ணா(கோபி - லண்டன்), விக்கினேஸ்வரன்(விக்கி - லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற மதியாபரணம், காலஞ்சென்ற சுந்தரமூர்த்தி, புவனேஸ்வரி, முத்தாபரணம், சிவபாத சுந்தரம், இராசமலர், காலஞ்சென்ற சபாரட்ணம், மாணிக்கவாசகர், ராஜேஸ்வரி, காலஞ்சென்ற மல்லிகாதேவி, கனகசுந்தரி, புஷ்பா, ரமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும், மயூரன், மிதுஷன், இலக்கியா, ஆகாஷ், அஸ்வினி, கர்ணிகா, மிதுனன், லோஜிகா, மயூராம், ஹரிஷ்ராம், அஸ்வின், அபிக்ஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மாலினி(மாலா) — பிரித்தானியா; செல்லிடப்பேசி: +447882175861
அருள்ராஜா(பாரி) — பிரித்தானியா; செல்லிடப்பேசி: +447956313181
விக்கினேஸ்வரன்(விக்கி) — பிரித்தானியா; செல்லிடப்பேசி: +447891671991
பகீரதன்(அப்பன் — பிரித்தானியா; செல்லிடப்பேசி: +447525813148
சிவகோபிகிருஷ்ணா(கோபி) — பிரித்தானியா; செல்லிடப்பேசி: +447752960766
சிவாஜினி(ராசாத்தி) — பிரித்தானியா; செல்லிடப்பேசி: +447938477662
சுகந்தினி(குஞ்சு) — பிரித்தானியா; செல்லிடப்பேசி: +447852157107

 

Sep01,2012

திரு செல்லத்துரை நடராஜா

(இளைப்பாறிய அதிபர்)

தோற்றம் : 13 ஓகஸ்ட் 1938   மறைவு : 1 செப்ரெம்பர் 2012

வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை நடராஜா அவர்கள் 01-09-2012 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பாக்கியலட்சுமி தம்பதிகளின் சிரேஷ்ட மகனும், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் செல்லமுத்து தம்பதிகளின் அருமை மருமகனும், புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், யோகராஜா, காலஞ்சென்ற சௌந்தராஜன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற கோமளாதேவி, சியாமளா(கனடா), ஜெயகரன்(கட்டார்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், இலங்கநேசன்(கனடா), Dr.கிருஷ்ணகோபி(கட்டார்) ஆகியோரின் அன்பு மாமனாரும், திவாகரன்(கொழும்பு), Dr.சிவாகரன்(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற ஜோதிகா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும், அஜந்தன்(கனடா), அபிலாஷ்(கனடா), ஷைனுஜா(கட்டார்) ஆகியோரின் அன்புப் பேரனும், சிவசோதி(யாழ்ப்பாணம்), காலஞ்சென்றவர்களான இரத்தினம், செல்வராசா, குமாரசாமி, பராசக்தி(பிரான்ஸ்), இராசமணி(பிரான்ஸ்), தவமணி(டென்மார்க்), கமலாம்பிகை(வவுனியா), செல்லத்துரை(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 03-09-2012 காலை 09.30 மணி முதல் அஞ்சலிக்காக காலி வீதி கல்கிசை மகிந்த மலர்சாலையில் வைக்கப்பட்டு பின்னர் 04-09-2012 செவ்வாய்க்கிழமை மதியம் 2.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று பின்னர் மாலை 4.00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
No.13A, 3/1, பிரட்ரிக்கா றோட்,
வெள்ளவத்தை,
கொழும்பு - 06.

தகவல்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள்
தொடர்புகளுக்கு
இலங்கை: தொலைபேசி: +94112556584
இராசமணி(மைத்துனி) — பிரான்ஸ்; தொலைபேசி: +33952345474

 

Aug 26,2012

திரு இளையதம்பி சித்திரவடிவேல்(தங்கராசா)

தோற்றம் : 3 யூலை 1955   மறைவு : 26 ஓகஸ்ட் 2012

வேலணை கிழக்கு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், மன்னார் பெரியகடையை வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி சித்திரவடிவேல் அவர்கள் 26.08.2012 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி இராசம்மா தம்பதியரின் செல்வப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசுப்பிள்ளை சின்னம்மா தம்பதியரின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற லீலாவதி அவர்களின் அன்புக் கணவரும், கார்த்தீபன்(லக்சுமி ஸ்ரோஸ் மன்னார்), ராதிகா, விமலதாஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற இராசரத்தினம் மற்றும் துரைராசா(கனடா), இராசலட்சுமி, உதயராணி, பூமணி, சுந்தரலிங்கம், பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரனும், சரோசினிதேவி, சிறிஸ்கந்தராசா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும், சோபிகா, வசீகரன், ஆகியோரின் மாமனாரும் தனுசனன், சாம்பவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27.08.2012 திங்கட்கிழமை அன்று பி.ப 5:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று மன்னார் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
கார்த்தீபன் - மன்னார் — இலங்கை; செல்லிடப்பேசி: +94779476244
சுகிதரன் - பெறாமகன் — சுவிட்சர்லாந்து; செல்லிடப்பேசி: +41764613721

 

Aug 10, 2012

செல்வன் ராஜகோபாலன் நிக்கோலா
(ஆதித்யன்)

அன்னை மடியில் : 18 செப்ரெம்பர் 1989   இறைவன் அடியில் : 10 ஓகஸ்ட் 2012

பிரான்சைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ராஜகோபாலன் நிக்கோலா அவர்கள் 10-08-2012 வெள்ளிக்கிழமை அன்று அகால மரணமானார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா(வேலணை) திலகவதி தம்பதிகள், புங்குடுதீவு 10 ம் வட்டாரத்தைச் சேர்ந்த தில்லைநாதன் தனலட்சுமி(கனடா) தம்பதிகள் ஆகியோரின் அன்புப் பேரனும், ராஜகோபாலன்(பொந்துவாஸ் பாலன்) ரஞ்சிதாதேவி தம்பதிகளின் பாசமிகு மகனும், லுக் ஆதவன்(பிரான்ஸ்), நொயமி ஆரண்யா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.


அன்னாரின் ஈமைக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


வீட்டு முகவரி:
2, Rue De La Javeleuse,
95490 Vaureal.


தகவல் : குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
லுக் ஆதவன்(சகோதரன்) — பிரான்ஸ்; செல்லிடப்பேசி: +33689399823
பாலன்(தந்தை) — பிரான்ஸ்; செல்லிடப்பேசி: +33673903132
வீடு — பிரான்ஸ்; தொலைபேசி: +33134309376

 

July 20, 2012

திருமதி துரைராசா கமலாதேவி
(சின்னக்கிளி)

தோற்றம் : 8 சனவரி 1940   மறைவு : 20 யூலை 2012

வேலணை கிழக்கு அம்மன் கோவிலடி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் துர்க்கா கண்டோன் வயின்பில்டனை வசிப்பிடமாகவும் கொண்ட துரைராசா கமலாதேவி அவர்கள் 20-07-2012 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பழனி, தெய்வானை, தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற கார்த்திகேசு தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும், காலஞ்சென்ற துரைராசா அவர்களின் அன்பு மனைவியும், ரவிக்குமார்(ரவி - சுவிஸ்), ரவிமோகன்(ஜேர்மனி), கயல்விழி(சுவிஸ்), சசிகரன்(பிரான்ஸ்), சர்மிளா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், சந்திரசேகர்(இந்தியா), சந்திராதேவி(பிரான்ஸ்), ராஜேந்திரன்(கொழும்பு), மகாதேவன்(யாழ். சாவகச்சேரி), சறோஜாதேவி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும், உஷாநந்தினி(சுவிஸ்), குமுதினி(ஜேர்மனி), திருக்கேதிஸ்வரன்(சுவிஸ்), பாமினி(பிரான்ஸ்), விஜயரூபன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற குலசேகரம் செல்வதி(கொழும்பு), காலஞ்சென்ற செல்வநாயகம் தெய்வேந்திரம்(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற அமுதவதி புனிதவதி(யாழ்ப்பாணம்), லோகாம்பிகை(இந்தியா), அருளையா(பிரான்ஸ்), சாரதாதேவி(கொழும்பு), காலஞ்சென்ற பரமேஸ்வரி உதயகுமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும், முரளிதாஸ்(கனடா), சங்ரன்(கனடா), துஞ்சா(ஜேர்மனி), டிசினி(ஜேர்மனி), கஜன்(இந்தியா), வாணி(கனடா), தினேஸ்(லண்டன்), ரஜனி(லண்டன்), வதனி(கொழும்பு), கௌசி, சரணியா, சுவே, டிசானா(யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், அருட்செல்வி(பிரான்ஸ்), சத்தியசீலன்(சுவிஸ்), சுவிதா(பிரான்ஸ்), கவிதா(சுவிஸ்), கார்த்திகா(பிரான்ஸ்), சிந்துஜன், ஆருஜன், அஜந்தினி, பிரியந்தினி(பிரான்ஸ்), ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும், கௌசிகன், கௌதமன், காவியா, துசிந்தன், கவிநாஸ், அஸ்மிரா, துவாரகா, பவித்திரன், சாருகா, விதுசா, சச்சின், சௌமியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பார்வைக்கு:
ஞாயிற்றுக்கிழமை
22/07/2012, 10:00 மு.ப — 06:00 பி.ப
திங்கட்கிழமை
23/07/2012, 02:00 பி.ப — 06:00 பி.ப
செவ்வாய்க்கிழமை
24/07/2012, 02:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி:
Friedhof Weinfelden, Freie Strasse, 22, 8570 Weinfelden

கிரியை:
புதன்கிழமை
25/07/2012, 09:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி:
Friedhof Weinfelden, Freie Strasse, 22, 8570 Weinfelden

தகவல்
மக்கள், மருமக்கள்

தொடர்புகளுக்கு
ரவி(குமார் - மகன்) — சுவிட்சர்லாந்து; செல்லிடப்பேசி: +41716225247; +41763223427
மோகன் — ஜெர்மனி; தொலைபேசி: +4915123447397
சசி — பிரான்ஸ்; செல்லிடப்பேசி: +33751029185
கண்ணன்(மருமகன்) — சுவிட்சர்லாந்து; செல்லிடப்பேசி: +41763996781
ரூபன்(மருமகன்) — சுவிட்சர்லாந்து; செல்லிடப்பேசி: +41787657735
சந்திரசேகர்(தம்பி) — இந்தியா; தொலைபேசி: +914422743498
சந்திராதேவி — பிரான்ஸ்; செல்லிடப்பேசி: +33951140397
ராஜேந்திரம் — இலங்கை; செல்லிடப்பேசி: +94750971401
மகாதேவன் — இலங்கை; தொலைபேசி: +94217901396
சறோஜாதேவி — பிரான்ஸ்; தொலைபேசி: +33139886815

சுவீஸ் வாழ் மக்களின் கண்ணீர் அஞ்சலி

 

July 06, 2012

திரு தம்பு குலசேகரம்பிள்ளை

(இளைப்பாறிய வருமான வரி உத்தியோகத்தர் )

மலர்வு : Jan 23, 1927   உதிர்வு : July 06, 2012

வேலணை கிழக்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸ் நாட்டை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு தம்பு குலசேகரம்பிள்ளை அவர்கள்  06-07-2012 இன்று பிரான்ஸில் காலமானர். அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பு-மாரிமுத்து தம்பதிகளின் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்-தங்கம்ம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், அன்னலெட்சுமி அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான நகுலேஸ்வரி, நாகநாதி, சுந்தரம், சமாதிலிங்கம், எதிர்வீரசிஙம் ஆகியோரின் அன்பு சகோதரரும், கந்தையா, இராசம்மா, பொண்ணம்பலம், அழகேந்திரவதி, அன்னலட்சுமி, கனகரத்தினம், மற்றும் பாலசிங்கம், வீரசிங்கம், காலஞ்சென்றவர்களான பாக்கியலட்சுமி, இரத்தினசிங்கம் மற்றும் சந்திரசேகரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஜெயஈஸ்வரி (திருமஞ்சம்), விக்கினராஜா, சிறீஸ்கந்தராஜா, விவேகானந்தராஜா (ஆனந்தன்), கிருஷ்ணராஜா (பவி), விபுலானந்தராஜா (ராசன்), ஜெகதா ஆகியோரின் அன்புத் தந்தையும், சிவசுந்தரம், புஷ்பராணி, குணாளினி, பகீரதி, ஜெயராதா, சுயா, சிறிதரன் (துரையன்) ஆகியோரின் அன்பு மாமனாரும், ஷர்மிளா, ரஜீவ், நிருஜா, நிஷாந், துஷிதா, தனுசா, வைகுந்தன், விதுஷன், ஜனனி, யாதவன், ஜனார்த்தன், விவேஷன், கபிலன், அபிரா, ஆர்த்திகன், ஆகிசன், அட்சயா, அபிஷன், அபிநயா, அனோஜன், ஆரணி, அம்சிகா, ஆரூயா, கிஷோர், சுதாகரன் ஆகியோரின் அன்புப் பேரனும், அஷனாவின் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 12-07.2012 (வியாழக்கிழமை) நேரம் 9:00 AM இல் இருந்து 12:00 PM வரை அவரது இல்லத்தில் (முகவரி: 46rue de l'Essonne, 91000 EVRY) பார்வைக்காக வைக்கப்பட்டு கிரிகைகள், பிரார்த்தனைகள் நடைபெற்று தொடர்ந்து பின்னர் 1:00 PM மணியிலிருந்து 2:00 PM மணி வரை CREMATORIUM R. MARIN, rue Louis Bourdet, 91080 Courcouronnes என்ற முகவரியில் ஈமக்கிரிகைகள் நடைபெறும்.
 

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்
குடும்பத்தினர்

 

May 26, 2012

திருமதி இராசலட்சுமி கைலாயபிள்ளை
(இளைப்பாறிய ஆசிரியை)

தோற்றம் : 4 நவம்பர் 1931   மறைவு : 26 மே 2012


வேலணை கிழக்கு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசலட்சுமி கைலாயபிள்ளை அவர்கள் 26-05-2012 சனிக்கிழமை அன்று வவுனியாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பாபிள்ளை நாகம்மா தம்பதிகளின் மகளும், காலஞ்சென்ற சதாசிவம் மாரிமுத்து தம்பதிகளின் மருமகளும், கைலாயபிள்ளை(இளைப்பாறிய அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும், ஜெயதேவி(வவுனியா), சத்தியதேவி(வவுனியா), நிர்மலாதேவி(பிரான்ஸ்), காலஞ்சென்ற சிறீதேவி ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்ற அன்னலட்சுமி, சொர்ணலட்சுமி, செல்வலட்சுமி(லீலா), சண்முகவடிவு(மணி) ஆகியோரின் அருமைச் சகோதரியும், காலஞ்சென்ற சண்முகம், மாணிக்கவாசகர், மூத்ததம்பி, கமலாதேவி ஆகியோரின் மைத்துனியும், ஜெகநாதன், குமாரதாஸ் ஆகியோரின் அன்பு மாமியும், பிருந்தாவன், கோகுல், நிவேத் ஆகியோரின் அருமை பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்
குடும்பத்தினர்

 

May 20, 2012

திரு காத்திகேசு செல்வநாயகம்

பிறப்பு-10.02.1942   இறப்பு-20.05.2012

வேலணை கிழக்கு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட காத்திகேசு செல்வநாயகம் அவர்கள் 20-05-2012 அன்று வேலணையில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற காத்திகேசு - தங்கம்மா தம்பதிகளின் புதல்வரும்,  துரைராசா, குலசேகரம், தெய்வேந்திரம், செல்வதி, அமுதகௌரி, புனிதவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,  கமலாதேவி(சின்னகிளி), சாருதாதேவி  ஆகியோரின் அன்பு மைத்துனரும்  ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவரது இல்லத்தில் நடைபெற்று வேலணை சாட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அறிவிப்பு (தகவல்):

துரைராசா கமலாதேவி
வேலனை கிழக்கு 3ம் வட்டாரம்
0041435353253
0094770201715

 

May 19, 2012

திருமதி நாகம்மா மாணிக்கம

(இளைப்பாறிய ஆசிரியை)

மலர்வு : 17 மார்ச் 1918   உதிர்வு : 19 மே 2012

அளெவெட்டி வடக்கு உந்துடையை பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட இளைப்பாறிய ஆசிரியை திருமதி நாகம்மா மாணிக்கம் அவர்கள் 19.05.2012 அன்று சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான நாகமணி சின்னாச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்புமகளும், காலஞ்சென்றவர்களான மாரிமுத்து நாகமுத்து மருமகளும், காலம்சென்ற வேலணையூர் பண்டிதர் மாணிக்கம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம், சுப்பிரமணியம், கந்தையா, சின்னம்மா, இளையபிள்ளை ஆகியோரின் அன்பு சகோதரியும், காலஞ்சென்றவர்களான வள்ளியம்மை, விஸ்வலிங்கம், செல்லப்பா, சரவணமுத்து, மனோன்மணி ஆகியோரின் அன்பு மைத்துனியும், காந்திதாசன்(USA), சத்தியமூத்தி(UK), சந்திரகாந்தன்(India), காந்திமதி(Canada), இந்துமதி(Canada), இந்துசேகரன்(UK),  பானுமதி(Canada) ஆகியோரின் அன்பு தாயாரும், ஜெயச்சந்திரன்(Canada), சத்தியஷ்மி(USA), சசிகலா(UK), இந்திராதேவி(India), சிறிகரன்(ரகு)(Canada), சுகந்தி(UK), விக்கினேஸ்வரன்(Canada) ஆகியோர்களின் அன்பு மாமியாரும், சபேசன், ஆனந்தி, தினேசன், கெளதமி, ஜெனனி, அபிராமி, அசோக், ஆனந், லவன், மதுரா, பிருந்தா, கிருஸ்ணா, திலக், அருண், ஆரபி ஆகியோரின் அன்பு பேத்தியும், அஷ்வின், அக்ஷ்யா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 23-05.2012 (புதன்கிழமை) நேரம் 5:00 PM இல் இருந்து 9:00 PM வரை Chapal Ridge Furneral Home பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் 24.05.2012 (வியாழக்கிழமை) அன்று முற்பகல் 9:00 AM மணியிலிருந்து 11:00 AM மணிவரை கிரிகைகள், பிரார்த்தனைகள் நடைபெற்று தொடர்ந்து 11:00 AM மணிக்கு Mount Pleasant Cemetery ல் ஈமக்கிரிகைகள் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Viewing Hall:

Chapal Ridge Furneral Home

8911 Woodbine Ave, Markham, ON, L3R 5G1

Viewing Time: Wednesday (May 23, 2012)  5:00 PM - 9:00 PM

 

Cemetery & Cremation Place:

Mount Pleasant Cemetery

375 Mount Pleasant Road, Toronto

Cremation Time : Thursday (May 24, 2012)

தொடர்புகளுக்கு:

விக்கினேஸ்வரன் : 1-905-554-4021 / 1-647-283-1193
காந்திதாசன் : 1-617-913-1047
சத்தியமூத்தி : 011-44-208-4074078
சந்திரகாந்தன் : 011-91-44-98408283
ஜெயச்சந்திரன் : 1-647-865-2644
சிறிகரன்
(ரகு) : 1-647-702-7545
இந்துமதி : 1-647-340-7325 / 647-588-5545
இந்துசேகரன் : 011-44-207-5114507

 

Apr 17, 2012

திருமதி செல்வராணி பிறேம்குமார்

மண்ணில் :   விண்ணில் : 2012-04-17

வேலணையைப் பிறப்பிடமாகவும், கொட்டடியினை வசிப்பிடமாகவும் தற்போது சுவிற்ஸர்லாந்தில் வாழ்ந்த வருமாகிய செல்வராணி பிறேமகுமார் கடந்த 17.04.2012 செவ்வாய்க் கிழமையன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார் வேலணையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை கண்மணி தம்பதியரின் அன்புமகளும், கொக்குவில் மேற்கைச்சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தசாமி இராஜநாயகி தம்பதியரின் பாசமிகு மருமகளும், பிறேமகுமார் அவர்களின் அன்பு மனைவியும், பிரதீப், பிரமிளன், பிரகாந் ஆகியோரின் பாசமிகு தாயும், பாலச்சந்திரன், நீலாதேவி, கமலாதேவி, விஜயலக்ஷ்மி, புஸ்பராணி, உதயராணி ஆகியோரின் அன்புச்சகோதரியும், தனேந்திரன், காலஞ்சென்ற அம்பிகைராசா மற்றும் யோகநாதன், இராஜேஸ்வரன் காலஞ்சென்ற சாந்தகுமார் மற்றும் கலாதேவி, வசந்தகுமார் (கனடா), ஜீவகுமார் (கனடா), ஜெயகலா (சுவிஸ்), பத்மலதா (கனடா) ஆகியோரின் மைத்துனியும் சற்குணதேவி (கனடா), ஜதினி (கனடா), விஜயகுமார் (சுவிஸ்), குலேந்திரன் (கனடா) ஆகியோரின் உடன் பிறவா சகோதரியுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (2012.04.20) வெள்ளிக்கிழமை CHAPELLE-DU-CENTER-SUNERAIRE-D’YBERPON, RUE.DU,NID, 45-1400 YEROONSWIT நடைபெற்று சுவிற்ஸர்சலாந்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 

Apr 03, 2012

திரு முத்தர் இராசையா

மண்ணில் : 1933   விண்ணில் : 3 ஏப்ரல் 2012

புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை, உருத்திரபுரத்தை வதிவிடமாகவும், இல-271/c4, மன்னார் வீதி, பட்டணிச்சூர், வவுனியாவை தற்காலிக வதிவிடமாக கொண்ட முத்தர் இராசையா அவர்கள் 03-04-2012 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தர், செல்லாச்சி தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை, அன்னப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகனும் சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும், இராசகுலம்(இலங்கை), இராசேந்திரன்(ஜேர்மனி), இராஜேஸ்வரி்(கலா - முன்சன், ஜேர்மனி), ஞானேஸ்வரி்(இலங்கை), ஜெயந்திமாலா(பிரான்ஸ்), கல்யாணி(இலங்கை), இராஜராஜன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும், விஜயலட்சுமி(இலங்கை), காலஞ்சென்ற அகல்யா மற்றும் யோகநாதன்(முருகன் - ஜேர்மனி), சிவகுமாரன்(டோகா) , சுரேந்திரராஜா(பிரான்ஸ்), தயாபரன்(இலங்கை), தர்சினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரிகைகள் 04-04-2012 புதன்கிழமை அன்று பிற்பகல் 4:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று, தட்சனங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்:
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
சி. ஞானேஸ்வரி — இலங்கை
தொலைபேசி: +94244588577
செல்லிடப்பேசி: +94774430652
யோ. இராஜேஸ்வரி — ஜெர்மனி
தொலைபேசி: +4925015943668
இ. இராஜேந்திரன் — ஜெர்மனி
தொலைபேசி: +4925197434566

 

Mar 14, 2012

திருமதி பரமேஸ்வரி மகாதேவன்

தோற்றம்:   மறைவு : 2012-03-14

வாழ்ந்த இடம்: சாவகச்சேரி

கைதடி, நுணாவில், சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பரமேஸ்வரி மகாதேவன் நேற்று (14.03.2012) புதன்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சரவணமுத்து சிதம்பரம் தம்பதியரின் இளைய மகளும் மகாதேவனின்  (வேலணை) பாசமிகு மனைவியும் கௌசி, சரண்யா, டிஷானா, சுபேதினி ஆகியோரின் அன்புத் தாயும் மயூரனின் அன்பு மாமியும் கனகமணி, சிவபாக்கியம், காலஞ்சென்ற வைரமுத்து மற்றும் இரத்தினமலர், மலர்மணி, புவனேஸ்வரி, தங்கேஸ்வரன், லோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும் கமலாதேவி (Swiss), சந்திரசேகரம் (France), சந்திராதேவி (France), இராசேந்திரம் (Colombo), சறோஜாதேவி (France) ஆகியோரின் பாசமிகு மைத்துனியுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நேற்று (14.03.2012) புதன்கிழமை அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் பிற்பகல் 4 மணிக்கு குச்சப்பிட்டி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

 

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

 

தொடர்புகளுக்கு
ப.மகாதேவன் (கணவர்) - கைதடி நுணாவில்,


தகவல் : Kamalathevy(Sinnakili ) Swiss- 0041435353253; Sarojathevy (vasanthy) Paris-0033139886815


 

Nov 14, 2011

திரு நாகலிங்கம் நடராசா

(முன்னாள் முகாமையாளர் - TMB Enterprises)

மலர்வு : 27 நவம்பர் 1939   உதிர்வு : 14 நவம்பர் 2011

வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் நடராசா அவர்கள் 14-11-2011 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், அன்னப்பிள்ளை தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான திருவிளங்கம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும், பவானி, பகீரதன்(சுவிஸ்), பரணீதரன்(Finance & Admin Mgr), பரமஜெயன் ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற யோகவதி சிவகுரு(கனடா), செல்வரட்ணம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற தர்மராசா(மன்னார்), டசிகா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும், சிவசோதி, மனோன்மணி, பாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும், தர்மிகா, மதுராஜினி, சகீவன், கீர்த்தனா, ஆரணி, நிலானி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-11-2011 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று சாட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர் ந.பரமஜெயன்(மகன்)
தொடர்புகளுக்கு
ந. பகீரதன்(மகன்) — சுவிட்சர்லாந்து; தொலைபேசி: +4126535885

 

Nov 11, 2011

திருமதி செல்லத்துரை இராசலட்சுமி (இராசாக்கா)

மலர்வு : 02.01.1936    உதிர்வு : 11.11.2011

வேலணை கிழக்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்தவருமான திருமதி செல்லத்துரை இராசலட்சுமி அவர்கள்  11-11-2011 வெள்ளிக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானர்.

அன்னார் காலம் சென்'றவர்களான திரு திருமதி கந்தையா நகுலேஸ்வரி அவர்களின் அன்பு மகளும், திரு திருமதி சண்முகம் முத்துபிள்ளை ஆகியோரின் மருமகளும், காலஞ்சென்ற திரு செல்லத்துரை அவர்களின் அன்புமனைவியும், கனகறஞனி (இலங்கை), கனகரகனகறஞ்சன் (பிரான்ஸ்), றதிகரன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புதாயாரும், திரு ஜெகநாதன்(ஆசிரிய ஆலோசகர் யாழ்), திருமதி பரிமளா (பிரான்ஸ்), திருமதி கிருஷ்ணவேணி (பிரான்ஸ்) ஆகியோரின் மாமியாரும், காலம் சென்றவர்களான அன்னலட்சுமி, பூமணி, மற்றும் மனோன்மணி (இலங்கை), கமலாம்பிகை (பிரான்ஸ்) சோமசுந்தரம் (இலங்கை), விமலாதேவி (இலங்கை), காலஞ்சென்ற தியாகராசா ஆகியோரின் சகோதிரியும், காலம் சென்றவர்களான திரு பொன்னையா, இராசலிங்கம், செல்வராசா, கிருஷ்ணபிள்ளை, மற்றும் விமலாதேவி(இலங்கை), காலம் சென்றவர்களான அன்னலட்சுமி, நவரத்தினம் ஆகியோரின் மைத்துனியும், பிரசன்னா, வித்தியா, வியாசன், கௌசிகன், காவியா, காவியன், சாருஜா, சாருஜன் ஆகியோரின் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 14-15.11.2011 (திங்கள், செவ்வாய்) நேரம் 10:30 AM இல் இருந்து 11:30 AM வரையும் பின்னர் 4:00 PM இல் இருந்து 5:00 PM வரை 10, RUE DES POMMIERS 93500 PANTIN
முகவரியில் பார்வைக்காக வைக்கப்பட்டு 16.11.2011 புதன்கிழமை அன்று முற்பகல் 8:00 AM மணியிலிருந்து 9:00 AM மணிவரை கிரிகைகள், பிரார்த்தனைகள் நடபெற்று தொடர்ந்து 10:00 AM மணிக்கு CREMATDRIUM DU PERE LACHAISE AV. DU CIMETIERE 75020 PARIS என்ற முகவரியில் ஈமக்கிரிகைகள் நடைபெறும்.
 

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தொடர்புகளுக்கு:
றஞ்சன் - 06 65 50 84 23 (பிரான்ஸ்)
சசி - 01 41 71 40 98, 06 63 32 83 76 (பிரான்ஸ்)
தகவல்:
ஜெகநாதன் - 0094 777110613 (இலங்கை)

 

Oct 01, 2011

திரு செல்லையா திருநாவுக்கரசு
(திருஅங்கில், முன்னைநாள் காவல்துறை அதிகாரி)

மலர்வு : 23 மே 1935    உதிர்வு : 1 ஒக்ரோபர் 2011

வேலணை கிழக்கை பிறப்பிடமாகவும், ஜேர்மன், பெர்லினை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா திருநாவுக்கரசு அவர்கள் 01-10-2011 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா மற்றும் தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கார்த்திகேசு மற்றும் ராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும், கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும், ஜெயவதனி, விஜயவதனி, கோமலாவதி, சிவகுமார், ரவீந்திரகுமார் ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற முருகதாஸ், ஜெயசேகரன், யோர்க், பாமிலா, ரேணுகா ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற சிங்கராசா, காலஞ்சென்ற மங்கையற்கரசி, பரமேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற கோபாலபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும், மீனாட்சி, காலஞ்சென்ற சண்முகநாதன், பாலசிங்கம், மகாலெட்சுமி ஆகியோரின் மைத்துனரும், ஜெயசேகரன், கமலவாணி, ஜானசேகரன், ரஞ்சிதமலர், வணிதமலர், சுசில், சிவகரன் ஆகியோரின்
அன்பு மாமாவும், ஜெயந்தி, ஜெயசுதா, ஜெயக்குமார், ஜெயசங்கர் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும், ஜெயராசா, ஜீவராசா, அருள்ராசா, சுபாராசா ஆகியோரின் அன்பு சித்தப்பாவும், பிர்சிலா, கோடிலியா, கிருபாஸ், விஜய், விதுசா, கமிலா, ரபினா, ரித்திகா, ரொஷான், ஆகாஷ், அபினாஷ் ஆகியோரின் ஆசைத் தாத்தாவும் ஆவார்.

கிரிகை
திகதி: வியாழக்கிழமை 06/10/2011, 08:30 மு.ப
முகவரி: Friedhof und Krematorium, Ruhleben Am Hain1, 13597 Berlin  

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெர்மனி
தொலைபேசி: +4917621751446
செல்லிடப்பேசி: +493061201870

 

Aug 14, 2011

திருமதி வர்ணகுலசிங்கம் தேவகி

வேலணை கிழக்கு, 2ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த திருமதி வர்ணகுலசிங்கம் தேவகி நேற்று (14.08.2011) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற சபாபதி இராசலெட்சுமி தம்பதியரின் அன்பு மகளும், வர்ணகுலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற சண்முகரத்தினம் பத்மாசினி தம்பதியரின் மருமகளும், கிரிதரன்(சமுர்த்தி உத்தியோகத்தர், புங்குடுதீவு), சிறிதரன், சிவதரன், வனதா, விஜிதரன், விஜிதர்சினி(யாழ். பல்கலைக்கழகம்), சண்முகரத்தினம் ஆகியோரின் அன்புத் தாயும், சுதாகுமார், ராதிகாவின் அன்பு மாமியும், விதுரன், கவிநயா ஆகியோரின் அன்புப் பேர்த்தியுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (15.08.2011) திங்கட்கிழமை பி.ப 2 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக சாட்டி மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.


தகவல்: ச.வர்ணகுலசிங்கம்(கணவர்), கிரி(மகன்)
தொடர்புகளுக்கு:
ச.வர்ணகுலசிங்கம்(கணவர்), கிரி(மகன்) - வேலணை கிழக்கு, வேலணை-2

 

July 25, 2011

திருமதி பூவலிங்கம் யோகராணி

உடுவில் தெற்கு மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், 56, Rue Myrha, Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி பூவலிங்கம் யோகராணி அவர்கள் 25.01.2011 திங்கட்கிழமை அன்று பிரான்சில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் இராசையா, காலஞ்சென்ற நாகரத்தினம் ஆகியோரின் அன்பு மகளும், வேலணையை சேர்ந்த காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் பாக்கியலெட்சுமி அவர்களின் அன்பு மருமகளும், பூவலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், கஜனன், கஜனியின் பாசமிகு தாயாரும் காலஞ்சென்ற இராமநாதன், புஷ்பராணி, செல்வராணி, சோதிமலர், விஜியகலா, சசிகுமார் ஆகியோரின் சகோதிரியும், காலஞ்சென்ற சிவபாதலிங்கம், புஷ்பராசா, சந்திரபாலன் மற்றும் கேதீஸ்வரி, பஸ்மராணி, புஸ்பராணி, சரோஜினி, யோகராணி, சூரியபிராபா, சிவகுமார், இராசகுமார், வற்சலா ஆகியோரின் மைத்துனியும், மஞ்சுளா, இந்திராணி, புஸ்பராணி, காலஞ்சென்ற இராசகுமார், மற்றும் இராசரத்தினம், மோகன், சிங்கராசா, அருள்லிங்கம் ஆகியோரின் சகலியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 28.07.2011 வியாழக்கிழமை காலை 9:00 மணிமுதல் மாலை 6:00 மணிவரை Funerarium, 7, Bd Menilmontant, 75020 Paris என்னும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் 01.08.2011 திங்கள் காலை 10:30 முதல் 11:00 மணிவரை அதே முகவரியில் இறுதிக்கிரியைகள் நடைபெற்றபின் GAMBETTA மயானத்தில் 11:30 மணிக்கு தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
கணவர் (பூவலிங்கம்)

தொடர்புகளுக்கு:
கணவர் (பூவலிங்கம்) : 01.42.64.41.67 ; 06.62.98.76.35
விஜி : 09.52.00.47.86
சசிகுமார் (சகோதரன்) : 06.01.34.20.08
சோதிமலர் (சகோதரி) : 0094 77 96 72 768 (இலங்கை)
வசி (பெறாமகன்) : 07.61.23.69.18

 

June 09, 2011

திருமதி சதாசிவம் மனோன்மணி (பறுவதம்)

வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சதாசிவம் மனோன்மணி அவர்கள் 09.06.2011 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாரிமுத்து நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சின்னையா சதாசிவம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான வள்ளியம்மை, விசுவலிங்கம், செல்லப்பா, சரவணமுத்து, பண்டிதர் மாணிக்கம் ஆகியோரின் சகோதரியும், கனகலிங்கம் (இளைப்பாறிய கிராம சேவையாளர்), புவனேந்திரன் (இளைப்பாறிய தபால் அதிபர்), மகேஷ்வரன்(இளைப்பாறிய முகாமையாளர், கனடா), சண்முகலிங்கம்(வேலணை), கணேசலிங்கம்(இலண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும், சரோஜினிதேவி, உஷாதேவி, சிவமதி(கனடா), சரஷ்வதி, மதிவதனி(இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமியும், ராஜினி செல்வராஜா(டென்மார்க்), ரமேஷ்(இலண்டன்), கவிக்கா(இலண்டன்), ஜெயந்தினி யசோதரன்(இலண்டன்), Dr. தீபனா, சஞ்சயன்(Dietician), நிரூபனா(மருத்துவபீடம், யாழ் பல்கலைக்கழகம்), ஜனகா(வேம்படி மகளிர் கல்லூரி, யாழ்ப்பாணம்), சோபனா(கனடா), லக்ஷனா(கனடா), கோபிநாத்(கனடா), அர்ச்சனா(கனடா), ரம்யா(பல்கலைக்கழகம், இலண்டன்), சர்மியா(இலண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அட்ஷயா, கௌதமன், கிரன்(டென்மார்க்), சாம், ஒலிவர், ஆருஷா(இலண்டன்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10.06.2011 வெள்ளிக்கிழமை அன்று வேலணையில் நடைபெற்று, பின்னர் 3:00 மணியளவில் வேலணை சாட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
கனகலிங்கம் — இலங்கை; செல்லிடப்பேசி: +94774312560
சண்முகலிங்கம் — இலங்கை; தொலைபேசி: +94213214419; செல்லிடப்பேசி: +94750425923
கணேசலிங்கம் — பிரித்தானியா; தொலைபேசி: +442084718607
புவனேந்திரன் — இலங்கை; செல்லிடப்பேசி: +94777289751
மகேஷ்வரன் — கனடா; தொலைபேசி: +14165192316

 

May 31, 2011


தம்பிப்பிள்ளை ஐயாத்துரை (நாகராசா)

வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும் மன்னாரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பிப்பிள்ளை ஐயாத்துரை அவர்கள் 31-05-2011 செவ்வாய்க்கிழமை மன்னாரில் காலமானார்.

அன்னாரின் இறுதிச்சடங்குகள் 01.06.2011 புதன்கிழமை அன்று மன்னாரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

Apr 25, 2011

திரு ஐயாத்துரை தர்மராஜா (தருமன்)

வேலணை கிழக்கு 3ம் வட்டாரம் அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், மன்னாரை வதிவிடமாகவும் கொண்ட ஐயாதுரை தர்மராஜா அவர்கள் 25.04.2011 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், ஐயாதுரை இராசலெட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும், கொழும்பை வதிவிடமாக கொண்ட நடராஜா சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகனும், நந்தினி அவர்களின் அருமைக் கணவரும், தர்மிகா, மதுரா, சயீவன் ஆகியோரின் பாசமிகு அப்பாவும், சிறிதரன்(தவம், ஆதவன் ஸ்ரோஸ் உரிமையாளர்- மன்னார்), கலாதேவி(மானிப்பாய்), யோகராணி(சாந்தி - மன்னார்), விமலாதேவி(வசந்தி- சுவிஸ்), வரதராஜா(வரதன் - சுவிஸ்), ஆனந்தராஜா(ஆனந்தன் - மன்னார்) ஆகியோரின் சகோதரரும், பகீரதன்(ராதன் - சுவிஸ்), பரணிதரன் (பவான், சட்டத்தரனி - கொழும்பு), பரமஜெயன் (ஜெயன் - கொழும்பு) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிச்சடங்குகள் 27.04.2011 புதன்கிழமை அன்று மன்னாரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, மன்னார் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
வரதராஜா(வரதன் - சுவிஸ்), பகீரதன்(ராதன் - சுவிஸ்)
தொடர்புகளுக்கு
பவான் — இலங்கை; தொலைபேசி: +94232222184; செல்லிடப்பேசி: +94773015301
வரதன் — சுவிட்சர்லாந்து; தொலைபேசி: +41319323512
ராதன் — சுவிட்சர்லாந்து; தொலைபேசி: +41265355885
வசந்தி — சுவிட்சர்லாந்து; செல்லிடப்பேசி: +41765440963

 

Apr 23, 2011

திரு கனகசபை சொர்ணலிங்கம்

(பிரபல வர்த்தகர் புகையிலை வியாபாரி - கொழும்பு)

பிறப்பு : 5 ஒக்ரோபர் 1947   இறப்பு : 23 ஏப்ரல் 2011  

வேலணை 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ் திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை சொர்ணலிங்கம் அவர்கள் 23-04-2011 சனிக்கிழமை அன்று இறைவனடி சோ்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கனகசபை மற்றும் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா மற்றும் பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகனும், செல்வராணி அவர்களின் பாசமிகு கணவரும், சோபனா(ஜோ்மனி), சத்தியரூபன்(முகுந்தன் - லண்டன்), மகிபன்(இலங்கை), சுதர்சனா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும், சசிகுமார்(ஜோ்மனி), புஸ்பலோஜினி(லண்டன்), மனோஜா(இலங்கை), சிறிதரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற இராசலிங்கம் மற்றும் மல்லிகாதேவி(சுவிஸ்), யோகேஸ்வரன்(ஈசன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், காலஞ்சென்றவர்களான மதியாபரனம், குலசிங்கம் மற்றும் தவநிதி, லலிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும், மகாலிங்கம், மஞ்சுளாதேவி ஆகியோரின் அன்புச் சகலனும், மயூரன், குணாசி, ஜெயந்தி, சிறி, கேதீஸ், சிவா, பிரகாஸ், ரதிஸ், மீரா காலஞ்சென்ற சுபாஸ், வாசன் ஆகியோரின் அன்பு மாமாவும், சோபிகா, கஜன்(பிரான்ஸ்), தர்சன், துவாரகன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும், சசி, குமார், நாதன், கலா, கீதா, சசிந்தரன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், கவுசிகா(ஜோ்மனி), அக்ஷயன்(லண்டன்), அஷ்விகா(இலங்கை), அபிஷ்ஷன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 28-04-2011 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, வேலணை சாட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


தகவல்
மனைவி, பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
மனைவி — இலங்கை; தொலைபேசி: +94214914752
சோபனா — ஜெர்மனி; தொலைபேசி: +498382280425
ரூபன் — பிரித்தானியா; தொலைபேசி: +442084770161
மகிபன் — இலங்கை; செல்லிடப்பேசி: +94775440536
சுதா — பிரான்ஸ்; தொலைபேசி: +33130303794

 

Mar 26, 2011

திரு கிரிதரன் (ராதா) கனகரத்தினம்

வேலணை கிழக்கை பிறப்பிடமாகவும், கனடாவில் வசித்து வந்தவருமான திரு கிரிதரன் (ராதா) கனகரத்தினம் அவர்கள் 26-03-2011 சனிக்கிழமை கனடாவில் காலமானார்.
அன்னார் திரு கனகரத்தினம்(ஆசிரியர்) காலஞ்சென்ற பாக்கியம் அவர்களின் அன்புமகனும், கவிதா அவர்களின் அன்புக் கணவரும், கஷ்தூரியின் அன்புத் தந்தையும், பாஸ்கரன் (ரவி),
சிறிகரன் (ரகு) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

Viewing Hours:
Wednesday, March 30th, 2011; 5:00 PM to 9:00 PM
Rosar-Morrison Funeral Home & Chapel
467 Sherbourne Street (Wellesley/Sherbourne)

Cremation:
Thursday, March 31st, 2011; 12:00 PM to 2:30 PM
635 Parliament Street (St. Jamestown) (Parliament/Wellesley)

தகவல்
குடும்பத்தினர்: T.P : 416-926-1754; Cell : 647-861-9087

 

Mar 07, 2011

திரு சண்முகம் ஆறுமுகம்

தோற்றம் : யூன் 28, 1929   மறைவு : மார்ச் 07, 2011

வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் ஆறுமுகம் அவர்கள் 07-03-2011 திங்கட்கிழமை அன்று  இறைவனடி சோ்ந்தார். அன்னார், காலஞ்சென்ற சண்முகம் சிவகாமி தம்பதியினரின் அன்பு மகனும், கந்தைய்யா பாக்கியம் தம்பதியினரின்  அருமை மருமகனும், காலஞ்சென்ற செல்வதி அவர்களின் அன்புக் கணவரும், இரத்தினாம்பிகை, வனிதாம்பிகை, காலஞ்சென்ற சிவமணி, சறோசா, கலா, குமுதா, செல்வநாயகம், நாகரட்ணம் ஆகியோரின் பாசமிகு தந்தையும், செல்வரத்தினம், சித்திரவடிவேல், சிவராசா, விஜயரட்ணம், சிவநேசன், குமுதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்
குடும்பத்தினர்

 

Feb 08, 2011

திரு கனகரத்தினம் புஸ்பராசா

தோற்றம்: 28 நவம்பர் 1954   மறைவு : 8 பெப்ரவரி 2011

வேலனை கிழக்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 62 2ம் ஒழுங்கை பட்டானிச்சூர், வவுனியாவை வசிப்பிமாகவும் கொண்ட கனகரத்தினம் புஸ்பராசா அவர்கள் 08-02-2011 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சோ்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் பாக்கியலெட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை கனகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும், இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும், வசிகரன், சசிகரன், விசிகரன், ரிஷிகரன், கௌசிகா ஆகியோரின் அன்புத் தந்தையும், அன்னலெட்சுமி, பூபதி, யோகேஸ்வரி, தவமணி ஆகியோரின் அன்பு பெறாமகனும், காலஞ்சென்றவர்களான சிவபாதலிங்கம், சந்திரபாலன் மற்றும் கேதீஸ்வரி, பூவலிங்கம், பஸ்மாராணி, புஸ்பராணி, சறோஜினி, யோகராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற சிவஞானம்பிகை மற்றும் சிவசுந்தரம், யோகராசா, காலஞ்சென்ற சிவராசா மற்றும் சண்முகரத்தினம், பாஸ்கரன், யோகராணி, மஞ்சுளா, புஸ்பராணி, காலஞ்சென்ற ராஜ்குமார் மற்றும் யோகராணி, இராசரத்தினம், மோகன், சிங்கராசா, அருளிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,  சித்திரவடிவேல், திருமஞ்சம், தவமலர், மங்கையர்கரசி, சுகந்தி, உதயன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 10-02-2011 வியாழக்கிழமை அன்று வவுனியாவிலுள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, வவுனியா இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனவைரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இந்திராணி(மனைவி) — இலங்கை; தொலைபேசி: +94244900307
வசிகரன்(மகன்) —பிரான்ஸ்;தொலைபேசி:+33142595625; செல்லிடப்பேசி: +33615705388
விசிகரன்(மகன்) — பிரான்ஸ்; தொலைபேசி: +33683024398
பூவலிங்கம்(சகோதரர்) — பிரான்ஸ்; தொலைபேசி: +33142644167

 

Jan 22, 2011

திரு செல்வரத்தினம் சுதாகரன்

வேலணை கிழக்கு, 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல 65/6 வாசல வீதி, கொட்டாஞ்சேணை, கொழும்பு வதிவிடமாகவும் கொண்ட திரு செல்வரத்தினம் சுதாகரன் அவர்கள் 22.01.2011 சனிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்வரெத்தினம் மற்றும் முத்துலெட்சுமி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வனும், காலஞ்சென்ற மகாலிங்கம் மற்றும் அன்னலெட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும், மதனிகா அவர்களின் அன்பு கணவரும், சுதாந்தினி, சுதாகுமார், சுதர்ஷன், சுயந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், புஷ்பராஜா(நோர்வே), இரஞ்சிதமலர்(கொழும்பு), ஐங்கரன்(ஜொ்மனி) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும், காலஞ்சென்ற தவராசா மற்றும் டொரின் ஆகியோரின் அன்பு சகலனும், பாரதிப்பிரியன், பிரதீபன், பிரசாந், நிவேதன், பமிளா ஆகியோரின் மாமனாரும், கோபிநாத்(அவுஸ்திரேலியா), சோதிகா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் ஞாயிறுக்கிழமை 23-01-2011 அன்று அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் மாலை 6.00 மணியாளவில் வேலணைக்கு எடுத்துச் செல்லப்பட்டு 24-01-2011 திங்கட்கிழமை பி.ப 2.00 மணியளவில் கிரிகைகள் நடைபெற்று பி.ப 4.00 மணியளவில் சாட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்கப்படுகின்றீர்கள்.

 

Jan 07, 2011

திருமதி ரஜித்தா (அகழ்யா) இராசேந்திரன்

 
தோற்றம்: Aug 16, 1969     மறைவு: Jan 07, 2011

கொழும்பை பிறப்பிடமாகவும், ஹல்துமுல்லையை வசிப்பிடமாகவும், ஜோ்மனியில் வாழ்ந்துவந்தவருமான இராசேந்திரம் ரஜித்தா அவர்கள் 07-01-2011 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் சிவராஜசிங்கம் குணரத்தினதேவி தம்பதியினரின் அன்பு மகளும், இராசையா சரஸ்வதி (வேலணை கிழக்கு) தம்பதியினரின் அருமை மருமகளும், இராசேந்திரம் அவர்களின் அன்பு மனைவியும்,நிரோஷன், கீர்த்திகா, அஸ்வினி ஆகியோரின் பாசமிகு தாயாரும், ரஞ்சன், ரமேஷ்(நோர்வே), ரஜினி(லண்டன்), ராஜன், ரஜீவ்(இலங்கை), சுரேஷ், பிரபா(லண்டன்), ஷாமிலா, கஜன், ஜாமினி(கல்முனை), அகிலன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு சகோதரியும், ராஜன்(இலங்கை), ரஜீவ்(இலங்கை), வித்தியா, சத்யா, வனஜா, மயூரா(அவுஸ்திரேலியா), தர்ஷிகா, ஷர்மிக்கா(லண்டன்), தனுஜா, தயாபரன்(ஜோ்மன்), நொயல், தனுஷ், காலஞ்சென்ற தயாபரன், கோபிகா, கிருஷாந்தினி, இராச ஆகியோரின் அன்பு மைத்துனியும், குலசிங்கம், சாந்தி, வவி(இலங்கை), கலா(ஜோ்மன்), ஜெயா, கண்ணன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு அண்ணியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

 

Jan 03, 2011

திருமதி லோகேஸ்வரி (தேவி) ஐயாத்துரை

தோற்றம்: May 14, 1951   மறைவு: Jan 03, 2011

வேலணை கிழக்கு, 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி லோகேஸ்வரி (தேவி) ஐயாத்துரை அவர்கள் 03.01.2011 திங்கட்கிழமை அன்று கொழும்பில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், நடராஜா இளையபிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், வல்லிபுரம் இளையபிள்ளை தம்பதியினரின் மருமகளும், ஐயாத்துரை (முன்னாள் தலைவர் - முத்துமாரியம்மன் ஆலய அறங்காவல் சபை - வேலணை கிழக்கு) அவர்களின் அன்பு மனைவியும், மதியழகன்(கொழும்பு), கேமமாலினி(ஜோ்மன்), காலஞ்சென்ற மஞ்சுளா(வேலணை), ராகவன்(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புத் தாயாரும், சற்குணசிங்கம் அவர்களின் அன்புச் சகோதரியும், சாந்தகுமார், வினோதினி ஆகியோரின் அன்பு மாமியும், பூமலர், காலஞ்சென்ற சொர்ணம்மா, காலஞ்சென்ற ராசம்மா, காலஞ்சென்ற சோமசுந்தரம், சண்முகராஜா, காலஞ்சென்ற சிவராஜலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும், பிரவீன், காவியா ஆகியோரின் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-01-2011 வியாழக்கிழமை அன்று கொழும்பு பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில் பி.ப 2.00 மணிமுதல் 4.00 மணிவரை உறவுகளின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கோட்டுக்கொள்கிறோம்.

தகவல்
கணவர், மக்கள், மருமக்கள்.

தொடர்புகளுக்கு
மதி — 227, மகா வித்தியாலய மாவத்தை,  கொழும்பு -13, இலங்கை
தொலைபேசி: +94112338223; செல்லிடப்பேசி: +94777166266
யோகன் — நெதர்லாந்து;  தொலைபேசி: +31570625085
ஸ்ரீகரண் — பிரான்ஸ்;  தொலைபேசி: +33149451676

 

Dec 24 2010

திருமதி செல்வதி ஆறுமுகம்

தோற்றம்: June 15, 1934    மறைவு: Dec 24, 2010

வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி செல்வதி ஆறுமுகம் அவர்கள் 24-12-2010 வெள்ளிக்கிழமை அன்று வேலணையில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி கந்தையா தம்பதிகளின் அன்பு மகளும், சண்முகம் சிவகாமி அவர்களின் அன்பு மருமகளும், ஆறுமுகம் அவர்களின் பாசமிகு மனைவியும், இரத்தினாம்பிகை(பாரிஸ்), வனிதா(பாரிஸ்), காலஞ்சென்ற தேவி, சிவமணி, செல்வநாயகம்(சுவிஸ்), சறோ(கொலன்ட்), குமுதா(லண்டன்), கலா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும், செல்வரத்தினம், சித்திரவடிவேல், சிவராசா, விஜயரத்தினம், சிவநேசன், குமுதினி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் வேலணை இல்லத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்று, பூதவுடல் வேலணை, சாட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இந்த அறிவித்தலை  உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

 

Nov 29 2010

திருமதி பரமேஸ்வரி இராசலிங்கம்

பிறப்பு : Mar 07, 1950   இறப்பு : Nov 29, 2010

புங்குடுதீவு 12ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் சிவன்விதி 10/213 திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட இராசலிங்கம் பரமேஸ்வரி அவர்கள் 29-11-2010 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை நாகபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், சபாபதிப்பிள்ளை நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற இராசலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், சசிகலா(சுவிஸ்), சந்திரகலா(கனடா), இலங்கையில் வசிக்கும் மதுறஜனி, செந்தூரன், பிரபாகரன் ஆகியோரின் அன்புத்தாயாரும், சறோசினிதேவி(நெதர்லாந்து), செல்வரத்தினம், மனோரஞ்சிதம், இராசரத்தினம், தாமிரவருணி, மங்களம்(இலங்கை) ஆகியோரின் அன்பு சகோதரியும், காலஞ்சென்ற முத்துலிங்கம், சண்முகலிங்கம் புவனேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும், நாகேஸ்வரன்(சுவிஸ்), சுரேஸ்குமார்(கனடா), இரத்தினகோபால்(சவூதி), ஜெசி(இலங்கை), காலஞ்சென்ற தாரணி  ஆகியோரின் அன்பு மாமியும், அஜந்தன், ஜெயந்தன், சியானி(சுவிஸ்), லிதுசன்(கனடா), கிஷானி, சிவானி(இலங்கை), சியாந்தன்(இலங்கை) ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 30-11-2010 செவ்வாய்கிழமை அன்று கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

 

தகவல்:
மருமகன், மகள்
தொடர்புகளுக்கு
செந்தூரன் — இலங்கை; தொலைபேசி: +942114590287
மருமகன் — சுவிட்சர்லாந்து; தொலைபேசி: +410442520744;                            செல்லிடப்பேசி: +417928827411

 

Nov 05 2010

திரு மருதப்பு மகாலிங்கம்

மலர்வு:செப்ரெம்பர் 24, 1930    உதிர்வு: நவம்பர் 05, 2010

வேலணை கிழக்கு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு 13 ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மருதப்பு மகாலிங்கம் அவர்கள் 05.11.2010 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மருதப்பு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னுத்துரை செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும், அன்னலெட்சுமி அவர்களின் அன்புக் கணவரும், புஸ்பராஜா, ரஞ்சிதமலர், ஐங்கரன், மதனிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற தவராஜா மற்றும் சசிகலா, டொரின், சுதாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற சோதிலிங்கம் அவர்களின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற பாக்கியலட்சுமி மற்றும் பூபாதி யோகேஸ்வரி ஆகியோரின் சகலனும், பிரியன், பிரதீபன், பிரசாத், கோபிநாத், கோபிகா, நிவேதன்,பமிலா, அபிநயா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் 08.11.2010 திங்கட்கிழமை அன்று கொழும்பில் நடைபெறும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

Sep 09 2010

திருமதி யோகவதி சிவகுரு

வேலணை கிழக்கை பிறப்பிடமாகவும், கனடாவில் வசித்து வந்தவருமான திருமதி யோகவதி சிவகுரு அவர்கள் 09-09-2010 வியாழக்கிழமை கனடாவில் காலமானார்.

அன்னார் காலம் சென்றவர்களான திரு திருமதி நாகலிஙம் தம்பதிகளின் அருமை புதல்வியும், காலம் சென்றவர்களான திரு திருமதி செல்லையா தம்பதிகளின் மருமகளும், காலம் சென்ற திரு சிவகுருவின் துணைவியாரும், நடராஜா(கொழும்பு), செல்வரத்தினம்(பிரான்ஸ்), ஆகியோரின் அன்பு சகோத்ரியும், நேசரத்தினம்(கனடா), நேசராணி(கொழும்பு), யோகரட்ணம்(கனடா), யோகராணி(கொழும்பு), சிவகுமார்(கனடா), சிவமாலினி(கனடா),  மைதிலி(கனடா), ஆகியோரின் அருமைத்தாயாரும் நாகதேவி, சிவராஜா, நளாயினி, நேசராஜா, உருத்திரகாந்தன், சுனித்தா, அன்ருபாலா மாமியாரும் வினோத், ரீனா, ரயன், நிசாந், ரம்மியா, அபர்னா, அஸ்வின், சுஜீவன், சிந்துஜன், மதுசன், சமிட்டா, சேரன், ரிசாந், சகானா, அசாந், ஜாசக், ஏஞ்சலினா பாசமிகு பேர்த்தியுமாவார்.
அன்னார் பூதவுடல் OGDEN FUNERAL HOMES இல் ஞாயிறு/திங்கள் ஆகிய இரு தினங்களும்(மாலை 5:00 PM - 9:00 PM ) பார்வைக்காக வைக்கப்பட்டு மறுநாள் செய்வாய் காலை 10:30AM - 12:00PM மணிக்கு நல்லடக்க ஆராதனை நடைபெறும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

Viewing Hall:

4164 Sheppard Avenue East  (Midland Ave/ Sheppard Ave E)

Click here ->  Ogden Funeral Homes

Viewing Time: Sunday (Sep 12, 2010)  5:00 PM - 9:00 PM

                            Monday (Sep 13, 2010)  5:00 PM - 9:00 PM

 

Cemetery & Cremation Place:

Mount Pleasant Cemetery

375 Mount Pleasant Road, Toronto

Click here -> Map

Cremation Time : Tuesday (Sep 14, 2010)  10:30 AM - 12:00 PM


தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு : சிவகுமார் (416-729-0919)

                                          உருத்திரகாந்தன் (416-312-3223)

                                         அன்ரூபாலா (416-722-2574)

 

Sep 05 2010

திருமதி செல்வதி தம்பிஐயா (ஐயாப்பா)

பிறப்பு : ஒக்ரோபர் 05, 1931   இறப்பு : செப்ரெம்பர் 05, 2010

வேலணை கிழக்கு, 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா மற்றும் கொழும்பை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தம்பிஐயா செல்வதி அவர்கள் 05.09.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பு, கைராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், கார்த்திகேசு, பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அவர்களின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற தம்பிஐயா(ஐயப்பா - சிவத்தொண்டர்) அவர்களின் அன்பு மனைவியும், கோமளேஸ்வரி, பூமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற வேலணையூர் மாமனிதர் குமாரசாமி(J.P), புவனேஸ்வரி, தர்மபாலன், ராஜேஸ்வரி, சந்திரசேகரம்(சுவிஸ்), தில்லைநடராசா(பிரான்ஸ்), சிவபாலன்(இலண்டன்), சிவகுமார்(கனடா), சிவனேஸ்வரி ஆகியோரின் பாசமிகு தாயாரும், சோதிமலர், ஆனந்தராசா(சுவிஸ்), ஞானேஸ்வரி, ரவீந்திரன்(இலண்டன்), வளர்மதி(சுவிஸ்), வானதி(பிரான்ஸ்), சசிகலா(இலண்டன்), யசோதா(கனடா), நாகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும், அனிதா, கிரிஜா, நிவேதிதா, கபிலன், அர்ச்சனா, அஞ்சனா, நாகர்ஜினன், மலைவாணன், நாகதீபன், அனுந்திகா, விந்துஜன், விதுர்சன், இலக்கியா, அகல்யா, தர்சிகா, சஞ்சா, கஜானன், தனுஷா, சிவனுஜா, தேனுஷா, அகரன், அஷ்வத், வைஸ்ணவி, பிரியங்கன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 06.09.2010 திங்கட்கிழமை அன்று பி.ப 4:30 மணிக்கு பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தர்மபாலன் — இலங்கை; தொலைபேசி: +94114877075; செல்லிடப்பேசி: +94778012226
சந்திரன் — சுவிட்சர்லாந்து; தொலைபேசி: +41326854287
இராசன் — பிரான்ஸ்; தொலைபேசி: +3343842377
சிவம் — பிரித்தானியா; தொலைபேசி: +442086069833
குமார் — கனடா; தொலைபேசி: +14167432033

 

Aug 23 2010

திரு ஐயம்பிள்ளை செல்லத்துரை

வேலணை கிழக்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு ஐயம்பிள்ளை செல்லத்துரை அவர்கள் 23-08-2010 திங்கட்கிழமை வேலணையில் காலமானார் .அன்னாரின் இறுதிக்கிரியைகள் செவ்வாய்க்கிழமை (24-08-2010) வேலணையில் நடைபெற்றது. இந்த அறிவித்தலை  உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

 

July 06 2010

திருமதி இராஜலிங்கம் பூமணி

வேலணை கிழக்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸ் நாட்டை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி இராஜலிங்கம் பூமணி  அவர்கள்  06-07-2009 அன்று பிரான்ஸில் காலமானர்.


இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

 

April 28, 2010

திரு காங்கேசு பாலசிங்கம் (எப்பாவலை)

முன்னாள் பிரபல வர்த்தகர் (எப்பாவலை)

வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தை சேர்ந்த திரு காங்கேசு பாலசிங்கம் (எப்பாவலை) அவர்கள் 28-04-2010  புதன்கிழமை வேலணையில் காலமானார். அன்னார் காலஞ்சென்ற காங்கேசு-கதிராசி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் - தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற பாக்கியலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,  சுஜிதா(நோர்வே), ரஜிதா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், சசிகரன், தயாளராஜா ஆகியோரின் மாமனாரும், ஜெனிசா, சாரூஜன், தருசனா, ரஸ்னா, அபிராம் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் வேலணை இல்லத்தில் நாளை (29.04.2010) வியாழக்கிழமை நடைபெற்று, பூதவுடல் வேலணை, சாட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இந்த அறிவித்தலை  உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

 

April 20, 2010

திரு தில்லையம்பலம் செல்வராசா
(இளைப்பாறிய ஆசிரியர்)

தோற்றம் : யூன் 12, 1935    மறைவு : ஏப்ரல் 20, 2010

வேலணை கிழக்கை பிறப்பிடமாகவும் காரைநகர் மணற்காடு அம்மன் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு தில்லையம்பலம் செல்வராசா (செல்வராசா வாத்தியார்) அவர்கள் 20-04-2010 செவ்வாய்கிழமை யாழ்ப்பாணத்தில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற தில்லையம்பலம்-செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சீவரத்தினம்-பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற லீலாவதி(ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும் செல்வரூபி, காலஞ்சென்ற செல்வஅருளினி, செல்வஜெயந்தினி, செல்வசுதர்சினி, செல்வகலாஜோதி ஆகியோரின் பாசமிகு தந்தையும், ஸ்கந்தராஜா, செல்வராஜா, தர்மரட்ணம், உதயகுமார் ஆகியோரின் மாமனாரும், காலஞ்சென்ற இரத்தினம், பராசக்தி, காலஞ்சென்ற குமாரசாமி, ராசமணி, தவமணி, புவனேஸ்வரி, கமலாம்பிகை, செல்லத்துரை ஆகியோரின் பாசமிகு சகோதரனும், தர்சிகா, நிருஷா, தாரணி, நிமலன், நிரோஷன், அபினா, ஆதித்தின், சாயிராஜ், சங்கீதா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் 21.04.2010 புதன்கிழமை அன்று காலை 10:00 மணிக்கு அவரது மகள் இல்லத்தில்(214/23, ராமநாதன் வீதி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம்) என்னும் இடத்தில் நடைபெற்று தகனக்கிரியைகள் கொக்குவில் இந்து மயானத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

Mar 10, 2010

திரு சிவசம்பு கேதீஸ்வரன்

 

 

தோற்றம் 29-01-1960     மறைவு 10-03-2010

வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்தவருமான திரு சிவசம்பு கேதீஸ்வரன் (சின்ன ஈசன்) அவர்கள் 10-03-2010 அன்று பிரான்சில் காலமானார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-03-2010 திங்கள்கிழமை பிரான்சில் நடைபெறும். இந்த அறிவித்தலை  உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

 

Mar 03, 2010

திருமதி ராசம்மா குலசேகரம்பிள்ளை

வேலணை கிழக்கு, 3ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசம்மா குலசேகரம்பிள்ளை நேற்று 03.03.2010 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வள்ளிபுரம் இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முத்துக்குமார் செல்லமுத்து தம்பதியரின் அன்பு மருமகளும், லீலாவதி, புனிதவதி, இந்திராணி ஆகியோரின் அன்புத் தாயாரும், கந்தசாமி, தம்பிஐயா, சிவபாலன் ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான சொர்ணம்மா, சோமசுந்தரம் மற்றும் சண்முகராஜா, ஐயாத்துரை, காலஞ்சென்ற சிவராசலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், சசிகுமார், சசிகலா, சாந்தநிதி, சந்திரகுமார், சரண்யா, தர்சினி, சுபாசினி, கமலினி, கஜன், சிவலக்சன், சில்வியா ஆகியோரின் அன்பு பேர்த்தியாரும், கௌசிகா, டிலக்சனா, லகீசன், நிரூஷன், விதுஜா, விரிஷா, மீனா, விக்னேஸ்வரன், டிலான், ஜாலினி, கஜிபன் ஆகியோரின் அன்புப் பூட்டியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சாட்டி இந்துமயானத்திற்கு இன்று (04.03.2010) வியாழக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு தகனக்கிரியைகளுக்காக எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின் றோம்.


 

Dec 31, 2009

திருமதி இராசலெட்சுமி சபாபதிப்பிள்ளை

வேலணை கிழக்கு 2ம் வட்டாரம் திருமதி இராசலெட்சுமி சபாபதிப்பிள்ளை அவர்கள் வேலணையில் 31.12.2009 வியாழக்கிழமை காலமானார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02.01.2010 சனிக்கிழமை அன்று வேலணையில் நடைபெற்றது. இந்த அறிவித்தலை  உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

 

Nov 05, 2009

திரு எட்வேட் அமிர்தலிங்கம் (அமுதம்)


வேலணை கிழக்கு, 3
ம் வட்டாரம், அம்மன் கோயிலடியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட எட்வேட்  அமிர்தலிங்கம் 05.11.2009 வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற எட்வேட் (செல்லையா) தங்கச்சியம்மா தம்பதியரின் அன்பு மகனும் காலஞ் சென்ற திருவிளங்கம் இராசம்மா தம்பதியரின் அன்பு மருமகனும் மனோன்மணியின் அன்புக் கணவரும் காலஞ்சென்றவர்களான நல்லையா (ஆசிரியர்), செல்வராசா, குணரட்ணம் மற்றும் சிவமணி ஆகியோரின் அன்புச் சகோதரனும் உதயகுமார், சசிகுமார் ஆகியோரின்  பாசமிகு தந்தையும் நாகேஸ்வரி, ஜெசிதா ஆகியோரின் அன்பு மாமனும் நிர்மிதா, அஜந்தன், அட்சயா, அவிநியா ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் வேலணை இல்லத்தில் நாளை (08.11.2009) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று, பூதவுடல் வேலணை, சாட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை  உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
 

 

Oct 10, 2009

 திருமதி பாலசிங்கம் வள்ளியம்மை (குச்சாண்டி)


வேலணை கிழக்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பாலசிங்கம் வள்ளியம்மை (குச்சாண்டி) அவர்கள் 16-10-2009 அன்று வேலணையில் காலமானார். இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

 

July 21, 2009

திரு விசுவலிங்கம் கைலாயபிள்ளை

வேலணை கிழக்கை பிறப்பிடமாகக் கொண்டவரும் மன்னாரில் தற்காலிகமாக வசித்து வந்தவருமான விசுவலிங்கம் கைலாயபிள்ளை அவர்கள் 21-07-2009 செவ்வாய்கிழமை வேலணையில் காலமானார். இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
 

தகவல் : பெறாமகன் மு.ஜெயரூபன்
இலண்டன் 07734693739

 

July 12, 2009

திரு நல்லதம்பி போசராஜா

திரு நல்லதம்பி  போசராஜா  அவர்கள் 12-07-2009 அன்று வேலணையில் காலமானார்.

 

June 08, 2009

திரு நடராசா சரவணபவன் (ராசன்)

வேலணையைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம், கொட்டடியை வசிப்பிடமாகக் கொண்டிருந்தவரும் தற்போது அத்தியடியில் வசித்தவருமாகிய நடராசா சரவணபவன் (ராசன்) நேற்று (08.06.2009) திங்கட்கிழமை அதிகாலை காலமாகி விட்டார்.
 அன்னார் அமரர்களான செல்லையா நடராசா (முன்னாள் அரச மரக் கூட்டுத்தாபனம்), திலகவதி தம்பதியினரின் அன்பு மகனும் யோகலட்சுமியின் பாசமிகு கணவரும் சுபகரன், நிரஞ்சனா, கிரிஜா ஆகியோரின் அன்புத் தந்தையும் திருமதி கிருஸ்ணாம்பிகை, திருமதி இராஜேஸ்வரி, திருமதி விஜயலட்சுமி (பிரான்ஸ்), திருமதி வீரலெட்சுமி (கனடா), ராஜகோபாலன் (பாலுபிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான இராசேந்திரன் (கனடா), அருள்நந்தி (கனடா) மற்றும் திருமதி பத்மாவதி (லண்டன்), ஆனந்தன் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரனுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (09.06.2009) செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக கோம்பயன்மணல் மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
 

 

May 14, 2009

திரு குலசேகரம்பிள்ளை இளங்கோ

மலர்வு 07.08.1975   

 

மறைவு 24.05.2009

வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் விசுவமடுவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட குலசேகரம்பிள்ளை இளங்கோ அவர்கள் 14.05.2009 அன்று முள்ளிவாய்க்காலில் அகாலமரணமானார்.

அன்னார், குலசேகரம்பிள்ளை, காலஞ்சென்ற முத்துலெட்சுமி ஆகியோரின் அன்புமகனும், பாலசிங்கம், காலஞ்சென்ற ஞானேஸ்வரி ஆகியோரின் மருமகனும், சற்குணேஸ்வரியின் அன்புக்கணவரும், சஞ்சீவன், சஞ்சீகா, சானுஜன் ஆகியோரின் பாசமிகுதந்தையும், குலராசவதி(யாழ்ப்பாணம்), இளந்திரை(சுவிஸ்) ஆகியோரின் அன்புச்சகோதரனும், சதீஸ்வரன்(பிரான்ஸ்), சிவகாமசுந்தரி(ஜேர்மன்), உதயகுமார்(வவுனியா) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
திரு குலசேகரம்பிள்ளை - இலங்கை 0094 774478305
திரு திருமதி இளந்திரை - சுவிஸ் 0041 344222745
திருமதி மனோன்மணி - இலங்கை 0094 242222008
திரு திருமதி யோகரெத்தினம் - பிரான்ஸ் 0033 160788722
திரு திருமதி சதீஸ்வரன் - பிரான்ஸ்
0033 169913909

 

April 19, 2009

திரு எட்வேட் செல்வராசா (பிரக்கிராசி)

வேலணை கிழக்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸ் நாட்டை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு எட்வேட் செல்வராசா (பிரக்கிராசி) அவர்கள் ஞாயிற்றுக்கிழமை 19-04-2009 அன்று பிரான்ஸில் காலமானார்.
 

Feb 28, 2009

திரு இராசதுரை நரசிங்கம்

மலர்வு 17.06.1936     மறைவு 28.02.2009

வேலணையை பிறப்பிடமாகவும் வட்டக்கச்சியை வதிவிடமாகவும் கொண்ட திரு. இராசதுரை நரசிங்கம் அவர்கள் 28.02.2009 அன்று காலமானார். அன்னார், காலம் சென்றவர்களான இராசதுரை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும். யோகவதியின் அன்புக் கணவரும், இறஞ்சிதமலர்(கனடா), இன்பமலர்(ஜேர்மனி), நவகுமார்(ஜேர்மனி), வசந்தமலர்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். அன்னார் சிவகுமார்(கனடா), சாந்தகுமார்(ஜேர்மனி) , வளர்மதி(ஜேர்மனி) , ஸ்ரீபரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமானாரும், கமலாதேவி, சகுந்தலாதேவி, மல்லிகாதேவி, இலட்சுமிதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும், கஜன், பிரணவன், கேதவன், சிந்துஷா, தனுஷா, சஜிதீபன், லெட்சனா, தர்சனா, விதுனா, வைஷ்ணவி, வர்ஷா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரிகைகள் வவுனியாவில் இடம்பெறும். இத்தகவலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள்,
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:
நவகுமார் (ஜேர்மனி)  ---- 49 6571149548
இன்பமலர் (ஜேர்மனி) --- 49 6831703759
இறஞ்சினி (கனடா) --- 416 266 8735
வசந்தி (கனடா) --- 905 940 3076

 

Jan 20, 2009

திரு திருநாவுக்கரசு கந்தையா

வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தை சேர்ந்த திருநாவுக்கரசு கந்தையா அவர்கள் 20-01-2009 அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார். இவர் காலஞ்சென்ற கந்தையா- தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவமணியின் அன்புக் கணவரும், கேதீஸ்வரி - சந்திரமோகன், கோனேஸ்வரன்-கவித், விக்நேஸ்வரன்-சிஜாந்தி, சர்வேஸ்வரி (சசி)-குமரவேல், ஜெகதீஸ்வரன்-சஜி, மஞ்சுளா ஆகியோரின் அன்புத்தந்தையும், காலஞ்சென்ற மனோன்மணி, கமலாம்பிகை, பாக்கியம், கனகசபாதி பாலசிங்கம் ஆகியோரின் அன்புச்சகோதரரும் ஆவார். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்கப்படுகின்றீர்கள்.

தகவல்: மகள் கேதீஸ்வரி - சந்திரமோகன் (கனடா)   (416)514-0530

 

Jan 17, 2009

திரு கோபாலபிள்ளை செல்லையா


வேலணை கிழக்கு 3ம் வட்டாரத்தை சேர்ந்த கோபாலபிள்ளை செல்லையா அவர்கள் 17-01-2009 அன்று வவுனியாவில் காலமானார். இவர் மகாலட்சுமியின் அன்புக் கணவரும் ஜெயந்தி, ஜெயகுமார், ஜெயசுதா, ஜெயசங்கர் ஆகியோரின் அன்புத்தந்தையும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19-01-2009 திங்கக்கிழமை வவுனியாவில் நடைபெறும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்கப்படுகின்றீர்கள்.

 

Dec 23, 2008

Mr Mahalingam Visuvalingam

Nov 25, 2008

திரு நாகலிங்கம் சிவஞானம்


வேலணை கிழக்கு 3ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கிளிநொச்சி விசுவமடுவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகலிங்கம் சிவஞானம் அவர்கள் 25-11-08 அன்று கிளிநொச்சியில் காலமானார். இவர் சிவயோகத்தின் அன்புக் கணவரும் மதியாபரணம், மாசிலாமணி, சின்னத்துரை, அனுசம்மா, சத்தியமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும் பேரின்பராசா, கருணாகரன், மலர்(கனடா), சிவகரன், லோசினி ஆகியோரின் அன்புத்தந்தையும் ஆவார். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: மகள் மலர் (கனடா) 
 (416)665-04635

 

Nov 19, 2008

திரு அருள்ராஜா நடராஜா (அருள்)


வேலணை கிழக்கை சேர்ந்தவரும் யாழ் கொட்டடியை வதிவிடமாகவும் கொண்ட அருள்ராஜா நடராஜா (அருள்) அவர்கள் 19-11-2008 கனடாவில் காலமானார். அன்னாரின் பூதவுடல் சனிக்கிழமை
(மாலை 5 மணி முதல் மாலை 9 மணி வரை)
பார்வைக்கு வைக்கபட்டு இறுதிக்கிரியைகள் 24-11-2008 திங்கக்கிழமை (மதியம் 12 மணியில் இருந்து மாலை 2 வரை)  நடைபெறும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்கப்படுகின்றீர்கள்.

Viewing Hall:

4164 Sheppard Avenue East  (Midland Ave/ Sheppard Ave E)

Click here ->  Ogden Funeral Homes

 

Cemetery & Cremation Place:

256 Kingston Road (Kingsron Rd/ Woodbine Rd)

Click here ->   St John's Norway Cemetery & Crematorium

தகவல்: நிந்தியானந்தன் (ஆனந்தன்) நடராஜா  905-294-8601

 

Sep 16, 2008
 

திருமதி செல்லம்மா சின்னையா

 

தோற்றம்: 23-04-1922   மறைவு:10-09-2008

வேலணை கிழக்கு பெருங்குளம் முத்துமாரி அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும் கிளிநொச்சியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி செல்லமா சின்னையா அவர்கள் 10-09-2008 புதன் கிழமை அன்று கிளிநொச்சியில் காலமானார்.

 

அன்னார் காலஞ்சென்ற சின்னையாவின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை அன்னபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலம் சென்றவர்களான கந்தையா காசிலிங்கம் அன்னலட்சுமி, சித்திரவடிவேல்(யாழ்பாணம்), சரஸ்வதி(ஜேர்மனி), யோகவதி (கனடா) ஆகியோரின் அன்புச்சகோதரியும், காலம் சென்ற பூபதி, காலம் சென்ற இராசரெத்தினம், வரதலெட்சுமி ஆகியோரின் அன்புத்தாயாரும், காலம் சென்ற சுந்தரலிங்கம் (தபால் ஊழியர் கோண்டாவில்), திலகவதி, தங்கராசா(மகான்) ஆகியோரின் அன்பு மாமியாரும், சுதாசினி (ஆசிரியை -கிளிநொச்சி), சுதர்சன், கோகிலன், இராஜரூபன், இராஜதீபன், இராஜினி, டயனா, தர்மசீலன்(ரகு), தர்சினி(றதி), நந்தினி ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் கிளிநொச்சியில் நடைபெற்றன. இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

தகவல்நரசிங்கம் யோகவதி - கனடா - (416) 759-5239

 

 

June 14, 2008
 

 

நடராசா சற்குணம்


வேலணை கிழக்கு 3ம் வட்டாரம் நடராசா சற்குணம் அவர்கள் 14-06-2008 சனிக்கிழமை இந்தியாவில் காலமானார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19-06-2008 வியாழக்கிழமை இந்தியாவில் நடைபெறும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்கப்படுகின்றீர்கள்.

 

March 09, 2008

Mr Sothidar rasa (son) Rajendran

Mr Sothidar rasa (son) Rajendran Passed Away on 03/09/2008 at Esumoddai, Jaffna.
 
Bala 514-387-7462
Ragu 905-927-1991

 

February 09, 2008

 

Click here

From Jaffna

From Swiss

 

January 21, 2008

Mr Kanthan Sabathy

Mr Kanthan Sabathy passed away on January 20, 2008 at Velanai.

 

August 07, 2007

திரு. தமோதிரம்பிள்ளை காசிலிங்கம்

வேலணை கிழக்கு பெருங்குளம் முத்துமாரி அம்மன் கோவில்லடியைப் பிறப்பிடமாக கொண்ட திரு. தமோதிரம்பிள்ளை காசிலிங்கம் அவர்கள் ஆவணி மாதம் 07, 2007 கொழும்பில் காலமானார். இவர் திரு/திருமதி தாமோதரம்பிள்ளை அன்னபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், பராசக்தி அவர்களின் கணவரும் அவார்.

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேரி எண்: +33160779238

 

April 22, 2007

Mr Kathikesupillai

Mr Kathikesupillai passed away on April 22, 2007 at Velanai.

Dec 15, 2006

Mrs Leelavathy Selvarajah

Mrs Leelavathy Selvarajah passed away on December 15, 2006 in Jaffna.

 

Dec 02, 2006

Mr Navasivayam Sivapalan

Mr Navasivayam Sivapalan passed away on December 02, 2006 in Paris, France.  He was son of Navasivayam and Sagunthalathevy (Vavuniya), brother of  Sivarasan (Vavuniya), sister of Mahathevy (Vavuniya), brother in law: of Nesan (Vavuniya).

 

 

Oct 20, 2006

Mr Sinnappu Arumugam

Mr Sinnappu Arumugam (Punkudutheevu) passed away on October 20, 2006 at Velanai.  Cremation on 22nd October, 2006 on Sunday at Velanai.

Oct 04, 2006

Mr Muththuthamby Tharmalingam (Rasan)

Mr Muththuthamby Tharmalingam (Rasan) passed away on October 04, 2006 in Canada

 

Jan 14, 2006

Mr Ethiveerasingam

 

Mr Ethiveerasingam passed away on January 14, 2006 at Colombo.  Cremation on 16th January, 2006 on Monday at Colombo.

 

Oct 09, 2005

KMrs Thilagavathi (Kili) Nadarajah

Mrs Thilagavathi (Kili) Nadarajah expired on October 09, 2005 at Canada.  View on 15th October Saturday from 5:00 PM to 9:00 PM.  Cremation on 17th October  Monday 10:00 AM at Toronto, Canada.

 

Sep 14, 2005

KMrs Paramsothi

Mrs Paramsothi expired at Velanai.  Cremation on 18th September  Sunday at Velanai.

 

Aug 20, 2005

Kanagalingam Sothilingam (Sothi)

Kanagalingam Sothilingam expired at Colombo.  Cremation on 24th August Wednesday at Colombo.

 

July 2005

KMrs Sellamma

 

Mrs Sellamma expired on July 2005 at Velanai.

 

Feb 02, 2005

 

KMrs Pakkiyam Kanagaratnam

 

 

 

Nov 09, 2004

Sep 16, 2004

Aug 29, 2004

 

July 16, 2004

May 29, 2004

Feb 07, 2004

Dec 11, 2003

Dec 05, 2003

Nov 19, 2003

 

Oct 12, 2003

Oct 08, 2003

Oct 06, 2003