Nov 04,2012 திரு நாகலிங்கம் மாசிலாமணி
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
|
||||||||||||
Oct 31,2012 திரு விஸ்வலிங்கம் முத்துலிங்கம்
வேலணை கிழக்கு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 63 சிவகுருநாதர் வீதி, பிறவுண் வீதி யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் முத்துலிங்கம் அவர்கள் 31-10-2012 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார்,
காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் மனோன்மணி(செல்லம்) தம்பதிகளின்
அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் அன்னம்மா தம்பதிகளின்
அன்பு மருமகனும், பாக்கியலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயமலர்(இலங்கை), ஜெயரூபன்(இங்கிலாந்து), ஜெயகரன்(இங்கிலாந்து),
ஜெயதரன்(இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தங்கலிங்கம்(ராசா), காலஞ்சென்ற கைலாசப்பிள்ளை, சிவம்(இந்தியா),
செல்வம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், பாலச்சந்திரன், சோபனா,
சஜித்தா, சுதாயினி ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற
மீனாம்பிகை, மனோன்மணி(சின்னமணி பிரான்ஸ்), காலஞ்சென்ற
கனகம்மா(கனடா), அருளானந்த சிவலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சகானா, கஜானா, ரேணுசா, கிருத்திகா, தேனுஜா, சோபியா ஆகியோரின்
அன்புப் பேரனும் ஆவார்.
தகவல்:
குடும்பத்தினர்
|
||||||||||||
Sep29,2012 திரு சிவகுரு யோகரட்ணம்
வேலணை கிழக்கை
பிறப்பிடமாகவும், கனடா - ஸ்காபறோவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு
சிவகுரு யோகரட்ணம் அவர்கள் 29-09-2012 சனிக்கிழமை அன்று கனடாவில்
காலமானார். தகவல் -
குடும்பத்தினர் நளாயினி -
416-284-7955 கண்ணீர் அஞ்சலி1 கண்ணீர் அஞ்சலி2 கண்ணீர் அஞ்சலி3 கண்ணீர் அஞ்சலி4 கண்ணீர் அஞ்சலி5 கண்ணீர் அஞ்சலி6
|
||||||||||||
Sep20,2012 திரு கதிரேசு காசிலிங்கம்
வேலணை கிழக்கு 3ம் வட்டாரம், அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வவுனியா, பாவற்குளம் 9ம் யுனிற்ரை வதிவிடமாகவும் தற்போது கனடா - ஸ்காபறோவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு கதிரேசு காசிலிங்கம் அவர்கள் 20-09-2012 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார்,
காலஞ்சென்றவர்களான கதிரேசு-சிவக்கொழுந்து தம்பதிகளின் சிரேஷ்ட
மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா-தெய்வானை தம்பதிகளின் அன்பு
மருமகனும், சொர்ணமனி அவர்களின் அன்புக் கணவரும், ஸ்ரீகரன்,
தயாபரன், அகிலா, காந்தீபன், பாஸ்கரன், சுதாகரன், சிவகாந்தன்
ஆகியோரின் பாசமிகு தந்தையும், இதயராணி, கிரிசாம்பாள், இராஜலிங்கம்,
கோமளாதேவி, சிவரூபி, நிருஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தவமணி, இராசாத்தி, பஞ்சலிங்கம், மற்றும்
சித்திரவடிவேல் (France) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, பொன்னையா, செல்லம்மா, மற்றும்
கனகலிங்கம், காலஞ்சென்ற இராசலட்சுமி, மற்றும் நாகம்மா, காலஞ்சென்ற
அன்னலட்சுமி, மற்றும் பூவதியம்மா, கந்தசாமி ஆகியோரின் அன்பு
மைத்துனரும், சரண், சந்தோஸ், ரஜீவன், அபிஷா, ஓவியா, துர்க்கா,
பரனிதா, அஷானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். |
||||||||||||
Sep03,2012 திருமதி பகவதி இரத்தினம்
வேலணை கிழக்கு அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பளை வளமாரிகட்டுவனை வசிப்பிடமாகவும், தற்போது லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பகவதி இரத்தினம் அவர்கள் 03-09-2012 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
|
||||||||||||
Sep01,2012 திரு செல்லத்துரை நடராஜா (இளைப்பாறிய அதிபர்)
வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை நடராஜா அவர்கள் 01-09-2012 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பாக்கியலட்சுமி தம்பதிகளின் சிரேஷ்ட
மகனும், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் செல்லமுத்து தம்பதிகளின்
அருமை மருமகனும், புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், யோகராஜா,
காலஞ்சென்ற சௌந்தராஜன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற
கோமளாதேவி, சியாமளா(கனடா), ஜெயகரன்(கட்டார்) ஆகியோரின் பாசமிகு
தந்தையும், இலங்கநேசன்(கனடா), Dr.கிருஷ்ணகோபி(கட்டார்) ஆகியோரின்
அன்பு மாமனாரும், திவாகரன்(கொழும்பு), Dr.சிவாகரன்(யாழ்ப்பாணம்),
காலஞ்சென்ற ஜோதிகா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
அஜந்தன்(கனடா), அபிலாஷ்(கனடா), ஷைனுஜா(கட்டார்) ஆகியோரின் அன்புப்
பேரனும், சிவசோதி(யாழ்ப்பாணம்), காலஞ்சென்றவர்களான இரத்தினம்,
செல்வராசா, குமாரசாமி, பராசக்தி(பிரான்ஸ்), இராசமணி(பிரான்ஸ்),
தவமணி(டென்மார்க்), கமலாம்பிகை(வவுனியா), செல்லத்துரை(யாழ்ப்பாணம்)
ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
|
||||||||||||
Aug 26,2012 திரு இளையதம்பி சித்திரவடிவேல்(தங்கராசா)
வேலணை கிழக்கு 3ம்
வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், மன்னார் பெரியகடையை வசிப்பிடமாகவும்
கொண்ட இளையதம்பி சித்திரவடிவேல் அவர்கள் 26.08.2012
ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான
இளையதம்பி இராசம்மா தம்பதியரின் செல்வப் புதல்வனும்,
காலஞ்சென்றவர்களான கார்த்திகேசுப்பிள்ளை சின்னம்மா தம்பதியரின்
அன்பு மருமகனும், காலஞ்சென்ற லீலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
கார்த்தீபன்(லக்சுமி ஸ்ரோஸ் மன்னார்), ராதிகா, விமலதாஸ் ஆகியோரின்
அன்புத் தந்தையும், காலஞ்சென்ற இராசரத்தினம் மற்றும்
துரைராசா(கனடா), இராசலட்சுமி, உதயராணி, பூமணி, சுந்தரலிங்கம்,
பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரனும், சரோசினிதேவி,
சிறிஸ்கந்தராசா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும், சோபிகா,
வசீகரன், ஆகியோரின் மாமனாரும் தனுசனன், சாம்பவி ஆகியோரின் அன்புப்
பேரனும் ஆவார்.
|
||||||||||||
Aug 10,
செல்வன் ராஜகோபாலன் நிக்கோலா
பிரான்சைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட
ராஜகோபாலன் நிக்கோலா அவர்கள் 10-08-2012 வெள்ளிக்கிழமை
அன்று அகால மரணமானார்.
|
||||||||||||
July 20,
திருமதி துரைராசா கமலாதேவி
வேலணை கிழக்கு அம்மன் கோவிலடி 3ம் வட்டாரத்தைப்
பிறப்பிடமாகவும், சுவிஸ் துர்க்கா கண்டோன் வயின்பில்டனை
வசிப்பிடமாகவும் கொண்ட துரைராசா கமலாதேவி அவர்கள்
20-07-2012 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
பார்வைக்கு:
தகவல்
தொடர்புகளுக்கு சுவீஸ் வாழ் மக்களின் கண்ணீர் அஞ்சலி
|
||||||||||||
July 06,
திரு தம்பு குலசேகரம்பிள்ளை (இளைப்பாறிய வருமான வரி உத்தியோகத்தர் )
வேலணை கிழக்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸ் நாட்டை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு தம்பு குலசேகரம்பிள்ளை அவர்கள் 06-07-2012 இன்று பிரான்ஸில் காலமானர். அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பு-மாரிமுத்து தம்பதிகளின் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்-தங்கம்ம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், அன்னலெட்சுமி அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான நகுலேஸ்வரி, நாகநாதி, சுந்தரம், சமாதிலிங்கம், எதிர்வீரசிஙம் ஆகியோரின் அன்பு சகோதரரும், கந்தையா, இராசம்மா, பொண்ணம்பலம், அழகேந்திரவதி, அன்னலட்சுமி, கனகரத்தினம், மற்றும் பாலசிங்கம், வீரசிங்கம், காலஞ்சென்றவர்களான பாக்கியலட்சுமி, இரத்தினசிங்கம் மற்றும் சந்திரசேகரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஜெயஈஸ்வரி (திருமஞ்சம்), விக்கினராஜா, சிறீஸ்கந்தராஜா, விவேகானந்தராஜா (ஆனந்தன்), கிருஷ்ணராஜா (பவி), விபுலானந்தராஜா (ராசன்), ஜெகதா ஆகியோரின் அன்புத் தந்தையும், சிவசுந்தரம், புஷ்பராணி, குணாளினி, பகீரதி, ஜெயராதா, சுயா, சிறிதரன் (துரையன்) ஆகியோரின் அன்பு மாமனாரும், ஷர்மிளா, ரஜீவ், நிருஜா, நிஷாந், துஷிதா, தனுசா, வைகுந்தன், விதுஷன், ஜனனி, யாதவன், ஜனார்த்தன், விவேஷன், கபிலன், அபிரா, ஆர்த்திகன், ஆகிசன், அட்சயா, அபிஷன், அபிநயா, அனோஜன், ஆரணி, அம்சிகா, ஆரூயா, கிஷோர், சுதாகரன் ஆகியோரின் அன்புப் பேரனும், அஷனாவின் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 12-07.2012 (வியாழக்கிழமை) நேரம்
9:00 AM இல் இருந்து 12:00 PM வரை அவரது இல்லத்தில் (முகவரி:
46rue
de l'Essonne, 91000 EVRY)
பார்வைக்காக வைக்கப்பட்டு கிரிகைகள், பிரார்த்தனைகள்
நடைபெற்று தொடர்ந்து பின்னர் 1:00 PM மணியிலிருந்து
2:00 PM மணி வரை
CREMATORIUM R. MARIN, rue Louis Bourdet, 91080
Courcouronnes
என்ற முகவரியில்
ஈமக்கிரிகைகள் நடைபெறும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
|
||||||||||||
May
26,
திருமதி இராசலட்சுமி கைலாயபிள்ளை
|
||||||||||||
May
20,
திரு காத்திகேசு செல்வநாயகம்
வேலணை கிழக்கு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட காத்திகேசு செல்வநாயகம் அவர்கள் 20-05-2012 அன்று வேலணையில் காலமானார். அன்னார், காலஞ்சென்ற காத்திகேசு - தங்கம்மா தம்பதிகளின் புதல்வரும், துரைராசா, குலசேகரம், தெய்வேந்திரம், செல்வதி, அமுதகௌரி, புனிதவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும், கமலாதேவி(சின்னகிளி), சாருதாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவரது இல்லத்தில் நடைபெற்று வேலணை சாட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது. இவ் அறிவித்தலை
உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். துரைராசா கமலாதேவி
|
||||||||||||
May
19,
திருமதி நாகம்மா மாணிக்கம் (இளைப்பாறிய ஆசிரியை)
அளெவெட்டி வடக்கு உந்துடையை பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட இளைப்பாறிய ஆசிரியை திருமதி நாகம்மா மாணிக்கம் அவர்கள் 19.05.2012 அன்று சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான நாகமணி சின்னாச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்புமகளும், காலஞ்சென்றவர்களான மாரிமுத்து நாகமுத்து மருமகளும், காலம்சென்ற வேலணையூர் பண்டிதர் மாணிக்கம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம், சுப்பிரமணியம், கந்தையா, சின்னம்மா, இளையபிள்ளை ஆகியோரின் அன்பு சகோதரியும், காலஞ்சென்றவர்களான வள்ளியம்மை, விஸ்வலிங்கம், செல்லப்பா, சரவணமுத்து, மனோன்மணி ஆகியோரின் அன்பு மைத்துனியும், காந்திதாசன்(USA), சத்தியமூத்தி(UK), சந்திரகாந்தன்(India), காந்திமதி(Canada), இந்துமதி(Canada), இந்துசேகரன்(UK), பானுமதி(Canada) ஆகியோரின் அன்பு தாயாரும், ஜெயச்சந்திரன்(Canada), சத்தியஷ்மி(USA), சசிகலா(UK), இந்திராதேவி(India), சிறிகரன்(ரகு)(Canada), சுகந்தி(UK), விக்கினேஸ்வரன்(Canada) ஆகியோர்களின் அன்பு மாமியாரும், சபேசன், ஆனந்தி, தினேசன், கெளதமி, ஜெனனி, அபிராமி, அசோக், ஆனந், லவன், மதுரா, பிருந்தா, கிருஸ்ணா, திலக், அருண், ஆரபி ஆகியோரின் அன்பு பேத்தியும், அஷ்வின், அக்ஷ்யா ஆகியோரின் பூட்டியும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 23-05.2012 (புதன்கிழமை) நேரம் 5:00 PM இல் இருந்து 9:00 PM வரை Chapal Ridge Furneral Home பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் 24.05.2012 (வியாழக்கிழமை) அன்று முற்பகல் 9:00 AM மணியிலிருந்து 11:00 AM மணிவரை கிரிகைகள், பிரார்த்தனைகள் நடைபெற்று தொடர்ந்து 11:00 AM மணிக்கு Mount Pleasant Cemetery இல் ஈமக்கிரிகைகள் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். Viewing Hall: 8911 Woodbine Ave, Markham, ON, L3R 5G1 Viewing Time: Wednesday (May 23, 2012) 5:00 PM - 9:00 PM
Mount Pleasant Cemetery 375 Mount Pleasant Road, Toronto Cremation Time : Thursday (May 24, 2012) தொடர்புகளுக்கு: விக்கினேஸ்வரன்
: 1-905-554-4021 / 1-647-283-1193
|
||||||||||||
Apr 17,
திருமதி செல்வராணி பிறேம்குமார்
வேலணையைப் பிறப்பிடமாகவும், கொட்டடியினை
வசிப்பிடமாகவும் தற்போது சுவிற்ஸர்லாந்தில் வாழ்ந்த
வருமாகிய செல்வராணி பிறேமகுமார் கடந்த 17.04.2012
செவ்வாய்க் கிழமையன்று இறையடி சேர்ந்தார்.
|
||||||||||||
Apr 03,
திரு முத்தர் இராசையா
புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை,
உருத்திரபுரத்தை வதிவிடமாகவும், இல-271/c4, மன்னார்
வீதி, பட்டணிச்சூர், வவுனியாவை தற்காலிக வதிவிடமாக
கொண்ட முத்தர் இராசையா அவர்கள் 03-04-2012
செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
தகவல்:
தொடர்புகளுக்கு:
|
||||||||||||
Mar
14,
திருமதி பரமேஸ்வரி மகாதேவன்
வாழ்ந்த இடம்: சாவகச்சேரி கைதடி, நுணாவில், சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பரமேஸ்வரி மகாதேவன் நேற்று (14.03.2012) புதன்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான சரவணமுத்து சிதம்பரம் தம்பதியரின் இளைய மகளும் மகாதேவனின் (வேலணை) பாசமிகு மனைவியும் கௌசி, சரண்யா, டிஷானா, சுபேதினி ஆகியோரின் அன்புத் தாயும் மயூரனின் அன்பு மாமியும் கனகமணி, சிவபாக்கியம், காலஞ்சென்ற வைரமுத்து மற்றும் இரத்தினமலர், மலர்மணி, புவனேஸ்வரி, தங்கேஸ்வரன், லோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும் கமலாதேவி (Swiss), சந்திரசேகரம் (France), சந்திராதேவி (France), இராசேந்திரம் (Colombo), சறோஜாதேவி (France) ஆகியோரின் பாசமிகு மைத்துனியுமாவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் நேற்று (14.03.2012) புதன்கிழமை அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் பிற்பகல் 4 மணிக்கு குச்சப்பிட்டி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தொடர்புகளுக்கு |
||||||||||||
Nov
14,
திரு நாகலிங்கம் நடராசா (முன்னாள் முகாமையாளர் - TMB Enterprises)
வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் நடராசா அவர்கள் 14-11-2011 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், அன்னப்பிள்ளை தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான திருவிளங்கம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும், பவானி, பகீரதன்(சுவிஸ்), பரணீதரன்(Finance & Admin Mgr), பரமஜெயன் ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற யோகவதி சிவகுரு(கனடா), செல்வரட்ணம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற தர்மராசா(மன்னார்), டசிகா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும், சிவசோதி, மனோன்மணி, பாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும், தர்மிகா, மதுராஜினி, சகீவன், கீர்த்தனா, ஆரணி, நிலானி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-11-2011 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று சாட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை
உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
|
||||||||||||
Nov
11,
திருமதி செல்லத்துரை இராசலட்சுமி (இராசாக்கா)
வேலணை கிழக்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்தவருமான திருமதி செல்லத்துரை இராசலட்சுமி அவர்கள் 11-11-2011 வெள்ளிக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானர். அன்னார் காலம்
சென்'றவர்களான திரு திருமதி கந்தையா நகுலேஸ்வரி
அவர்களின் அன்பு மகளும், திரு திருமதி சண்முகம்
முத்துபிள்ளை ஆகியோரின் மருமகளும், காலஞ்சென்ற திரு
செல்லத்துரை அவர்களின் அன்புமனைவியும், கனகறஞனி (இலங்கை),
கனகரகனகறஞ்சன் (பிரான்ஸ்), றதிகரன் (பிரான்ஸ்)
ஆகியோரின் அன்புதாயாரும், திரு ஜெகநாதன்(ஆசிரிய ஆலோசகர்
யாழ்), திருமதி பரிமளா (பிரான்ஸ்), திருமதி கிருஷ்ணவேணி
(பிரான்ஸ்) ஆகியோரின் மாமியாரும், காலம் சென்றவர்களான
அன்னலட்சுமி, பூமணி, மற்றும் மனோன்மணி (இலங்கை),
கமலாம்பிகை (பிரான்ஸ்) சோமசுந்தரம் (இலங்கை), விமலாதேவி
(இலங்கை), காலஞ்சென்ற தியாகராசா ஆகியோரின் சகோதிரியும்,
காலம் சென்றவர்களான திரு பொன்னையா, இராசலிங்கம்,
செல்வராசா, கிருஷ்ணபிள்ளை, மற்றும் விமலாதேவி(இலங்கை),
காலம் சென்றவர்களான அன்னலட்சுமி, நவரத்தினம் ஆகியோரின்
மைத்துனியும், பிரசன்னா, வித்தியா, வியாசன், கௌசிகன்,
காவியா, காவியன், சாருஜா, சாருஜன் ஆகியோரின் பாட்டியும்
ஆவார். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
|
||||||||||||
Oct 01,
திரு
செல்லையா திருநாவுக்கரசு
வேலணை
கிழக்கை பிறப்பிடமாகவும், ஜேர்மன், பெர்லினை
வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா திருநாவுக்கரசு அவர்கள்
01-10-2011 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
|
||||||||||||
Aug
14,
திருமதி வர்ணகுலசிங்கம் தேவகி
வேலணை கிழக்கு, 2ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த திருமதி
வர்ணகுலசிங்கம் தேவகி நேற்று (14.08.2011)
ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
|
||||||||||||
July 25,
திருமதி பூவலிங்கம் யோகராணி உடுவில் தெற்கு
மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், 56, Rue Myrha, Paris ஐ
வதிவிடமாகவும் கொண்ட திருமதி பூவலிங்கம் யோகராணி
அவர்கள் 25.01.2011 திங்கட்கிழமை அன்று பிரான்சில்
இறைவனடி சேர்ந்தார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
|
||||||||||||
June 09,
திருமதி சதாசிவம் மனோன்மணி (பறுவதம்) வேலணை கிழக்கைப்
பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சதாசிவம்
மனோன்மணி அவர்கள் 09.06.2011 வியாழக்கிழமை அன்று
காலமானார். தொடர்புகளுக்கு: |
||||||||||||
May
31,
வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும் மன்னாரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பிப்பிள்ளை ஐயாத்துரை அவர்கள் 31-05-2011 செவ்வாய்க்கிழமை மன்னாரில் காலமானார். அன்னாரின் இறுதிச்சடங்குகள் 01.06.2011 புதன்கிழமை அன்று மன்னாரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
|
||||||||||||
Apr
25,
திரு ஐயாத்துரை தர்மராஜா (தருமன்)
வேலணை கிழக்கு 3ம் வட்டாரம் அம்மன் கோவிலடியைப்
பிறப்பிடமாகவும், மன்னாரை வதிவிடமாகவும் கொண்ட ஐயாதுரை
தர்மராஜா அவர்கள் 25.04.2011 திங்கட்கிழமை அன்று
இறைவனடி சேர்ந்தார்.
|
||||||||||||
Apr
23,
திரு கனகசபை சொர்ணலிங்கம் (பிரபல வர்த்தகர் புகையிலை வியாபாரி - கொழும்பு)
வேலணை 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்
திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை
சொர்ணலிங்கம் அவர்கள் 23-04-2011 சனிக்கிழமை அன்று
இறைவனடி சோ்ந்தார்.
|
||||||||||||
Mar 26,
திரு கிரிதரன் (ராதா) கனகரத்தினம் வேலணை கிழக்கை பிறப்பிடமாகவும்,
கனடாவில் வசித்து வந்தவருமான திரு கிரிதரன் (ராதா)
கனகரத்தினம் அவர்கள் 26-03-2011 சனிக்கிழமை கனடாவில்
காலமானார்.
Viewing Hours:
Cremation:
|
||||||||||||
Mar
07,
திரு சண்முகம் ஆறுமுகம்
வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்
கொண்ட சண்முகம் ஆறுமுகம் அவர்கள் 07-03-2011
திங்கட்கிழமை அன்று இறைவனடி சோ்ந்தார். அன்னார்,
காலஞ்சென்ற சண்முகம் சிவகாமி தம்பதியினரின் அன்பு
மகனும், கந்தைய்யா பாக்கியம் தம்பதியினரின் அருமை
மருமகனும், காலஞ்சென்ற செல்வதி அவர்களின் அன்புக்
கணவரும், இரத்தினாம்பிகை, வனிதாம்பிகை, காலஞ்சென்ற
சிவமணி, சறோசா, கலா, குமுதா, செல்வநாயகம், நாகரட்ணம்
ஆகியோரின் பாசமிகு தந்தையும், செல்வரத்தினம்,
சித்திரவடிவேல், சிவராசா, விஜயரட்ணம், சிவநேசன், குமுதா
ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார். இவ் அறிவித்தலை
உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
|
||||||||||||
Feb
08,
திரு கனகரத்தினம் புஸ்பராசா
வேலனை கிழக்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 62 2ம் ஒழுங்கை பட்டானிச்சூர், வவுனியாவை வசிப்பிமாகவும் கொண்ட கனகரத்தினம் புஸ்பராசா அவர்கள் 08-02-2011 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சோ்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் பாக்கியலெட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை கனகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும், இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும், வசிகரன், சசிகரன், விசிகரன், ரிஷிகரன், கௌசிகா ஆகியோரின் அன்புத் தந்தையும், அன்னலெட்சுமி, பூபதி, யோகேஸ்வரி, தவமணி ஆகியோரின் அன்பு பெறாமகனும், காலஞ்சென்றவர்களான சிவபாதலிங்கம், சந்திரபாலன் மற்றும் கேதீஸ்வரி, பூவலிங்கம், பஸ்மாராணி, புஸ்பராணி, சறோஜினி, யோகராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற சிவஞானம்பிகை மற்றும் சிவசுந்தரம், யோகராசா, காலஞ்சென்ற சிவராசா மற்றும் சண்முகரத்தினம், பாஸ்கரன், யோகராணி, மஞ்சுளா, புஸ்பராணி, காலஞ்சென்ற ராஜ்குமார் மற்றும் யோகராணி, இராசரத்தினம், மோகன், சிங்கராசா, அருளிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும், சித்திரவடிவேல், திருமஞ்சம், தவமலர், மங்கையர்கரசி, சுகந்தி, உதயன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 10-02-2011 வியாழக்கிழமை அன்று
வவுனியாவிலுள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக
வைக்கப்பட்டு, வவுனியா இந்து மயானத்தில் பூதவுடல் தகனம்
செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனவைரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்கிறோம்.
|
||||||||||||
Jan 22,
திரு செல்வரத்தினம் சுதாகரன் வேலணை கிழக்கு, 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல 65/6 வாசல வீதி, கொட்டாஞ்சேணை, கொழும்பு வதிவிடமாகவும் கொண்ட திரு செல்வரத்தினம் சுதாகரன் அவர்கள் 22.01.2011 சனிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார். அன்னார், காலஞ்சென்ற செல்வரெத்தினம் மற்றும் முத்துலெட்சுமி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வனும், காலஞ்சென்ற மகாலிங்கம் மற்றும் அன்னலெட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும், மதனிகா அவர்களின் அன்பு கணவரும், சுதாந்தினி, சுதாகுமார், சுதர்ஷன், சுயந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், புஷ்பராஜா(நோர்வே), இரஞ்சிதமலர்(கொழும்பு), ஐங்கரன்(ஜொ்மனி) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும், காலஞ்சென்ற தவராசா மற்றும் டொரின் ஆகியோரின் அன்பு சகலனும், பாரதிப்பிரியன், பிரதீபன், பிரசாந், நிவேதன், பமிளா ஆகியோரின் மாமனாரும், கோபிநாத்(அவுஸ்திரேலியா), சோதிகா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார். அன்னாரின் பூதவுடல் ஞாயிறுக்கிழமை 23-01-2011 அன்று அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் மாலை 6.00 மணியாளவில் வேலணைக்கு எடுத்துச் செல்லப்பட்டு 24-01-2011 திங்கட்கிழமை பி.ப 2.00 மணியளவில் கிரிகைகள் நடைபெற்று பி.ப 4.00 மணியளவில் சாட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்கப்படுகின்றீர்கள்.
|
||||||||||||
Jan 07,
திருமதி ரஜித்தா (அகழ்யா) இராசேந்திரன்
கொழும்பை பிறப்பிடமாகவும், ஹல்துமுல்லையை வசிப்பிடமாகவும், ஜோ்மனியில் வாழ்ந்துவந்தவருமான இராசேந்திரம் ரஜித்தா அவர்கள் 07-01-2011 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார் சிவராஜசிங்கம் குணரத்தினதேவி தம்பதியினரின் அன்பு மகளும், இராசையா சரஸ்வதி (வேலணை கிழக்கு) தம்பதியினரின் அருமை மருமகளும், இராசேந்திரம் அவர்களின் அன்பு மனைவியும்,நிரோஷன், கீர்த்திகா, அஸ்வினி ஆகியோரின் பாசமிகு தாயாரும், ரஞ்சன், ரமேஷ்(நோர்வே), ரஜினி(லண்டன்), ராஜன், ரஜீவ்(இலங்கை), சுரேஷ், பிரபா(லண்டன்), ஷாமிலா, கஜன், ஜாமினி(கல்முனை), அகிலன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு சகோதரியும், ராஜன்(இலங்கை), ரஜீவ்(இலங்கை), வித்தியா, சத்யா, வனஜா, மயூரா(அவுஸ்திரேலியா), தர்ஷிகா, ஷர்மிக்கா(லண்டன்), தனுஜா, தயாபரன்(ஜோ்மன்), நொயல், தனுஷ், காலஞ்சென்ற தயாபரன், கோபிகா, கிருஷாந்தினி, இராச ஆகியோரின் அன்பு மைத்துனியும், குலசிங்கம், சாந்தி, வவி(இலங்கை), கலா(ஜோ்மன்), ஜெயா, கண்ணன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு அண்ணியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
|
||||||||||||
Jan 03,
திருமதி லோகேஸ்வரி (தேவி) ஐயாத்துரை
வேலணை கிழக்கு, 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி லோகேஸ்வரி (தேவி) ஐயாத்துரை அவர்கள் 03.01.2011 திங்கட்கிழமை அன்று கொழும்பில் சிவபதம் அடைந்தார். அன்னார், நடராஜா இளையபிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், வல்லிபுரம் இளையபிள்ளை தம்பதியினரின் மருமகளும், ஐயாத்துரை (முன்னாள் தலைவர் - முத்துமாரியம்மன் ஆலய அறங்காவல் சபை - வேலணை கிழக்கு) அவர்களின் அன்பு மனைவியும், மதியழகன்(கொழும்பு), கேமமாலினி(ஜோ்மன்), காலஞ்சென்ற மஞ்சுளா(வேலணை), ராகவன்(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புத் தாயாரும், சற்குணசிங்கம் அவர்களின் அன்புச் சகோதரியும், சாந்தகுமார், வினோதினி ஆகியோரின் அன்பு மாமியும், பூமலர், காலஞ்சென்ற சொர்ணம்மா, காலஞ்சென்ற ராசம்மா, காலஞ்சென்ற சோமசுந்தரம், சண்முகராஜா, காலஞ்சென்ற சிவராஜலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும், பிரவீன், காவியா ஆகியோரின் பாட்டியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள்
06-01-2011 வியாழக்கிழமை அன்று கொழும்பு பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில் பி.ப
2.00 மணிமுதல் 4.00 மணிவரை உறவுகளின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர்
பூதவுடல் தகனம் செய்யப்படும். தொடர்புகளுக்கு
|
||||||||||||
திருமதி செல்வதி ஆறுமுகம்
வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி செல்வதி ஆறுமுகம் அவர்கள் 24-12-2010 வெள்ளிக்கிழமை அன்று வேலணையில் காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி கந்தையா தம்பதிகளின் அன்பு மகளும், சண்முகம் சிவகாமி அவர்களின் அன்பு மருமகளும், ஆறுமுகம் அவர்களின் பாசமிகு மனைவியும், இரத்தினாம்பிகை(பாரிஸ்), வனிதா(பாரிஸ்), காலஞ்சென்ற தேவி, சிவமணி, செல்வநாயகம்(சுவிஸ்), சறோ(கொலன்ட்), குமுதா(லண்டன்), கலா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும், செல்வரத்தினம், சித்திரவடிவேல், சிவராசா, விஜயரத்தினம், சிவநேசன், குமுதினி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் வேலணை இல்லத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்று, பூதவுடல் வேலணை, சாட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
|
||||||||||||
Nov திருமதி பரமேஸ்வரி இராசலிங்கம்
புங்குடுதீவு 12ம்
வட்டாரத்தை பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் சிவன்விதி 10/213 திருநெல்வேலியை
வசிப்பிடமாகவும் கொண்ட இராசலிங்கம் பரமேஸ்வரி அவர்கள் 29-11-2010 திங்கட்கிழமை
அன்று காலமானார். தகவல்:
|
||||||||||||
Nov 05 திரு மருதப்பு மகாலிங்கம்
வேலணை கிழக்கு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு 13 ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மருதப்பு மகாலிங்கம் அவர்கள் 05.11.2010 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான மருதப்பு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னுத்துரை செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும், அன்னலெட்சுமி அவர்களின் அன்புக் கணவரும், புஸ்பராஜா, ரஞ்சிதமலர், ஐங்கரன், மதனிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற தவராஜா மற்றும் சசிகலா, டொரின், சுதாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற சோதிலிங்கம் அவர்களின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற பாக்கியலட்சுமி மற்றும் பூபாதி யோகேஸ்வரி ஆகியோரின் சகலனும், பிரியன், பிரதீபன், பிரசாத், கோபிநாத், கோபிகா, நிவேதன்,பமிலா, அபிநயா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். அன்னாரின் ஈமக்கிரியைகள் 08.11.2010 திங்கட்கிழமை அன்று கொழும்பில் நடைபெறும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
|
||||||||||||
திருமதி யோகவதி சிவகுரு வேலணை கிழக்கை பிறப்பிடமாகவும், கனடாவில் வசித்து வந்தவருமான திருமதி யோகவதி சிவகுரு அவர்கள் 09-09-2010 வியாழக்கிழமை கனடாவில் காலமானார். அன்னார் காலம் சென்றவர்களான
திரு திருமதி நாகலிஙம் தம்பதிகளின் அருமை புதல்வியும், காலம் சென்றவர்களான திரு
திருமதி செல்லையா தம்பதிகளின் மருமகளும், காலம் சென்ற திரு சிவகுருவின்
துணைவியாரும், நடராஜா(கொழும்பு), செல்வரத்தினம்(பிரான்ஸ்), ஆகியோரின் அன்பு
சகோத்ரியும், நேசரத்தினம்(கனடா), நேசராணி(கொழும்பு), யோகரட்ணம்(கனடா),
யோகராணி(கொழும்பு), சிவகுமார்(கனடா), சிவமாலினி(கனடா), மைதிலி(கனடா),
ஆகியோரின் அருமைத்தாயாரும் நாகதேவி, சிவராஜா, நளாயினி, நேசராஜா, உருத்திரகாந்தன்,
சுனித்தா, அன்ருபாலா மாமியாரும் வினோத், ரீனா, ரயன், நிசாந், ரம்மியா, அபர்னா,
அஸ்வின், சுஜீவன், சிந்துஜன், மதுசன், சமிட்டா, சேரன், ரிசாந், சகானா, அசாந்,
ஜாசக், ஏஞ்சலினா பாசமிகு பேர்த்தியுமாவார். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். Viewing Hall: 4164 Sheppard Avenue East (Midland Ave/ Sheppard Ave E) Click here -> Ogden Funeral Homes Viewing Time: Sunday (Sep 12, 2010) 5:00 PM - 9:00 PM Monday (Sep 13, 2010) 5:00 PM - 9:00 PM
Cemetery & Cremation Place: Mount Pleasant Cemetery 375 Mount Pleasant Road, Toronto Click here -> Map Cremation Time : Tuesday (Sep 14, 2010) 10:30 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு : சிவகுமார் (416-729-0919) உருத்திரகாந்தன் (416-312-3223) அன்ரூபாலா (416-722-2574)
|
||||||||||||
திருமதி செல்வதி தம்பிஐயா (ஐயாப்பா)
வேலணை கிழக்கு, 3ம்
வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா மற்றும் கொழும்பை தற்காலிக
வதிவிடமாகவும் கொண்ட தம்பிஐயா செல்வதி அவர்கள் 05.09.2010 ஞாயிற்றுக்கிழமை
அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார். தர்மபாலன் — இலங்கை;
தொலைபேசி: +94114877075; செல்லிடப்பேசி: +94778012226
|
||||||||||||
Aug திரு ஐயம்பிள்ளை செல்லத்துரை
வேலணை கிழக்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு ஐயம்பிள்ளை செல்லத்துரை அவர்கள் 23-08-2010 திங்கட்கிழமை வேலணையில் காலமானார் .அன்னாரின் இறுதிக்கிரியைகள் செவ்வாய்க்கிழமை (24-08-2010) வேலணையில் நடைபெற்றது. இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
|
||||||||||||
திருமதி
வேலணை கிழக்கு
4ம்
வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்
பிரான்ஸ் நாட்டை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த
திருமதி
|
||||||||||||
April
28 திரு காங்கேசு பாலசிங்கம் (எப்பாவலை) முன்னாள் பிரபல வர்த்தகர் (எப்பாவலை) வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தை சேர்ந்த திரு காங்கேசு பாலசிங்கம் (எப்பாவலை) அவர்கள் 28-04-2010 புதன்கிழமை வேலணையில் காலமானார். அன்னார் காலஞ்சென்ற காங்கேசு-கதிராசி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் - தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற பாக்கியலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும், சுஜிதா(நோர்வே), ரஜிதா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், சசிகரன், தயாளராஜா ஆகியோரின் மாமனாரும், ஜெனிசா, சாரூஜன், தருசனா, ரஸ்னா, அபிராம் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் வேலணை இல்லத்தில் நாளை (29.04.2010) வியாழக்கிழமை நடைபெற்று, பூதவுடல் வேலணை, சாட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
|
||||||||||||
April
20
திரு
தில்லையம்பலம்
செல்வராசா
வேலணை கிழக்கை பிறப்பிடமாகவும் காரைநகர் மணற்காடு அம்மன் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு தில்லையம்பலம் செல்வராசா (செல்வராசா வாத்தியார்) அவர்கள் 20-04-2010 செவ்வாய்கிழமை யாழ்ப்பாணத்தில் காலமானார். அன்னார் காலஞ்சென்ற
தில்லையம்பலம்-செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற
சீவரத்தினம்-பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற லீலாவதி(ஆசிரியை)
அவர்களின் அன்புக் கணவரும் செல்வரூபி, காலஞ்சென்ற செல்வஅருளினி, செல்வஜெயந்தினி,
செல்வசுதர்சினி, செல்வகலாஜோதி ஆகியோரின் பாசமிகு தந்தையும், ஸ்கந்தராஜா,
செல்வராஜா, தர்மரட்ணம், உதயகுமார் ஆகியோரின் மாமனாரும், காலஞ்சென்ற இரத்தினம்,
பராசக்தி, காலஞ்சென்ற குமாரசாமி, ராசமணி, தவமணி, புவனேஸ்வரி, கமலாம்பிகை,
செல்லத்துரை ஆகியோரின் பாசமிகு சகோதரனும், தர்சிகா, நிருஷா, தாரணி, நிமலன்,
நிரோஷன், அபினா, ஆதித்தின், சாயிராஜ், சங்கீதா ஆகியோரின் அன்புப் பேரனும்
ஆவார்.
|
||||||||||||
Mar 10 திரு சிவசம்பு கேதீஸ்வரன்
வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்தவருமான திரு சிவசம்பு கேதீஸ்வரன் (சின்ன ஈசன்) அவர்கள் 10-03-2010 அன்று பிரான்சில் காலமானார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-03-2010 திங்கள்கிழமை பிரான்சில் நடைபெறும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
|
||||||||||||
Mar 03 திருமதி இராசம்மா குலசேகரம்பிள்ளை வேலணை கிழக்கு, 3ஆம்
வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசம்மா குலசேகரம்பிள்ளை
நேற்று 03.03.2010 புதன்கிழமை அன்று காலமானார். |
||||||||||||
Dec
31 திருமதி இராசலெட்சுமி சபாபதிப்பிள்ளை
வேலணை கிழக்கு 2ம் வட்டாரம் திருமதி இராசலெட்சுமி சபாபதிப்பிள்ளை அவர்கள் வேலணையில் 31.12.2009 வியாழக்கிழமை காலமானார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02.01.2010 சனிக்கிழமை அன்று வேலணையில் நடைபெற்றது. இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
|
||||||||||||
Nov 05 திரு எட்வேட் அமிர்தலிங்கம் (அமுதம்)
|
||||||||||||
Oct 10 திருமதி பாலசிங்கம் வள்ளியம்மை (குச்சாண்டி)
|
||||||||||||
July 21 திரு விசுவலிங்கம் கைலாயபிள்ளை
வேலணை கிழக்கை
பிறப்பிடமாகக் கொண்டவரும் மன்னாரில் தற்காலிகமாக வசித்து வந்தவருமான
விசுவலிங்கம் கைலாயபிள்ளை அவர்கள் 21-07-2009
செவ்வாய்கிழமை வேலணையில் காலமானார். இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர்
அறிவிக்கப்படும். இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : பெறாமகன் மு.ஜெயரூபன் |
||||||||||||
July 12 திரு நல்லதம்பி போசராஜா
திரு நல்லதம்பி போசராஜா அவர்கள் 12-07-2009 அன்று வேலணையில் காலமானார்.
|
||||||||||||
June 08 திரு நடராசா சரவணபவன் (ராசன்)
வேலணையைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம், கொட்டடியை வசிப்பிடமாகக்
கொண்டிருந்தவரும் தற்போது அத்தியடியில் வசித்தவருமாகிய நடராசா சரவணபவன் (ராசன்)
நேற்று (08.06.2009) திங்கட்கிழமை அதிகாலை காலமாகி விட்டார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (09.06.2009)
செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று
பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக கோம்பயன்மணல் மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
|
||||||||||||
May திரு குலசேகரம்பிள்ளை இளங்கோ
வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் விசுவமடுவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட குலசேகரம்பிள்ளை இளங்கோ அவர்கள் 14.05.2009 அன்று முள்ளிவாய்க்காலில் அகாலமரணமானார். அன்னார்,
குலசேகரம்பிள்ளை, காலஞ்சென்ற முத்துலெட்சுமி ஆகியோரின் அன்புமகனும், பாலசிங்கம்,
காலஞ்சென்ற ஞானேஸ்வரி ஆகியோரின் மருமகனும், சற்குணேஸ்வரியின் அன்புக்கணவரும்,
சஞ்சீவன், சஞ்சீகா, சானுஜன் ஆகியோரின் பாசமிகுதந்தையும், குலராசவதி(யாழ்ப்பாணம்),
இளந்திரை(சுவிஸ்) ஆகியோரின் அன்புச்சகோதரனும், சதீஸ்வரன்(பிரான்ஸ்),
சிவகாமசுந்தரி(ஜேர்மன்), உதயகுமார்(வவுனியா) ஆகியோரின் மைத்துனரும் ஆவார். தகவல்:
|
||||||||||||
திரு எட்வேட் செல்வராசா (பிரக்கிராசி) வேலணை கிழக்கு
4ம்
வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்
பிரான்ஸ் நாட்டை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு எட்வேட் செல்வராசா
(பிரக்கிராசி) அவர்கள் ஞாயிற்றுக்கிழமை 19-04-2009
அன்று பிரான்ஸில் காலமானார். |
||||||||||||
Feb திரு இராசதுரை நரசிங்கம்
வேலணையை
பிறப்பிடமாகவும் வட்டக்கச்சியை வதிவிடமாகவும் கொண்ட திரு. இராசதுரை நரசிங்கம்
அவர்கள் 28.02.2009 அன்று காலமானார்.
அன்னார், காலம் சென்றவர்களான இராசதுரை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்.
யோகவதியின் அன்புக் கணவரும்,
இறஞ்சிதமலர்(கனடா), இன்பமலர்(ஜேர்மனி), நவகுமார்(ஜேர்மனி), வசந்தமலர்(கனடா)
ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னார் சிவகுமார்(கனடா), சாந்தகுமார்(ஜேர்மனி) , வளர்மதி(ஜேர்மனி) , ஸ்ரீபரன்(கனடா) ஆகியோரின் அன்பு
மாமானாரும், கமலாதேவி, சகுந்தலாதேவி, மல்லிகாதேவி, இலட்சுமிதேவி
ஆகியோரின் பாசமிகு சகோதரரும், கஜன், பிரணவன், கேதவன்,
சிந்துஷா, தனுஷா, சஜிதீபன், லெட்சனா, தர்சனா, விதுனா,
வைஷ்ணவி, வர்ஷா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார். |
||||||||||||
திரு திருநாவுக்கரசு கந்தையா
வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தை சேர்ந்த திருநாவுக்கரசு கந்தையா அவர்கள் 20-01-2009 அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார். இவர் காலஞ்சென்ற கந்தையா- தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவமணியின் அன்புக் கணவரும், கேதீஸ்வரி - சந்திரமோகன், கோனேஸ்வரன்-கவித், விக்நேஸ்வரன்-சிஜாந்தி, சர்வேஸ்வரி (சசி)-குமரவேல், ஜெகதீஸ்வரன்-சஜி, மஞ்சுளா ஆகியோரின் அன்புத்தந்தையும், காலஞ்சென்ற மனோன்மணி, கமலாம்பிகை, பாக்கியம், கனகசபாதி பாலசிங்கம் ஆகியோரின் அன்புச்சகோதரரும் ஆவார். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்கப்படுகின்றீர்கள். தகவல்: மகள் கேதீஸ்வரி - சந்திரமோகன் (கனடா) (416)514-0530
|
||||||||||||
திரு கோபாலபிள்ளை செல்லையா
|
||||||||||||
Dec
23 Mr Mahalingam Visuvalingam
|
||||||||||||
Nov 25 திரு நாகலிங்கம் சிவஞானம்
|
||||||||||||
Nov 19 திரு அருள்ராஜா நடராஜா (அருள்)
Viewing Hall: 4164 Sheppard Avenue East (Midland Ave/ Sheppard Ave E) Click here -> Ogden Funeral Homes
Cemetery & Cremation Place: 256 Kingston Road (Kingsron Rd/ Woodbine Rd) Click here -> St John's Norway Cemetery & Crematorium தகவல்: நிந்தியானந்தன் (ஆனந்தன்) நடராஜா 905-294-8601
|
||||||||||||
Sep
16 திருமதி செல்லம்மா சின்னையா
வேலணை கிழக்கு பெருங்குளம் முத்துமாரி அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும் கிளிநொச்சியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி செல்லமா சின்னையா அவர்கள் 10-09-2008 புதன் கிழமை அன்று கிளிநொச்சியில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற சின்னையாவின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை அன்னபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலம் சென்றவர்களான கந்தையா காசிலிங்கம் அன்னலட்சுமி, சித்திரவடிவேல்(யாழ்பாணம்), சரஸ்வதி(ஜேர்மனி), யோகவதி (கனடா) ஆகியோரின் அன்புச்சகோதரியும், காலம் சென்ற பூபதி, காலம் சென்ற இராசரெத்தினம், வரதலெட்சுமி ஆகியோரின் அன்புத்தாயாரும், காலம் சென்ற சுந்தரலிங்கம் (தபால் ஊழியர் கோண்டாவில்), திலகவதி, தங்கராசா(மகான்) ஆகியோரின் அன்பு மாமியாரும், சுதாசினி (ஆசிரியை -கிளிநொச்சி), சுதர்சன், கோகிலன், இராஜரூபன், இராஜதீபன், இராஜினி, டயனா, தர்மசீலன்(ரகு), தர்சினி(றதி), நந்தினி ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
அன்னாரின்
இறுதிக்கிரியைகள்
கிளிநொச்சியில் நடைபெற்றன.
இத்தகவலை
உற்றார்
உறவினர்
நண்பர்கள்
அனைவரும்
ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்
கொள்ளப்படுகின்றார்கள்.
|
||||||||||||
June 14
நடராசா சற்குணம்
|
||||||||||||
March Mr Sothidar rasa (son) Rajendran
Mr Sothidar
rasa (son) Rajendran Passed Away on 03/09/2008 at Esumoddai, Jaffna.
|
||||||||||||
Click here
|
||||||||||||
Mr Kanthan Sabathy
Mr
Kanthan Sabathy passed away on January 20
|
||||||||||||
August 07 திரு. தமோதிரம்பிள்ளை காசிலிங்கம்
வேலணை கிழக்கு பெருங்குளம் முத்துமாரி அம்மன் கோவில்லடியைப் பிறப்பிடமாக கொண்ட திரு. தமோதிரம்பிள்ளை காசிலிங்கம் அவர்கள் ஆவணி மாதம் 07, 2007 கொழும்பில் காலமானார். இவர் திரு/திருமதி தாமோதரம்பிள்ளை அன்னபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், பராசக்தி அவர்களின் கணவரும் அவார். தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேரி எண்: +33160779238
|
||||||||||||
April Mr Kathikesupillai Mr
Kathikesupillai passed away on April 22 |
||||||||||||
Dec 15,
2006 Mrs Leelavathy Selvarajah Mrs Leelavathy Selvarajah passed away on December 15, 2006 in |
||||||||||||
Mr Navasivayam Sivapalan Mr Navasivayam Sivapalan passed
away on December 02, 2006 in Paris, France.
|
||||||||||||
Mr Sinnappu Arumugam Mr Sinnappu Arumugam (Punkudutheevu) passed away on |
||||||||||||
Mr Muththuthamby Tharmalingam (Rasan) Mr Muththuthamby Tharmalingam (Rasan) passed away on
|
||||||||||||
Mr Ethiveerasingam
Mr Ethiveerasingam passed away on
|
||||||||||||
KMrs Thilagavathi (Kili) Nadarajah Mrs Thilagavathi (Kili) Nadarajah expired on
|
||||||||||||
KMrs Paramsothi Mrs Paramsothi expired at Velanai. Cremation on 18th September Sunday at Velanai.
|
||||||||||||
Kanagalingam Sothilingam (Sothi) Kanagalingam Sothilingam
expired at
|
||||||||||||
July 2005 KMrs Sellamma
Mrs Sellamma expired on July 2005 at Velanai.
|
||||||||||||
Feb 02, 2005
KMrs Pakkiyam Kanagaratnam
|
||||||||||||
|
||||||||||||
|
||||||||||||
Aug
|
||||||||||||
|
||||||||||||
|
||||||||||||
|
||||||||||||
|
||||||||||||
|
||||||||||||
|
||||||||||||
|
||||||||||||
|
||||||||||||
|